மகளுக்கு வீடு கட்ட இடம்…. கோபத்தில் தகராறு செய்த மூத்த மகன்…. அடித்தே கொன்ற தந்தை-தம்பி…. பெரும் அதிர்ச்சி…!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் கிராமத்தில் விவசாயி கண்ணையா(60 ) வசித்து வந்தார். இவருக்கு சுரேஷ்(30), ரமேஷ் (27) என்று 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணையா தனது மகள் கார்த்திகை செல்வி வீடு கட்டுவதற்காக…
Read more