ஒரு ஜோடி கிளி.. விலை ‌ரூ.1000… அமோகமாக நடந்த விற்பனை… தட்டி தூக்கிய போலீஸ்…!!

ஐதராபாத் ஐகோர்ட் அருகே முகமது பரூக் என்பவர் அலெக்சாண்டரின் வகை கிளிகளை இருசக்கர வாகனத்தில் ஒரு பெட்டியில் வைத்து கொண்டு சென்றார். அப்போது அதிரடிப்படை அதிகாரிகள் அதனை பார்த்தனர். இதையடுத்து அதிகாரிகள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது…

Read more

அடடே…! “கிரீன் மேஜிக் பிளஸ்”… ஆவின் நிறுவனத்தில் புதிய வகை பால் பாக்கெட் அறிமுகம்…!!!

ஆவின் நிறுவனம் சுமார் 200 வகையான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தயாரித்து வருகின்றது. இதனை நுகர்வோருக்கு நியாயமான விலையிலும் விற்பனை செய்கின்றது. இந்த பால் விற்பனை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னோடியாக திகழ்கிறது. கடந்த 2019-20ம் ஆண்டில்…

Read more

கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட்… “மாத்திரைகளை கரைத்து ஊசியில் ஏற்றி”… அம்பலமான பகீர் உண்மை… 10 பேர் அதிரடி கைது..!!

கோயம்புத்தூர் பகுதியில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அடிக்கடி வாகன சோதனையிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று சுண்ணாம்பு களவாய் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில்…

Read more

படுஜோர்…! பழைய பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ.2364 கோடி வருமானம்… மத்திய அரசு சொன்ன ஆச்சரிய தகவல்…!!

மத்திய அரசு அலுவலகங்களில் தேவையில்லாத பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் குறிப்பில், மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட பிறகு பேப்பர் உள்ளிட்ட…

Read more

தீபாவளி ஸ்பெஷல்… “ரூ.199 விலையில் 14 பொருட்கள்”… தமிழகம் முழுவதும் நாளை முதல் விற்பனை தொடக்கம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வருகிற 28ஆம் தேதி முதல் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ரேஷன் கடைகளில் செயல்பட்டு வரும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தக்காளி, வெங்காயம் விற்பனை…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை..!!

தமிழகத்தில் சமீப காலமாகவே தக்காளி மற்றும் வெங்காயம் விலை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. அதாவது மழைக்காலம் என்பதால் வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தக்காளி ஒரு கிலோ 120 ரூபாய்…

Read more

அம்மாடியோ…! ஒரே நாளில் மொத்தமாக விற்று தீர்ந்த கருணாநிதி நாணயம்…. மொத்தம் எவ்வளவு தெரியுமா..?

முன்னாள் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அவரது உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயங்களை வெளியிட்டது. இந்த 100 ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள், கலைஞரின் வரலாற்றுப் புகழை மதிப்பிக்கும் விதமாக…

Read more

தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய வீடுகள் விற்பனை… அதுவும் ரூ.4 லட்சத்தில் இருந்து… அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள வீடுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் குடிசைகள் அகற்றப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் தகுதியானவர்களுக்கு ஒதுக்கப்படும் நிலையில் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள்…

Read more

கலைஞர் நினைவு நாணயத்தை விற்பனை செய்யும் ரிசர்வ் வங்கி… விலை எவ்வளவு தெரியுமா…?

இந்திய ரிசர்வ் வங்கியானது கலைஞர் ஒரு நினைவு நாணயமானது விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பொதுவாக ஒரு ரூபாய் நாணயம் முதல் 10 ரூபாய் நாணயங்கள் வரை புழக்கத்தில் இருக்கிறது. நாட்டில் தலைவர்களை கௌரவிக்கும் விதமாக அச்சடிக்கும் படும் நாணயங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை.…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் தடை செய்யப்பட்ட சீன பூண்டு விற்பனை… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் பூண்டு விலை கிலோ 450 முதல் 600 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உடலுக்கு நல்லது என்பதால் உணவுகளில் பூண்டு சேர்க்கப்படுவதோடு ஊறுகாய் தயாரித்தும் விற்பனை…

Read more

அடேங்கப்பா…! ரூ‌.40 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையான விராட் கோலி ஜெர்சி…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் ரசிகர்களால் அன்போடு கிங் கோலி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஐபிஎல் அணியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

மாணவர்களின் செல்போன் எண்கள் விற்பனை… சைபர் கிரைமில் பகீர் புகார்..!!!

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் செல்போன் எண்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் விற்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவறான தொலைபேசி…

Read more

தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் விற்பனை…. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விவரம்…!!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் கோயம்புத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகள் தற்போது விற்பனை செய்யப்படுவதாக வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள கணபதி குடியிருப்பில் 163 அடுக்குமாடி குடியிருப்புகளும், சிங்காநல்லூர் பகுதியில் 30…

Read more

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சிவகுமார், கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அய்யாசாமி மற்றும் தெய்வரா ஆகிய இருவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக…

Read more

“பச்சிளம் குழந்தையை கடத்தி விற்பனை”….‌ரூ.2 1/2 லட்சத்துக்கு வாங்கிய விவசாயி அதிரடி கைது… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் மகேஷ் குமார்-அஞ்சலி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார்கள். இவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரையும் கடந்த சில ‌ தினங்களுக்கு முன்பாக காவல்துறையினர் கைது…

Read more

Qualifier 2 டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை…. இதுதான் காரணமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

2024 ஐபிஎல் தொடரின் Qualifier 2 சுற்றில் RR SRH அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் RR 9 முறையும், SRH 10 முறையும் வென்று இருக்கின்றன.…

Read more

“Play Off” டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்… ரசிகர்களே உடனே முந்துங்க..!!

ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. ரூபே (RuPay) கார்டு வைத்திருப்பவர்கள், தகுதிச் சுற்று 1, எலிமினேட்டர், தகுதிச் சுற்று 2 ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை இன்றே பெற்றுக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள்…

Read more

3 நாள் ஏக்கம்…. “கடை முன் குவிந்த குடிமகன்கள்” ரூ300 கோடி எட்டிய டாஸ்மாக் வசூல்…!!

கடந்த லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூன்று நாட்களாக மூடப்பட்டன. கடை மூடுவதற்கு முன் பலர் 16 ஆம் தேதி கடைக்கு சென்று ஸ்டாக் செய்ய விரைந்தனர், இது மாநிலம் முழுவதும் ரூ. 289.29 கோடி விற்பனைக்கு வழிவகுத்தது, இதில்…

Read more

சூப்பர் அறிவிப்பு…! வெறும் 84 ரூபாய்க்கு வீடு வாங்கலாம்…. ஆனா ஒரு கண்டிஷன்…!!

அமெரிக்காவில் இருக்கும் பால்டிமோர் என்ற நகரத்தில் காலியாக இருக்கும் வீடுகளை வெறும் ஒரே டாலருக்கு விற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது .அதாவது பால்டிமோர் நகர கவுன்சில் வழங்கியுள்ளது. இந்திய ரூபாயில் 84 ரூபாய். இந்த காலி வீடுகளை வாங்குபவர்கள் அந்த வீட்டை தாங்களே…

Read more

தெரியாத பெயரில் சாக்லேட், பிஸ்கட் விற்பனையா…? தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு மிக முக்கிய உத்தரவு….!!

தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறுவயதிலேயே இதற்கு அடிமையாகி வருகிறார்கள் .இதனால் அசம்பாவிதங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க அரசு புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது,. அதாவது போதைப்பொருள் அதிகரித்திருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள்.,…

Read more

மக்களே GOOD NEWS: இன்று முதல் அரிசி கிலோ ரூ.29 மட்டுமே….!!

அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு ரூ. 29க்கு ‘பாரத் அரிசி’யை அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில் இத்திட்டத்தை இன்று உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இது தேசிய கூட்டுறவு…

Read more

ரூ.29க்கு பாரத் அரிசி…. எங்கே வாங்கலாம்….? மக்களே சூப்பரான செய்தி…!!

நாடு முழுவதும் அரசி விலை உயர்ந்துவருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாரத் அரிசியை கிலோ ரூ.29க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் இந்த…

Read more

அடுத்த வாரம் முதல் “இந்தியா” அரிசி விற்பனை தொடக்கம்…. நிம்மதியில் நடுத்தர மக்கள்…!!

வெளிச்சந்தையில் அரிசி விலை கடுமையாக உயர்வதை கட்டுப்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. இந்தியா அரிசி என்ற பெயரில் அரிசியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.29 என்ற அளவில் விற்பனை செய்யப்படும் என உணவு அமைச்சக செயலாளர் சஞ்சீவ்…

Read more

ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது…. வலுக்கும் கோரிக்கை…!!

மறைமுக விலை உயர்வு; தனியாருக்கு சாதகம் ஆகிவிடும் என்பதால் ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால்…

Read more

இந்தியாவில் தங்கத்தின் டிமாண்ட் உயர்வு…. பழைய நகைகளை விற்பனை அதிகரிப்பு…. வெளியான அறிக்கை..!!!

உலக நாடுகளில் பெரும் பணக்காரர்கள் மற்றும் அரசு முதலீட்டு நிறுவனங்கள் தான் தங்கத்தை முக்கிய பொருளாக பார்க்கிறது. உலக சந்தையைப் பொறுத்தவரை, தங்கத்துக்கான டிமாண்ட் 6% குறைந்திருந்தாலும், இந்தியாவில் அதன் டிமாண்ட் 10% அதிகரித்திருப்பதாக World Gold Council தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

டாஸ்மாக்கில் மதுபாட்டில் விலை ரூ.10, ரூ.20 உயர்கிறது…. குடிமகன்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மதுபாட்டில்களின் விலையும் உயர்கிறது. அதாவது, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் சாதாரண மது வகைகளின் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ. 10 உயர்த்தப்படுகிறது. அதேசமயம், பிராண்டு வகைகளின் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.20 முதல் ரூ.80…

Read more

தமிழகத்தில் கண்ணாடி பாட்டிலில் பால் பொருட்கள் விற்பனை….? ஆவின் நிறுவனம் தகவல்..!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பாக பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பால், பால் பொருட்களை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பாக்கெட்டில் விற்க கோரி மனு சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்…

Read more

ரூ.428 க்கு கேஸ் சிலிண்டர் விற்பனை….. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய கருத்து…!!!

ஒவ்வொரு மாதமும் எரிபொருளின் விலை மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுமதி இறக்குமதிக்கு ஏற்றார் போல கேஸ் சிலிண்டர் விலையையும் நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக வீட்டு சிலிண்டர் விலை 1118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென்று…

Read more

மக்களே…! ரூ.350 தள்ளுபடியில் தங்கம் வாங்க…. இன்று சூப்பர் சான்ஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க…

Read more

டெட்ரா பாக்கெட்டுகளில் கட்டிங்க்…. திருமா கருத்து என்ன தெரியுமா…? இணையவாசிகள் குமுறல்..!!!

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துமாறு கோரிக்கைகளும், கண்டனங்களும் வலுத்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி கட்டிங் கொண்ட டெட்ரா பாக்கெட் மதுபானம் விரைவில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் புதிய புதிய வடிவங்களில் மதுபானங்களை அரசு அறிமுகம் செய்வதற்கு தற்போது கண்டனங்களும்…

Read more

“டெட்ரா பேக்” குடிமகன்கள் விருப்பம்…. காலையிலே OPEN பண்ண சொல்றாங்க…. அமைச்சர் முத்துசாமி தகவல்…!!!

தமிழகத்தில் காலையில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். மதுவிலக்கு துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி ஒன்றில், டெட்ரா பேக்கில் மதுபானம் விற்கப்படுவதை மது பிரியர்கள் விரும்புகிறார்கள். மேலேயும்…

Read more

அட!… உங்கள் பழைய போனை பிளிப்கார்டில் ஈஸியாக விற்பனை செய்யலாமா?….. இதோ முழு விபரம்….!!!!

பழைய போன்களை ஆன்லைன் மூலம் விற்க சந்தையில் பல்வேறு தளங்கள் இருந்தாலும் கூட பலரும் பயன்படுத்துவது பிளிப்கார்டு தான். இது எக்ஸ்சேஞ்ச் கிடையாது விற்பனையாகும். பிளிப்கார்டில் பழையபோன்கள் விற்பனையை அந்த ஆப் வாயிலாகவே செய்யும் வசதியானது இருக்கிறது. இந்த நிறுவனம் Apple,…

Read more

இனி அரிசி, கோதுமை விற்பனை கிடையாதா?…. மத்திய அரசு எடுத்த முடிவு….!!!!

பல்வேறு மாநில அரசுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்திய உணவு கழகத்தின் கையிருப்பிலுள்ள அரசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படாது என்று முடிவுசெய்துள்ளது. ஏனெனில் இடைத்தரகர்களால் ஏற்படும் விலைவாசி…

Read more

நாளை முதல் TNPL டிக்கெட் விற்பனை….. விலை எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்…!!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் 12ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. நெல்லை, திண்டுக்கல், சேலம் மற்றும் கோவை ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

வாடிக்கையாளர்களே!…. கம்மியான விலையில் ஹோண்டா பைக்குகள்…. உடனே முந்துங்கள்….!!!!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய பைக்குகளில் ஒன்றுதான் ஹோண்டா ஷைன் 100. சென்ற மார்ச் 15-ம் தேதி இந்திய சந்தையில் இந்த பைக் முறைப்படி விற்பனைக்கு அறிமுகமானது. இது சிறப்பான மைலேஜ் வழங்கக்கூடிய விலை கம்மியான பைக்…

Read more

“இனி இதெல்லாம் விற்கக்கூடாது” நாடு முழுவதும் தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் ‘கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்’களை சட்டப்படி குற்றம் என்று அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிக்கும். அதனை தடுக்க பல வகையான…

Read more

CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது…. ரசிகர்களே உடனே முந்துங்க….!!!

நடப்பு ஆண்டுக்கான 16வது ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல்லில் CSK – MI அணிகள் மீண்டும் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 6ஆம் தேதி நடைபெற உள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த…

Read more

“நான் Twitter-ஐ வாங்கி மிகப்பெரிய தவறு செய்து விட்டேன்”… இனி விற்கத் தான் செய்யணும்…. வேதனையின் உச்சத்தில் எலான் மஸ்க்…!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் கடந்த வருடம் பிரபல சமூக வலைதளமான twitter நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குள் வழக்குகள் மற்றும் நீதிமன்றம் என…

Read more

மக்களே..! ரசாயனம் கலந்த பழங்கள் விற்பனையா…? புகார் எண் அறிவிப்பு…!!!

தற்போது தமிழகத்தில் கோடை வெயில்  வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்வதற்காக பெரும்பாலான மக்கள்  பழங்களை சாப்பிடுகின்றனர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் வியாபாரத்தை அதிகப்படுத்த பழங்களில் ரசாயனம் கலப்பதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் வியாபாரிகள்…

Read more

10,+2 மாணவர்கள் சுய விவரம் ரூ. 3,000, ரூ.5,000க்கு விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ்நாட்டு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய விவரங்கள் அனைத்தையும் பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வைத்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் பள்ளி தகவல் மேலாண்மை இணையதள பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டு ரகசியமாக…

Read more

அடடே ஆச்சரியமா இருக்கே!…. சமோசா விற்று நாள் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் வருமானம்…. கெத்து காட்டும் தம்பதியினர்….!!!!

பெங்களூருவை சேர்ந்த ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் தம்பதியினர் சமோசா விற்று கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றனர். வழக்கத்தில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்பிய இந்த தம்பதியினர், கடந்த 2015 ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு அடுத்த…

Read more

தமிழகத்தில் ஆபத்தான இ-சிகரெட்டுகளின் பிடியில் இளைஞர்கள்…. அன்புமணி எச்சரிக்கை….!!!!

புகையிலை சிகரெட்டுகளை விட மிக கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்ட போதிலும், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களிலும், பொழுதுபோக்கு மன்றங்களிலும் அவை தடையின்றி தலைவிரித்தாடுகிறது. இ-சிகரெட்டுகளின் தீமைகள் குறித்து அறியாமல் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி…

Read more

அட என்னப்பா இது!…. “இடது சிறுநீரகம் விற்பனை”…. இணையத்தில் தீயாய் பரவும் போஸ்டர்…. உண்மை என்ன?….!!!!!

கர்நாடகா பெங்களூருவில் போஸ்டர் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அந்த போஸ்டரில் தன் இடது சிறுநீரகம் விற்பனைக்கு இருக்கிறது. மேலும் நில உரிமையாளர்கள் கேட்கும் அட்வான்ஸ் கொடுக்க பணம் தேவை என விளம்பரதாரரின் சுய விவரத்தை அணுக க்யூஆர்…

Read more

திருப்பதியில் நாளை முதல்….. பக்தர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை முன்பதிவு…

Read more

சிவகங்கை புத்தகத் திருவிழா… புத்தக விற்பனை எத்தனை கோடி தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்..!!!!

சிவகங்கை மாவட்டத்தில் மன்னார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா 11 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில்  மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்…

Read more

பொது சந்தை திட்டத்தில் கோதுமை விற்பனை… மத்திய அரசு அறிவிப்பு…!!!!

பொது சந்தை திட்டத்தில் கோதுமையின் மொத்தம் மற்றும் சில்லறை விலையை குறைக்கும் விதமாக மத்திய அரசு 30 லட்சம் டன் கோதுமை விற்பனை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து உணவு கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகப் பொது மேலாளர் கூறியதாவது, உள்நாட்டில்…

Read more

அடடே வேற லெவல்!…. பார்த்ததும் நாக்கு ஊறும் சாக்லேட் பானிபூரி…. அசத்தும் இளைஞர்….!!!!!

மதுரை மாவட்டம் மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு இளைஞர் தன் நண்பர்கள் உடன் சேர்ந்து சாக்லேட் பானிபூரி மற்றும் மில்க் ஷேக் பானிபூரிகளை விற்பனை செய்து வருகின்றார். ஐஸ்கிரீம்களிலுள்ள அனைத்து பிளேவர்கள் பானி பூரியும் இங்கு கிடைக்கும். அதிலும் குறிப்பாக சாக்லேட் ஐஸ்கிரீம்…

Read more

தளபதி-67 அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகல… ஆனால்?… அதற்குள் விற்பனையா?… லீக்கான தகவல்….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ள 67-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்த பட அறிவிப்பு ஒரு வீடியோ முன்னோட்டத்துடன் வரவுள்ளது என்பது மட்டும் உறுதி. ஆனால் அதற்குள் தளபதி-67 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை விற்கப்பட்டு…

Read more

அடடே… புதிய முறையில் சமோசா விற்கும் இன்ஜினியர்…? குவியும் மக்கள் கூட்டம்…!!!!

கான்பூரில்  இன்ஜினியரான  அபிஷேக் என்பவர் வசித்து வருகிறார். பொறியியல் படித்த இவர் தனது பொறியியல் தொழிலை கைவிட்டு தற்போது சமோசா விற்பனை நடத்தி வருகிறார். எவ்வளவுதான் உயரமான இடத்திற்கு சென்றாலும் நாம் வந்த பாதையை மறக்கக்கூடாது என்பதற்காக இவர் தான் விற்கும்…

Read more

சலுகை பயண அட்டைகளின் விற்பனை ஜன.23 வரை நீட்டிப்பு… மாநகரப் போக்குவரத்து கழகம் தகவல்…!!!!

மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்படும் சலுகை பயண அட்டைகளின் விற்பனை வருகிற ஜனவரி 23-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில்…

Read more

Other Story