COVID BREAKING: தமிழகத்தில் ஐசியுவில் 3 பேர்…. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா…

Read more