உயிரிழந்த காதல் மனைவி…. 9 லட்சம் செலவு செய்து தத்துரூபமாக சிலை அமைத்த கணவர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனி பகுதியில் நாராயணன் என்ற 85 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவரின் மனைவி…

பாலம் அமைக்கும் பணி…. சுற்றுச்சுவர் இடிந்து முதியவர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில் ஆர்ச் அருகே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

நீச்சல் கற்றுக்கொடுத்த தந்தை…. அண்ணன்- தங்கை தண்ணீரில் மூழ்கி பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேயம்பட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விபத்தில் தனது கையை இழந்துவிட்டார். தற்போது சக்திவேல்…

தத்ரூபமான மனைவி சிலை…. சிறப்பு பூஜை செய்து வழிபடும் தொழிலதிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி நேஷனல் காலனியில் தொழிலதிபரான நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் ஈஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த…

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.புதுப்பட்டியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

விருதுநகரில் காணாமல் போன 3 பேர் இன்று சடலமாக மீட்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் சேர்ந்த ஒரு தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உட்பட 3 பேர் காணாமல் போன…

“உயிருடன் இருக்கும் போதே இறப்பு சான்றிதழ்”…. தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உயிருடன் இருக்கும் போதே அவர்கள் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் வாங்கி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை…

Justin: திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்… சாலை தடுப்பில் மோதி பயங்கரம்…. கோர விபத்தில் இருவர் பரிதாப பலி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டம்புதூரில் சாலையோர தடுப்பில் திடீரென கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில்…

காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி!.. மாணவ, மாணவிகளுடன் ஆட்சியர் கொடுத்த ஷாக்!

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதல்50 இடங்களை பிடித்த  மாணவ மாணவிகளுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர்…

தண்ணீர் தேடி வந்த புள்ளிமான்…. விபத்தில் சிக்கி பலி…. வனத்துறையினரின் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காளையார்கரிசல்குளம் கண்மாய் பகுதியில் இருந்து புள்ளிமான் தண்ணீர் தேடி வந்தது. இந்நிலையில் சாலையை கடக்க முயன்ற போது…

தாய் வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கடம்பன்குளம் பசும்பொன் நகரில் மாரீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது தாய் வீட்டிற்கு…

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெத்துருப்பட்டி விளக்கில் 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு…

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செம்பொன்நெறிஞ்சி பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பஞ்சவர்ணம் தீராத வயிற்று வலியால்…

குளிக்க சென்ற 10-ஆம் வகுப்பு மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புங்கமரத்துப்பட்டி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார் இவரது மகன் சுப பிரியன் தனது பாட்டி வீட்டில்…

நர்ஸ் கொலை வழக்கு…. சித்தி மகனுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது பெரியம்மா மகள் தங்கம்மாள் வெம்பக்கோட்டை அரசு ஆரம்ப…

வீட்டிற்கு சென்ற உரிமையாளர்… கடையில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்து நகர் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் பட்டாசுக்கு தேவையான மூலப்பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.…

பயங்கர சத்தத்துடன் தீ விபத்து…. உடல் கருகி இறந்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சம்பட்டி கிராமத்தில் ஜோசப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பீலா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு…

தாய் வீட்டிற்கு சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் சந்தன செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் முத்துப்பாண்டி தென் ஆப்பிரிக்கா…

போக்குவரத்திற்கு இடையூறு…. 4 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சிலர் அனுமதியின்றி தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்து வந்ததால் போக்குவரத்திற்கும், பொது…

அரசு கல்லூரி கட்டுமான பணியில் மின்சாரம் தாக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பலி..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் 2  பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.…

பிரிந்து வாழும் பெற்றோர்…. சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேர்நாயக்கன்பட்டியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வசந்த்(17)…

இனி தமிழ்நாட்டில் ரூ.15க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்…? வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்…!!!

தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், விருதுநகரில் உற்பத்தி ஆலை தொடங்கி…

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.…

“வழக்கை வாபஸ் வாங்குங்க”…. சிறுமியின் தந்தைக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த சிறுமி வீட்டில் இருந்துள்ளார். சிறுமி திடீரென காணாமல் போனதால்…

தமிழகத்தில் வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு உதவி தொகை வழங்கி…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 2 பேர் உயிரிழப்பு… 2 பேர் படுகாயம்..!!

விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம்…

தந்தை இறந்த துக்கம்…. 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடமலாபுரம் சோரம்பட்டியில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலா என்ற மனைவியும், முத்துச்செல்வி, கலா என்ற…

15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. தொழிலாளிக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி திருத்தங்கல் பகுதியில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி பட்டாசு ஆலையில் வேலை பார்த்து…

மோட்டார் சைக்கிள் திருட்டு…. குற்றவாளியை மடக்கி பிடித்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.மேட்டுப்பட்டியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் தனது நண்பரான பிச்சை என்பவருடன் சடையம்பட்டி விலக்கு…

Budjet 2023-24: சேலம், விருதுநகரில் ஜவுளி பூங்கா… நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு…!!!

2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக…

தோட்டத்து கிணற்றில் வீசப்பட்ட உடல்…. தொழிலாளியை கொன்ற 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி தேங்காய் நந்தவனம் தெருவில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட வேலை பார்க்கும் முத்துமணி…

மாமனாருடன் தகராறு செய்து…. மனைவியை தாக்கிய நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லகவுண்டன்பட்டி மேற்கு தெருவில் வீரபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனக ஜோதி என்ற மனைவி உள்ளார்.…

பனை மரத்தில் ஏறிய தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பண்ணை பகுதியில் இருளப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனை ஏறும் தொழிலாளியாக இருக்கிறார். சம்பவம்…

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கலங்காபெரி புதூர் பகுதியில் மனோஜ் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அட்டை மில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில்…

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு…. 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் உரிய அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

உரிய அனுமதி இல்லை…. ஆபத்தான முறையில் பட்டாசு தயாரித்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேராபட்டி ராமலிங்கபுரம் காளியம்மன் கோவில் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில்…

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி…

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி தெற்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்…

கிடைத்த ரகசிய தகவல்…. இறைச்சிக்காக கொண்டு சென்ற மாடுகள் பறிமுதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர்-சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடியில் 49 எருமை மாடுகளுடன் லாரி நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் பிராணிகள் நல ஆர்வலர் சுனிதாவுக்கு…

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்.. மருத்துவர்கள் செய்த மிகப்பெரிய கொடுமை..! அதிர்ச்சி சம்பவம்..!!!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம்…

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கல்லூரி மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி வேல்முருகன் காலணியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் கிருபாகரன்(19) தனியார் கல்லூரியில்…

13 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான பெண்…. பிரசவத்தின் போது தாய்-சேய் இறப்பு…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பாரதிநகரில் கூலி தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர்செல்வம்…

புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை…! ரூ.23 லட்சம் மீட்பு…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை…!!

விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு…

மரத்தின் மீது மோதிய கார்…. 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி கத்தாளம்பட்டி பகுதியில் பாரதி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சண்முகசுதன்(32), பால்ராஜ்(61) ஆகியோருடன்…

ஆட்டோவை தவறவிட்ட பெண்…. ஓடையில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கப்பள்ளி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜி தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து…

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.. விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ…

விருதுநகர் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து – தொழிலாளர் உயிரிழப்பு..!!

விருதுநகர் வலையப்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் கழிவுகளை எரிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீப்பெட்டி கழிவுகளை எரிக்கும் போது…

மகாசிவராத்திரி…. சதுரகிரி மலையில் ஏற…. கட்டுபாடுகள் விதித்த வனத்துறையினர்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாத…

இரட்டை கொலை வழக்கு…. காவல் நிலையத்தில் சரணடைந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியில் குடும்ப தகராறில் முருகேஸ்வரி, கருப்பாயி ஆகிய இரண்டு பேரையும் உறவினரான காளிராஜன்…