இனி பொது இடத்தில் இப்படி செய்தால் ரூ.250 அபராதம்…. மாநில அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சுகாதாரத்தை பேணி காப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்தில் இவை அனைத்தும் வீணாகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது மற்றும் குப்பைகளை போடுவது போன்றவற்றிற்கு…

Read more