#BREAKING: அமைச்சர் பொன்முடியை விடுவித்தது ரத்து; தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 இல் அறிவிப்பு… ஹை கோர்ட் அதிரடி தீர்ப்பு…!

பொன்முடியை விடுவித்த தீர்ப்பை ஹை கோர்ட் ரத்து செய்தது. பொன் முடியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடியை விடுவித்த தீர்ப்பு ரத்து. அமைச்சர்…

Read more

” F4 கார் பந்தயம் மூலம் அரசுக்கு வருவாய் வருகிறதா ?” ஏன் இவளவு செலவு செய்யுறீங்க ? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி…!!

டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் பார்முலா4 கால்பந்தயம் சென்னை தீவுத்திடலை சுற்றி நடத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த வழித்தடத்தில் இரண்டு மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவலகங்கள்,  முப்படை அலுவலகங்கள்  இருக்கின்றன. எனவே இந்த கார்பந்தயத்தை நகருக்கும் நடத்தக்கூடாது என்று…

Read more

ADMK முன்னாள் MLA மன்னிப்பு கேட்கணும்; ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை அதிமுக  முன்னாள் உறுப்பினர் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மந்தைவெளி…

Read more

425 காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது ஏன் ? அண்ணா பல்கலைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி…!!

425 ஆசிரியர் காலி பணி இடங்களுடன் பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது என்ற கேள்வியை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டு இருக்கின்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 2010 – 2011 ஆம் ஆண்டுகளில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில்…

Read more

வாச்சாத்தி வழக்கு; 269 பேரும் குற்றவாளிகள்… சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

1992 ஆம் ஆண்டு நடைபெற்ற வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணை நடத்தப்பட்டதன் அடிப்படையில் 269 பேர் மீது குற்றம்…

Read more

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை….!!

நில அபகரிப்பு வழக்கில் சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ,  பாஜக மாவட்ட தலைவர் மீது குற்றவியல் நடவடிக்கை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் 45.82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்த சட்டத்தின் கீழ் தமிழக அரசு மீட்டது.…

Read more

அதிமுக MLA, BJP தலைவர் மீது நடவடிக்கை எடுங்க; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு…!!

இருவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் 45.82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்த சட்டத்தின் கீழ் தமிழக அரசு மீட்டது. உபரி நிலங்களாக அறிவித்ததை…

Read more

எல்லாமே பொய்யா இருக்கு… உங்களின் சிஸ்டமே சரியில்லை; மத்திய அரசை கண்டித்த ஐகோர்ட்!!

உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்து எதிர்த்த வழக்கில் ஹைகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. 2018ல் ராணுவ வீரர் தேர்வில் குளறுபடி என நெல்லை முத்துகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.…

Read more

MLA-க்கள் தப்பு செய்வதை ஏற்க முடியாது; ஐகோர்ட் நீதிபதி எச்சரிக்கை!!

புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிரசதி பெற்ற  காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்றுள்ளதாகவும், நில அபகரிப்பில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள்,  தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய ஜான்…

Read more

நாங்கள் அப்பாவிகள்… எங்களை விட்டுடுங்க ஐயா… ஐகோர்ட்டில் கெஞ்சிய MLAக்கள்…!!

புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிரசதி பெற்ற  காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில்…

Read more

நேரம் தாண்டி இயங்கும் பார்கள்;  நடவடிக்கை எடுக்க ஆணை… ஐகோர்ட் அதிரடி உத்தரவு,…!!

  அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்ப்பார்கள் செயல்படுவதாக சுரேஷ்பாபு என்பவர் தொடர்ந்த வழக்கில், விதிகளை மீறும் மதுபான பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள் அமைக்கும் குழுக்கள் மூலம்…

Read more

படிச்சி இருக்கீங்க தானே… இல்லை நீங்க படிக்காத ஆளா ? விஷாலை லெப் & ரைட் வாங்கிய நீதிபதி !!

எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே…

Read more

உத்தரவு போடட்டுமா…! ”இனி படமே நடிக்க முடியாது” பார்த்துக்கோங்க… விஷாலை பதறவிட்ட ஐகோர்ட்!!

எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே…

Read more

BREAKING: அமைச்சர் பொன்முடி வழக்கு… ஐகோர்ட் அறிவிப்பு..!!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டது குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. 2006-2011 வரை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ல் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போதிய…

Read more

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்…. வெளியான உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல்,…

Read more

இனி இந்த அதிகாரம் TNPSC-க்கு இல்லை….. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!

ஜாதிச் சான்றிதழை சரிபார்க்கும் அதிகாரம் TNPSCக்கு இல்லை என்று ஐகோர்ட் கூறியுள்ளது. கடந்த 1996 97 ஆம் வருடம் டிஎன்பிசி நடத்திய குரூப் 4 தேர்வில் பங்கு பெற்று இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி என்பவர்…

Read more

செல்பி சர்ச்சை…. பிருத்வி ஷாவுக்கு அதிர்ச்சி…. விசாரணைக்கு ஆஜராக ஐகோர்ட் உத்தரவு..!!

மும்பை உயர்நீதிமன்றம், பிரித்வி ஷா மற்றும் காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜூன் மாதம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாவுக்கும், சமூக வலைதளங்களில்  பிரபலமான சப்னா கில்லுக்கும் இடையே ‘செல்பி’ தொடர்பாக சில காலத்திற்கு…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு…. எடப்பாடி அத்துமீறி நடக்கிறார்… உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு அனல் பறக்க வாதம்….!!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களை  இன்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது. சற்று முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின்…

Read more

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதிகள் நியமனம்!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்தார் ஜனாதிபதி. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக 5 பேர் நியமனம்…

Read more

“ஆதிதிராவிடர் விடுதியில் சமையல் பணியாளர்களின் பணி நீக்க நடவடிக்கை ரத்து”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திருச்சியை சேர்ந்த சுமன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த‌ மனுவில் திருச்சி மாவட்டத்தில் பட்டியல் வகுப்பை சேர்ந்த பலர் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விடுதிகளில் சமையல் பணிக்கு சேர்ந்தோம்.…

Read more

சென்னையில் எத்தனை வழித்தடங்களில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்… ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கு தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் தமிழக அரசிடம் கடந்த முறை விசாரணை நடந்த போது எந்தெந்த வழித்தடங்களில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்…

Read more

கோவையிலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா…? தமிழக அரசிடம் ஐகோர்ட் கேள்வி…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் தொடர்பாக ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழகத்தில் சட்டவிரோதமான முறையில் செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை…

Read more

“இனி இவர்களுக்கு 10 மடங்கு மின்கட்டணம் உயர்வு”…. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக ஆவடி தாசில்தார் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.…

Read more

கோவில்கள் பெயரில் இணையதளம்: அதிரடியாக முடக்க ஆணையிட்ட ஐகோர்ட்… !!

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல பிரபல கோயில்களின் பெயர்களில் போலி இணையதளங்களை தொடங்கி காணிக்கை மற்றும் நன்கொடைகள் வசூல் செய்து மோசடியில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த இணையதளங்களையும் முடக்கவும் உத்தரவிடக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த…

Read more

“மதுபான கடைகளில் சூப்பரான திட்டம் அமல்”…. தமிழ்நாடு அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்….!!

சென்னை உயர் நீதிமன்றம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பாதுகாப்புத் தொடர்பான வழக்கை விசாரித்த போது மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து பின் அந்த மது பாட்டில்களை திரும்ப பெறும்போது அந்த 10…

Read more

“கோவையில் 54 இளநிலை உதவியாளர் பணிகள் ரத்து”…. வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட ஐகோர்ட்…!!

கோவை மாநகராட்சியில் 59 இளநிலை உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில், 654 பேர் பணிகளுக்கு விண்ணப்பித்தனர். இதில் 440 பேர் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பணி நியமனங்களை ரத்து…

Read more

உரிமம் இல்லாமல் இயங்கும் பைக் டாக்சி சேவை நிறுத்தம்?…. வெளியான உத்தரவு….!!!!

ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்திற்கு உரிமம் வழங்க முடியாது என்று சென்ற மாதம் மாநில அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவனம் தொடுத்த மனு மீதான விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மனு மீதான விசாரணை…

Read more

பிளாஸ்டிக் தடை… கடைகளுக்கு சீல் வைக்க ஆணை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களையும்,  தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்கும்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. மேலும் மலைப்பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள்,  வாகனங்கள் அனைத்துமே பரிசோதனை செய்த பின்பு அனுமதிக்க வேண்டும் என்ற…

Read more

தமிழகத்தில் மனநலம் பாதித்தவர்களுக்கு 55 மறுவாழ்வு மையங்கள்…. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் சாலையில் சுற்றி தெரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டு நிறுவனம் அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு கடந்த 2016-ம் ஆண்டு தமிழக…

Read more

தமிழகத்தில் மாற்று திறனாளிகள் வசதிக்காக 442 தாழ்தள பேருந்துகள்…. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!!!

கடந்த 2016-ம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும்…

Read more

#BREAKING : மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவு ரத்து – உச்சநீதிமன்றம்.!!

மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.. கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்திருந்தார். இந்த ஹெலிகாப்டர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு காஷ்மீராக…

Read more

#BREAKING: டாஸ்மாக் மதுவிற்பனை நேரத்தை குறைத்திடுக: அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை!!

டாஸ்மார்க் மதுபான கடையில் விற்பனை நேரத்தை அரசு குறைக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. பொதுமக்களின் பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல்8 மணி வரை என…

Read more

Other Story