ஏழை மக்களுக்கு கட்டணமில்லாமல் இலவச சிகிச்சை…. ஆன்லைனில் விண்ணப்பிக்க இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகள் அனைவருக்கும் ஆயுஸ்மான் பாரத் கார்டு வழங்கப்படுகின்றது. இதனை பயன்படுத்தி பயனாளிகள் நாடு…

Read more

Other Story