தர்பூசணி பழங்களில் ரசாயனம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாத்தலங்களில் போலி குளிர்பானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சீசனுக்கு ஏற்றது போல மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களில் கல் வைத்து பழுக்க வைப்பதையும் ஆய்வு செய்து நடவடிக்கை…

Read more

தமிழகத்தில் அடுத்த வாரத்தில் 100%…. ரெடியா இருங்க…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாஸ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த வாரம் 100% லேப் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உதமிழக அரசு பன்னோக்கு  மருத்துவமனையில் 1622 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் (NABL) சான்றிதழ்களைநிகழ்ச்சியானது நடைபெற்றது.…

Read more

தமிழகத்தில் மருத்துவப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்…. அமைச்சர் மா.சு அறிவிப்பு…!!

தமிழகத்தில் மருத்துவத் துறையில் அரசு சார்பாக ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மூளை, தண்டுவடம் போன்றவற்றை ஸ்கேன் செய்யும் பொருட்டு அரசு மருத்துவமனையில் 8.25 கோடி செலவில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவ காப்பீடு மூலமாக…

Read more

தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று: மக்களுக்கு அமைச்சர் மா.சு முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் செய்தியார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 3 விதமான தடுப்பூசிகள் போடப்பட்டு தமிழக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக…

Read more

தமிழகத்தில் கொரோனா பரவல்…. சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த காய்ச்சல் அதிகம் உள்ள இடங்களில் RTPCR பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை…

Read more

தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் டிச-30 வரை…. அமைச்சர் மா.சு முக்கிய அறிவிப்பு…!!

சிறப்பு தடுப்பூசி முகாம்கள் டிச.30ஆம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள்,…

Read more

செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருது…. மன அழுத்தத்துல இருக்காரு…. அமைச்சர் மா.சு தகவல்…!!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு கடந்த 14ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள…

Read more

தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் நவ-20ல் இலவசம்…. மக்களே மறக்காம போங்க…. அமைச்சர் மா.சு அறிவிப்பு…!!

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 20ஆம் தேதி உலக மூலநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தியன் மருத்துவமனை இந்திய பெருங்கடல், மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள்…

Read more

தமிழகத்தில் மருத்துவ காலிப்பணியிடங்கள்…. அமைச்சர் மா.சு முக்கிய தகவல்…!!!

சென்னை தலைமை செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவம் மாநாடு கையெட்டை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜனவரி 19ஆம் தேதி முதல்  21…

Read more

முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை எப்படி இருக்கிறது…? அமைச்சர் மா.சு தகவல்…!!

வைரஸ் காய்ச்சலால்பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது நலமுடன் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர், முதலமைச்சருக்கு பருவமழைக் காலத்தில் வரும் ஃப்ளூ வகை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், அவர் ஓய்வில்…

Read more

தமிழகத்தில் விரைவில் நீட் தேர்வுக்கான விலக்கு கிடைக்கும்…. அமைச்சர் மா.சு உறுதி…!!!

நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது நீட் தகுதி தேர்வு அடிப்படையில் கொண்டு நடத்தப்படுகிறது. 12ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மேலும் நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி தான் நடத்தப்படுகிறது. இதனால் மாநில கல்வி பாரியத்தின் பாடத்திட்டத்தில்…

Read more

டெங்கு காய்ச்சல்: பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சு முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

மதுரை ரயில் தீ விபத்து: 39 பேர் நலமுடன் உள்ளனர்…. அமைச்சர் மா.சு தகவல்…!!

ரயிலில் பயணம் செய்த 64 பேரில் 39 பேர் நலமுடன் உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 39 பேருக்கு உரிய நிவாரணம் வழங்கி ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். 6 பேர் மதுரை…

Read more

கொரோனா காலத்தில் சேவையாற்றிய செவிலியர்கள், மருத்துவர்களுக்கு…. அமைச்சர் மா.சு சொன்ன குட் நியூஸ்…!!

கொரோனா காலத்தில் பல்வேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வந்தார்கள். இதனால் கொரோனா காலத்தில் குறைந்தபட்சமாக 100 நாட்கள் பொது மக்களுக்கு சேவையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு…

Read more

BREAKING: 16ம் தேதி மாணவர் சேர்க்கை மெரிட் பட்டியல் வெளியீடு…!!

எம்பிபிஎஸ், மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மெரிட் பட்டியல் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை 2 நாட்கள் கூடுதல் கால அவகாசம்…

Read more

#justin: தமிழகத்தில் அரசு கருத்தரிப்பு மையம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்….!!!!

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. அதாவது, சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட உள்ளது என்று சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை…. அந்த விஷயத்தில் குடும்பத்தினரின் தனிப்பட்ட விருப்பம் தான் முக்கியம்?…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

BREAKING: மாணவர்களுக்கு “இன்று நல்ல அறிவிப்பு வெளியாகிறது”…!!!

இந்தாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று அமைச்சார் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று நல்ல அறிவிப்பு வெளியாகும். விரைவில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளோம்…

Read more

“அண்ணாமலை கைராசிக்காரர்”…. கேலி செய்யும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

சென்னை மதுரவாயல் அருகில் போரூரில் தி.மு.க ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பேசியதாவது “கர்நாடக தேர்தல் தோல்வி அவமானத்தை மறைக்க பா.ஜ.க அரசு ரூ.2000 செல்லாது என்று பொருத்தமற்ற அறிவிப்பை வெளியிட்டு…

Read more

இதை சரியாக செய்யாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை…. அமைச்சர் மா.சு எச்சரிக்கை…!!

மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்பதால்…

Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கு தெரியுமா…? அமைச்சர் மா.சு சொன்ன குட் நியூஸ்…!!!

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,தமிழகத்தில் பரவிவரும் கொரோனா தொற்றுக்கு இடையே சுற்றுலாத் தலங்கள் வழக்கமான விதிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தற்போது பரவி…

Read more

தமிழ்நாடு மருத்துவத்துறையில் 106 புது அறிவிப்புகள்….. என்னென்ன தெரியுமா?…. இதோ விபரம்…..!!!!!

சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அதாவது, தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 2 முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.…

Read more

காதலை வெளிப்படுத்தும் ரத்த ஓவியத்திற்கு அரசு தடை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ’ரத்தக் கலை’ தாக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய இரத்தத்தால் செய்யப்பட்ட பரிசுகளை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மக்களுக்கு நோய் அபாயம் ஏற்படுவதாக அதிகாரிகள் அரசிடம் தெரிவித்தனர். எனவே பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக்…

Read more

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் எப்போது…? அமைச்சர் மா.சு விளக்கம்…!!

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் எப்போது தொடங்கப்படும்? என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது இது குறித்து பேசிய அமைச்சர் மா.சு, ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழ்நாட்டின் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு…

Read more

கொரோன எதிரொலி!…. “மாஸ்க் அணிவதை இயல்பாக்க வேண்டும்”…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

மத்திய அரசு எடுத்த முடிவு…. தமிழகத்தில் தடுப்பூசி இல்லை…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது “இப்போது தடுப்பூசி உற்பத்தியை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. அதோடு மாநில அரசுகளுக்கு தடுப்பூசி அனுப்புவதையும் நிறுத்தி விட்டது. இதன் காரணமாக…

Read more

கொரோனா: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை…. அமைச்சர் மா.சு தகவல்…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

இன்ப்ளூயன்சா குறைந்துள்ளது…. ஆனால்?…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்….!!!!!

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதோடு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி…

Read more

இவர்களுக்கு 100% ரூ.1000 கிடைக்கும்?…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தங்கியிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு 100% மகளிர் உரிமைத் தொகை ரூபாய்.1000 கொடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஏழை-எளிய மக்களுக்கு இந்த திட்டம் வாயிலாக உரிமைத்தொகை வழங்கப்படும். அதற்காக வரி செலுத்துபவர்கள், பங்களாவில் இருப்பவர்களுக்கு…

Read more

தமிழக மக்களே!… யாரும் பதற்றப்பட வேண்டாம்….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி இப்போ அவசியமில்லை…. -சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 1586 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 263 நபர்கள் காய்ச்சல் பாதிப்பு கொண்டவர்களாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. சமுதாய மற்றும் சமூக விழாக்களில் அதிக அளவில் கூட்டம் கூடும்போது…

Read more

இனி கொரோனா போல் நோய் தொற்று அடிக்கடி வருமா?…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!!

நாடு முழுவதும் தற்போது புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி வரும் நிலையில், இதற்காக தமிழ்நாடு முழுவதும் வருகிற 10-ஆம் தேதி காய்ச்சலுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சற்றுமுன் அறிவித்துள்ளார். சென்னையில் 200 இடங்கள் உட்பட…

Read more

தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் இருமல், குளிர் ஜுரம் மற்றும் குமட்டல் ஆகிய பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சூழலில், ஆன்டிபையாட்டிக் எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் நுண்ணுயிரி கொல்லி வகை மருந்துகளை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவுறுத்தி…

Read more

“சிலருக்கு பொறாமை”…. அதுக்காக தான் அப்படி சொல்றாங்க?…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை….!!!!

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.…

Read more

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்…. எப்போது முடிவடையும்?…. அமைச்சர் சொன்ன பதில்….!!!!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குரிய அடிக்கல் பிரதமர் மோடியால் 4 வருடங்களுக்கு முன்நாட்டப்பட்டது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்கப்படவில்லை. இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பல்வேறு தரப்பினரும்…

Read more

“விரைவில் தொழு நோய் இல்லாத தமிழ்நாடு”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஸ்பீச்….!!!!!

2025ம் வருடத்திற்கு முன்னதாகவே தொழு நோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தொழு நோய் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையிலுள்ள ராணி மேரி கல்லூரியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

Read more

ரத்தத்தில் காதல், நட்பை வெளிப்படுத்த அவசியமில்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அட்வைஸ்..!!!!

தமிழகத்தில் ’ரத்தக் கலை’ தாக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய இரத்தத்தால் செய்யப்பட்ட பரிசுகளை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மக்களுக்கு நோய் அபாயம் ஏற்படுவதாக அதிகாரிகள் அரசிடம் தெரிவித்தனர். எனவே பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக்…

Read more

தமிழக அரசில் 3,949 JOB: இவர்களுக்கே முன்னுரிமை…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிக்காலமானது கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

Read more

Other Story