வேலையில்லாத கட்சி DMK…..! திருமா உருப்படியா வேலை செய்யணும்… அண்ணாமலை அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, DMKவின் நீட் கையெழுத்து இயக்கம் வழக்கமான டிராமா தான். வேலை இல்லாத ஒரு கட்சி திமுக. கையெழுத்து இயக்கம்னு வேலையில்லாத ஒரு சப்ஜெக்டை கையில் எடுத்துக்கிட்டு ரோட்ல கிளம்பி இருக்காங்க…  இதுக்கு என்ன…

Read more

பேச்சை கேட்காத துர்க்கா…. டக்குன்னு சரண்டர் ஆன ஸ்டாலின்… அண்ணாமலை சொன்ன ”சம்பவம்”

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  மனைவி கோவிலுக்கு போவதை முதலமைச்சர் தடை செஞ்சாலும்  கடவுளை  நம்புறவன் கேட்க வா போறான். இவங்க தடுத்து பார்த்திருப்பாங்க… துர்கா அம்மா அதை கேட்கல…. முதலமைச்சருக்கு வேற வழியில்லை சரண்டர் ஆயிட்டாங்க… சனாதன…

Read more

நான் நத்தை தின்பேன்…  நண்டு தின்பேன்… உனக்கு விருப்பம் என்றால்,  தின்னு….  இல்லனா,  அங்கிட்டு போடா, சீமான் விளாசல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் என்ன சொல்ற… நீ இந்த நாட்டுல மாட்டுக்கறி திங்காத… அந்த கறி திங்காத…. பன்னிக்கறி திங்காத.. எதையும் சொல்லு. முதல்ல என் உணவை  உறுதி செய்ய. அப்புறம் இதை…

Read more

”ஆளுநர், பிரதமர்” ஆச்சா பூச்சா  பண்ணிட்டாங்க…  சத்தியம் செஞ்ச மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், உதயநிதி தம்பி சொன்னது….  ஆண்டாண்டு காலமாக 100 வருஷமாக அவர் சொன்ன  ”சனாதனம்”  இந்து மதத்தை எதிர்த்து சத்தியமா இல்லை என்று இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும். தலையில் படைத்தான்…. கபாலத்தில் படைத்தான்… எங்கு படைத்தான்……

Read more

தம்பி உதயநிதி சத்தியமா பேசல… பெரிய தலைவரா ஆக்கிட்டாங்க… ஸ்டராங் சப்போர்ட் செஞ்ச மன்சூர் அலிகான்…!!

பெரியார் சிலை அகற்றப்பட வேண்டும் என்று அண்ணாமலை சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான்,நான் மன்சூர் அலிகான். என் மூதாதையர்கள் எவ்வளவு அசிங்கபடுத்தப்பட்டு…  அவமானம் படுத்தப்பட்டார்கள் என எனக்கு தெரியாது.  இருந்தாலும், நான் ஒரு தமிழனா இன்னைக்கு அரசியல்ல எல்லா…

Read more

இது எங்க மான பிரச்சனை…! ஜெட் வேகத்தில் பாஜகவினர்… சந்து பொந்துகளில் ”சம்பவம்” செய்ய முடிவு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  கிராமத்துல ஒரு ஊர்ல கொடி வைக்கிறீங்க .வேற வேற ஏரியாவுல அதற்கான அனுமதி முறை மாறும். கார்ப்பரேஷன் ஒரு மாதிரி இருக்கும்… கிராமத்தில் ஒரு மாதிரி இருக்கும்….  இப்ப கிராமத்துல பாத்தீங்கன்னா….  ஆல்ரெடி …

Read more

புரட்சியாளர் இமானுவேல் சேகரனாரை ஜாதிக்குள் அடைக்காதீர்கள்; இளைஞர்களுக்கு அன்புமணி அட்வைஸ்…!!

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேவேந்திர குலம் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகள் எல்லாம் ஒன்றாக தேவேந்திரகுல வேளாளர் என்ற கோரிக்கையை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து ஆதரவளித்திருக்கிறது. தேவேந்திரகுல சமுதாயத்தை சார்ந்தவர்கள் எங்களுக்கு …

Read more

மக்கள் பிரச்சனையா ? கேட்டதும் ட்ரெயின், பஸ் ஏறும் ராமதாஸ்… நெகிழ்ந்து பேசிய அன்புமணி…!! 

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் நம்முடைய தேவர் குல சமுதாயத்திற்கு எந்த ஒரு அதிகாரமும் கொடுக்கவில்லை. இது எதோ  வாக்குகளுக்காக…. ஓட்டு களுக்காக நிச்சயமாக ஐயர் செய்தது  கிடையாது…. செய்யப்…

Read more

இது உண்மையா ? பொய்யான்னு எனக்கு தெரில… ஆளுநர் கிட்ட கேளுங்க…ராஜ்பவன் நோக்கி திருப்பிவிட்ட எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  ஆரியம், திராவிடம் எல்லாம் தெரிந்து கொள்ள இதற்கெல்லாம் புராணம் படிக்க வேண்டும்.நான் அந்த அளவு படிச்சவன் அல்ல. இந்த கதை எல்லாம் படிக்கவில்லை. இதையெல்லாம்  படித்து சொல்ல வேண்டும். இதற்கெல்லாம்…

Read more

டாக்டர் போட்ட கண்டிஷனை மீறிய C.M…  மக்களை பார்க்கணும்… மக்களை பார்க்காமல் இருக்க முடியாதுன்னு  கிளம்பிய ”சம்பவம்”!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை இணைத்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு கீழ், கூடுதல் பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கும் விழாவிலே, பங்கேற்று இருக்கக்கூடிய மாண்புமிகு. அமைச்சர் பெருமக்கள், தம்பி உதயநிதி…

Read more

மினிஸ்டர் PTR சாதாரண ஆள் இல்ல… அவரு சொல்லுறது பொய்யா ? பாயிண்ட்டை புடிச்ச எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் இன்று சொல்கிறார் இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணியாம். என்ன கொள்கை இருக்கு ? அங்கே 26 கட்சியும் ஒருமித்த கொள்கையோடா இருக்காங்க. பல்வேறு கொள்கை கொண்ட கட்சி எல்லாம்…

Read more

எல்லா இடத்திலும் கூட்டம்… தமிழகத்தில் பாசிட்டிவ் எனர்ஜி…  கெத்தாக வளரும் BJP… அண்ணாமலை நம்பிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் யாத்திரை தமிழகத்தில் ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து,  இன்னைக்கு 103 தொகுதிகளை கடந்திருக்கின்றது. கடைசியாக  திருச்சி வரை முடித்துவிட்டு,  தீபாவளிக்காக ஒரு நான்கைந்து நாட்கள்…

Read more

நான் C.M ஆக மாட்டேன்னு கட்டம் பார்த்தாங்க…! செமையா நீங்க பதிலடி கொடுத்தீங்க… நெகிழ்ந்து பேசிய ஸ்டாலின்…!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை இணைத்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இந்த ஆயிரம் ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சியை விட, கொடுக்கும்போது எனக்கு தான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியை விட சிறந்த…

Read more

மழை ஆரம்பிச்சிடுச்சு…. ! வைரஸ் காய்ச்சல்… மர்ம காய்ச்சல்… விஷக் காய்ச்சல்…. மலேரியா காய்ச்சல் வந்துடும்…. கலெக்டர் கிட்ட முகாம் போடச் சொன்ன ஆர்.பி உதயகுமார்…!!

செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  தண்ணீர் வரத்து வருகிற போது மழை வருகிற போது…  தொற்று நோய்களாக வைரஸ் காய்ச்சல். மர்ம காய்ச்சல்,  விஷக் காய்ச்சல், மலேரியா காய்ச்சல். கயழந்தைகளுக்கு இதெல்லாம் வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.  அதனால் மருத்துவ…

Read more

ஸ்டாலின் பயத்துல இருக்காரு… அதான் பிஜேபி  B-Teamன்னு சொல்லுறாரு…. எடப்பாடி விளாசல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  நாடாளுமன்ற தேர்தலில் தெளிவாக சொல்லிவிட்டேன். அண்ணா திமுக பாரதிய ஜனதா கூட்டணி இல்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் ஒரு சிறப்பான கூட்டணி அமையும். வலுவான கூட்டணி…

Read more

உடனே லிஸ்ட் எடுங்க… VRS  கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்க… DMK அரசுக்கு நச்சின்னு டிமாண்ட் மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான்,  எல்லாருக்கும் வணக்கம் ஐயா… மிகவும் முக்கியமான விஷயம்…. தமிழகம் வஞ்சிக்கப்படுவது…. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்ற  கட்டத்தில் இந்தியா முழுமைக்குமான ஒரு நடிகனாகவும், இரு  அரசியல்வாதியாகவும் மற்ற  நடிகர் இல்லாத மாதிரி… நான் குரல் கொடுக்க…

Read more

PMK கட்சியின் இளைஞரணி முதல் தலைவர் ஜான்பாண்டியன்… PMK கட்சி  ஜாதி, மதம் பார்க்காது… அன்புமணி நெகிழ்ச்சி பேச்சு…!!

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  தமிழ்நாடு மக்கள் மனநிலை மாறிட்டு இருக்கு. நம்ம இரண்டு கட்சிக்கு நிறைய வாய்ப்பு கொடுத்துட்டாங்க . இப்போ இங்கே கட்சி, அரசியல் பத்தி பேசுறது இது ஒரு மேடை  பேசி…

Read more

BJPயை சட்டையை கழட்டி விரட்டி அடிச்சாங்க; இதெல்லாம் மக்கள் பார்த்தார்கள்… பிரஸ் மீட்டில் எடுத்துச் சொன்ன அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை,  தமிழக அளவில், அதுவும் குறிப்பாக அந்தந்த மாவட்டத்தில் பேசப்படுகின்ற மிகப் பெரிய நிகழ்வுகள் எல்லாம் இந்த யாத்திரையின் போது நாங்கள் பார்த்துக் கொண்டு வருகின்றோம். குறிப்பாக மக்கள் எப்படி தமிழக அரசியலை…

Read more

மூலைமுடுக்கெல்லாம் பேசிய ஸ்டாலின் & உதயநிதி… நல்லா தெளிவா போடுங்க… மீடியா-க்கு டிமாண்ட் வச்ச எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில்.. 520 அறிவிப்புகள் வெளியிட்டு இருக்கிறார். அதில் 100% நிறைவேற்றப்பட்டதா சொல்லுகிறார்கள்..  எங்கங்க 100% நிறைவேற்றி இருக்காங்க… எல்லாம் பச்சை பொய். கூட்டுறவு நியாய…

Read more

விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்கணும்…!  விதியை தளத்த்தி அள்ளி கொடுத்த C.M …  EPS ஒரு விவசாயி ப்ரூப் செஞ்ச ”சம்பவம்”

செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அமெரிக்கன் படை புழு  அன்றைக்கு புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்கள் இருக்கும்போது அமெரிக்கன் படை புழு பயிர்களை தாக்கும் போது…..  அதற்கு முன்னாடி முன் மாதிரி கிடையாது. அமெரிக்கன் படை புழு தாக்கினால்,…

Read more

BJP கூட்டணி அரசு வாயை மூடி மௌனமாய் இருக்கு; அடிச்சு விளையாடும் ADMK… கேள்வியால் துளைத்த ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , சோலாரா ஆக்டிவ் பார்மா பிரைவேட் லிமிடெட்.  இந்த நிறுவனம் கடந்த 4ஆம் தேதி அன்று ஒரு பெரும் விபத்து ஏற்பட்டு அதன் மூலம் 14 தொழிலாளர்கள்…  அது கணக்கு அவங்க சொல்றதுதான்… ஆனால் …

Read more

பெரியார் ஒரு சக்தி…! யாரும் ஒன்னும் பண்ண முடியாது… வாய்க்கு வந்ததை அண்ணாமலை பேசக்கூடாது… மன்சூர் அலிகான் அட்வைஸ்…!!

பெரியார் சிலை அகற்றப்பட வேண்டும் என்று அண்ணாமலை சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான்,நான் மன்சூர் அலிகான். என் மூதாதையர்கள் எவ்வளவு அசிங்கபடுத்தப்பட்டு…  அவமானம் படுத்தப்பட்டார்கள் என எனக்கு தெரியாது.  இருந்தாலும், நான் ஒரு தமிழனா இன்னைக்கு அரசியல்ல எல்லா…

Read more

”நீட் விலக்கு” தீர்வுக்கு இதான் வழி…!  டெல்லில் DMK இதை செய்யணும்…  நச்சின்னு ஐடியா சொன்ன  எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வை இரத்து செய்வோம்… இரத்து செய்வோம் என்று சொல்லி, பல மாணவர்கள் உயிரைப் பறித்து தான் இந்த திமுக கட்சியின் சாதனை. மாணவர்கள் உயிரிழப்புக்கு  காரணம் திமுகவினுடைய தவறான…

Read more

6 மாசம் வரல… 8 மாசம் வரல… 10 மாசம் வரல… கிராமம் தோறும் கோரஸாக கேட்ட வாய்ஸ்…  DMK  அரசுக்கு எதிராக கையிலெடுத்த ADMK…!! 

செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நாங்கள் இப்போது ஒவ்வொரு பகுதியாக எங்களுடைய புரட்சித் தமிழன் எடப்பாடியார் ஆணைக்கிணங்க….  கிராமங்களுக்குள் செல்லுகிற போது எல்லா பகுதிகளிலும் முதியோர் ஓய்வூதியத்தை,  குறிப்பாக தகுதியுள்ள ஓய்வூதியங்கள் எல்லாம் ரத்து செய்யப்படுவதாக என்னிடத்தில் புகார்…

Read more

அம்பேத்கரை அப்படி பேசாதீங்க…!  மகாத்மா காந்தி மாதிரி பாருங்க … அன்புமணி கோரிக்கை…!!

புரட்சியாளர் இமானுவேல் சேகரன்  தியாகம் நிச்சயமாக வீண் போகாது.  அவருடைய வரலாறு நிச்சயமாக வருகின்ற தலைமுறைகளில் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்… குறிப்பாக இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்…  மீண்டும் சொல்வது…  அவரை எதோ ஒரு  ஜாதிக்குள்  அடக்கி வைக்க முடியாது.…

Read more

நான் நடிகனே இல்ல…! உலகில் 2 நடிகர் தான்…. 1st மோடி… 2nd அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், உதயநிதி தம்பி சொன்னது….  ஆண்டாண்டு காலமாக 100 வருஷமாக அவர் சொன்ன  ”சனாதனம்”  இந்து மதத்தை எதிர்த்து சத்தியமா இல்லை என்று இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும். தலையில் படைத்தான்…. கபாலத்தில் படைத்தான்… எங்கு படைத்தான்……

Read more

ரெகார்ட் வச்சி பேசிட்டேன்…! 50 லட்சம் கையெழுத்தை எங்கே கொடுப்பீங்க ? ஓங்கி அடிச்ச எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,   திரு உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்…  ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி நடந்ததோ,  மாதிரி போராட்டம் நடைபெறும் என்று சொன்னார். ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது மாநில பிரச்சனை. இது  தேசிய பிரச்சனை. நீட்…

Read more

ஏரியா உள்ளே போங்க…! EPS போட்ட உத்தரவு… கைக்கு வந்த புகார் மனுக்கள்… பிரஸ் மீட்டில் தெறிக்கவிட்ட RB. உதயகுமார்…!!

செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், திருமங்கலம் பிரதான கால்வாய் திறந்தால் தான் இந்த பகுதி முழுவதும் விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கும் என்கின்ற காரணத்தினாலே கடந்த காலங்களில் எல்லாம் 6 ஆயிரம் மில்லியன் கன அடியை தாண்டினாலே கள்ளந்திரி, மேலூர், …

Read more

நாயை திண்பேன், பேயை தின்பேன்.. உங்களுக்கென்ன? R.S. Bharathi-க்கு Seeman பதிலடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தர்மத்தின் வழி நின்று பேசினீங்கன்னா, நீங்க யாரு பின்னாடி நிக்கணும். இந்திரா காந்தி இருக்கிற வர பாலஸ்தீன விடுதலைய ஆதரிச்சு, பாலஸ்தீனதின் பக்கம். ஈழத்தின் விடுதலைய ஆதரிச்சு, ஈழத்தின் பக்கம்.…

Read more

காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி.. மோடி பண்ணுறாரு… வெளுத்து வாங்கிய மன்சூர் அலிகான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், 203 நாடுகளில் இருக்கிற அம்பாசிடர்ஸ் யாரு ? 203 நாடு.. அண்டார்டிகாவை தவிர… அண்டார்டிகாவில் ஒரு  நாடும்  கிடையாது….  ஆப்பிரிக்கா, சவுத் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா எல்லாத்துலயும் அம்பாசிடர்ஸ் இருக்கான் யாரு…

Read more

C.M ஸ்டாலின் சொன்னது பச்சை பொய்…!   நான் சொல்லுறது தான் உண்மை… எதார்த்தமாக பேசிய எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்டத்தில் நான்கு தொகுதி பயன்பெறும் விதமாக வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்புகின்ற திட்டத்தை அண்ணா திமுக ஆட்சியில் சுமார் 568 கோடி ரூபாயில் திட்டத்தை துவக்கி, முதல்…

Read more

மனசுல வச்சிக்கோங்க..! PMK ஆட்சிக்கு வரும்… கண்டிப்பா நடக்கும்…. சீக்கிரம் நடக்கும்… அன்புமணி நம்பிக்கை…!!

புரட்சியாளர் இமானுவேல் சேகரன்  தியாகம் நிச்சயமாக வீண் போகாது.  அவருடைய வரலாறு நிச்சயமாக வருகின்ற தலைமுறைகளில் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்… குறிப்பாக இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்…  மீண்டும் சொல்வது…  அவரை எதோ ஒரு  ஜாதிக்குள்  அடக்கி வைக்க முடியாது.…

Read more

புரட்சியாளர் ”இமானுவேல் சேகரனார்”  இளைஞர்கள்  தெரிந்து கொள்ளணும்… தியாகம் நிச்சயமாக வீண் போகாது…  அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்…!!

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேவேந்திர குலம் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகள் எல்லாம் ஒன்றாக தேவேந்திரகுல வேளாளர் என்ற கோரிக்கையை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து ஆதரவளித்திருக்கிறது. தேவேந்திரகுல சமுதாயத்தை சார்ந்தவர்கள் எங்களுக்கு …

Read more

ஆஹா.. ஓஹோன்னு சொன்னீங்க… கப்புனு அமுக்கி..  கேவலப்படுத்துறீங்க.. BJP மீது எகிறிய மன்சூர் அலிகான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், காங்கிரஸ் ஆட்சியில் 2G  இரண்டே கால் லட்சம் கோடி ஆஹா.. ஓஹோ… என சொன்னீங்க. திமுக – காங்கிரஸ் தோக்க அதான் காரணம். இப்போ அதானிக்கு 25 லட்சம் கோடி டேக்ஸ் தள்ளுபடி பண்ணுறீங்களே ……

Read more

ஸ்டாலின், உதயநிதி சொன்னாங்க….! மீடியா திரும்பவும் காட்டுங்க… மக்களுக்கு ஞாபகம் வரட்டும்… புது ரூட்டில் எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  தேர்தல் நேரத்தில் மூளைக்கு மூளை பேசினார்கள்…. திரு ஸ்டானிலும் பேசினார்,  திரு உதயநிதி ஸ்டாலினும் பேசினார்….  திராவிட  முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து உடனே அனைத்து குடும்ப தலைவிகளுக்கும்  மாதந்தோறும்…

Read more

எல்லாமே பொய்…! மத்திய அரசு இல்லை…! முழுக்க முழுக்க  மாநில அரசு தான்… BJP பெயரை டேமேஜ் செஞ்ச எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அத்திக்கடவு அவிநாசி திட்டம் அண்ணா திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு,  முழுக்க முழுக்க மாநில நிதியில் கொண்டு வரப்பட்ட திட்டம். சில பேர் மத்திய அரசாங்கத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்… மத்திய…

Read more

தேவேந்திர குலம் மக்களுக்கு பிரச்சனையா…! ஜெட் வேகத்தில் கிளம்பும் ராமதாஸ்… வியந்து பார்த்த அன்புமணி…!!

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் நம்முடைய தேவர் குல சமுதாயத்திற்கு எந்த ஒரு அதிகாரமும் கொடுக்கவில்லை. இது எதோ  வாக்குகளுக்காக…. ஓட்டு களுக்காக நிச்சயமாக ஐயர் செய்தது  கிடையாது…. செய்யப்…

Read more

எல்லாம் டிடைல்லா இருக்கு…. அதை பெருமையா படிங்க… அண்ணாமலை-க்கு லியோனி அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, தமிழகஆளுநர் திராவிடம் என்கின்ற பழுத்த  மரத்தின் மீது பொய் என்கின்ற அந்த கற்களைத் தொடர்ந்து வீசி, அந்த மரத்தை எப்படியாவது கீழே தள்ளி விடலாம் என்று ஐடியா பண்ணுகிறார். ஆனால் கற்களை அவர் வீச வீச…

Read more

 மக்கள் வெறுப்புல இருக்காங்க… கொந்தளிப்புல இருக்காங்க… DMK மீது பாய்ந்த எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு தமிழகத்தில் இந்த விடியா திமுக ஆட்சி மீது கடுமையான கொந்தளிப்போடு….வெறுப்புணர்ச்சியோடு இருக்கிறார்கள். இதை திசை திருப்புவதற்காக இப்படிப்பட்ட நாடகத்தை அரங்கேற்று இருக்கிறார்கள்… திமுக ஆட்சி….திமுக அரசாங்கம்… முட்டைதான் அவர்களுக்கு…

Read more

தீபாவளி பண்டிகையே போச்சு…! 59 லட்சம் பேரை கேன்சல் பண்ணிட்டாங்க… வேதனையில் புலம்பிய RB உதயகுமார். 

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஆற்று மணல், எம்சாண்ட்,  ஜல்லி மற்றும் சிமெண்ட் தொகை ஆகியவை  இன்றைக்கு கட்டுமானத்திற்கு பிரதானமானது. அவை கிடைக்கவில்லை.  ஆகவே இந்த கட்டுப்பாட்டை காரணமாக கூறி ஆற்று மணல்,  எம்சாண்ட் , ஜல்லி…

Read more

நான் அந்த அளவு படிச்சவன் அல்ல… எனக்கு அதை பத்தி தெரியாது… Openஆன சொன்ன எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  ஆரியம், திராவிடம் எல்லாம் தெரிந்து கொள்ள இதற்கெல்லாம் புராணம் படிக்க வேண்டும்.நான் அந்த அளவு படிச்சவன் அல்ல. இந்த கதை எல்லாம் படிக்கவில்லை. இதையெல்லாம்  படித்து சொல்ல வேண்டும். இதற்கெல்லாம்…

Read more

கல்வீசி கீழே தள்ளிடலாம்… ஆளுநர் போட்ட ஐடியா…! ”ஒன்னும் பண்ண முடியாது”  கெத்தாக நிற்கும் திராவிட மாடல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, தமிழகஆளுநர் திராவிடம் என்கின்ற பழுத்த  மரத்தின் மீது பொய் என்கின்ற அந்த கற்களைத் தொடர்ந்து வீசி, அந்த மரத்தை எப்படியாவது கீழே தள்ளி விடலாம் என்று ஐடியா பண்ணுகிறார். ஆனால் கற்களை அவர் வீச வீச…

Read more

24 மணி நேரமும் களத்துல நிக்குறோம்….  நம்மை யாரும் தவிர்க்க முடியாது… காலரை தூக்கிவிட்ட திருமா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், போற போக்குல சொல்லுவான் திருமாவளவன் ரெண்டு சீட்டு ஒட்டிக்கிட்டு இருக்காரு, தொங்கிட்டு இருக்காரு,  ரெண்டு சீட்டுக்கு…. ஒரு சீட்டுக்கு என சொல்வது  நம் மேல் இருக்கிற கால்புணர்ச்சியால்…

Read more

பவர்ல இருக்கீங்க தானே…!படகை மீட்டு கொடுங்க…. இப்படி கண்டு கொள்ளாம இருக்கீங்க… மோடி அரசுக்கு அனிதா அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்களை மீட்கப்பட வேண்டும்…  படகுகள் எல்லாம் மீட்கப்பட வேண்டும் என்ற வகையிலே  வலியுறுத்துகிறார்கள். கடந்த காலம் 9 படகுகளை கோர்ட்டிலே விடுவித்து விட்டார்கள். இலங்கை கோர்ட்டில் விடுவிச்சுட்டாங்க… ஆனால் அந்த…

Read more

கலெக்டர் ஆபீஸ் போக சொன்ன எடப்பாடி…! உடனே போய் முறையிட்ட RB. உதயகுமார்…! அப்படியே ஒத்துக் கொண்ட கலெக்டர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  மழை நீர் வடிகாலை பராமரிக்காத காரணத்தினால்….. முழுமையாக பராமரிக்கப்படாததனால் இன்றைக்கு மழை நீரை வெளியேற்றுவதில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த…

Read more

”அதை பார்த்தது” பயப்படும் இந்திய பிரதமர் மோடி; அசால்ட் கொடுத்த லியோனி…!!

செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி,  இப்ப போய் பாரத் என சொல்லுவது….  இந்தியா என்பதை மாற்றி பாரத் என மாற்றுவது  தேவையற்ற செயல். அது இந்தியா கூட்டணியை பார்த்து அவர்களை மிகவும் பயந்து போய் இருக்கிறார்கள் என்பதற்கு இது தான்  எடுத்துக்காட்டு.…

Read more

”15.00.1947” ஒரு கருப்பு நாள்…. பெரியார் ஏன் அப்படி சொன்னார்? விளக்கம் கொடுத்த லியோனி…!!

செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி,   புதிய சுதந்திர போராட்ட வீரர்களை பற்றிய நிறைய தொகுப்புகள் எங்களுக்கு வந்துள்ளது. இதனை SCRT  ( மாநில கல்வியல் ஆராய்ச்சி கழகம் ) குழு அமர்ந்து, பரிசீலனை செய்து, யார் யாரை சேர்க்க வேண்டும் என்று…

Read more

எல்லாமே நாங்க தான் செஞ்சோம்…! C.M ஸ்டாலின் ரிப்பன் தான் கட் பண்ணுறாரு…  உரிமை கோரும் எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு…. முடிகின்ற தருவாயில் இருக்கின்ற பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தது. திரு ஸ்டாலின் முதலமைச்சரானார். ஆக…

Read more

இது தலைவர் தப்பு இல்லை…!  ” அந்த ஜாதி” மக்கள் தப்பு தான் …!  நச்சின்னு சொன்ன திண்டுக்கல் லியோனி…!! 

செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இன்னும்  அவர்களுக்குரிய கௌரவம்,  சலுகைகள் நிறைய கொடுக்க வேண்டும்  என்ற சுதந்திர போராட்ட வீரர் பால சுப்பிரமணியன் அய்யாவுடைய கருத்து வரவேற்க தகுந்தது தான். மத்திய அரசு  சுதந்திரப் போராட்ட வீரர்களை…

Read more

1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை…! புக்கை வாங்கி தம்பி அண்ணாமலை படிக்கட்டும்…   தரமான சம்பவம் செஞ்ச லியோனி…!!

செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, முதலில் நான் பதில் சொல்லிவிட்டேன். வெள்ளை அறிக்கை நான் குடுத்தாச்சு. இனி அவர் உட்கார்ந்து  ஆறாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை எல்லாம் பாடப் புத்தகத்தையும் மரியாதைக்குரிய அண்ணாமலை தம்பி அவர்கள் உட்கார்ந்து அதை…

Read more

Other Story