“அதிவேகமா வந்து ஏத்தியிருக்கான், ஆனா இன்னமும் அரெஸ்ட் பண்ணலையேப்பா!” – சோஷியல் மீடியாவில் கொழுந்துவிட்டு எரியும் ஆத்திரம்..!!!

அதிகார மமதையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கூற்றை தவிடு பொடியாக்கும் வர்க்க பேதமும் மீண்டும் ஒருமுறை நாட்டின் தலைநகர் பிராந்தியத்தில் அரங்கேறியுள்ளது. ஆளுங்கட்சி அல்லது செல்வாக்குமிக்க எம்பி ஒருவரின் மகன் ஓட்டி வந்த அதிவேக சொகுசு கார் மோதி,…

Read more

Other Story