“விலை உயர்ந்த பரிசுக்காக காதலனை கழட்டி விட்ட காதலி”… ஆன்லைனில் 300-க்கும் மேற்பட்ட டெலிவரி… வித்தியாசமான முறையில் பழி வாங்கிய வாலிபர்…!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி தர மறுத்ததால் காதலனை பிரேக் அப் செய்த காதலிக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதி உள்ளது. இப்பகுதியில்…

Read more

“14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… அதுவும் செல்போன் மூலம்… அதர்ச்சியில் உறைந்த பெற்றோர்… வாலிபர் கைது..!!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சின்னதுரை என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் பிஎஸ்சி முடித்துள்ளார். இந்த வாலிபர் ஒரு 14 வயது சிறுமிக்கு செல்போன் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது செல்போனில் பேசி தொடர்ந்து சிறுமிக்கு அவர்…

Read more

“கணவனை இழந்து கள்ளக்காதலனுடன் நெருங்கி பழகிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”… 50 அடி பள்ளத்தில் அழுகிய சடலம்… பரிதவிப்பில் 2 பிள்ளைகள்..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய இரண்டாவது மனைவி பிரபாவதி (33). இதில் பாஸ்கர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக் குறைவினால் காலமானார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் கோகுல்…

Read more

“ரூ.2000 முதல் ரூ.5000″… இணையதளத்தை ஏமாற்றிய சைபர் கும்பல்… ஆதார் அட்டையில் இவ்வளவு பெரிய மோசடியா..? பரபரப்பு பின்னணி..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சைபர் மோசடி கும்பல் ஒன்று ஆதார் விவரங்களை சட்ட விரோதமாக மாற்றிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் படாயூன் மற்றும் அம்ரோஹாவில் சைபர் மோசடி என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த…

Read more

“சிறுவனைக் கொன்று காட்டில் புதைத்த கொடூரம்”… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!

நெல்லையில் சிறுவன் ஒருவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை டவுண் பகுதியில் குருநாதன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் அருகே உள்ள காட்டில் ஒரு சிறுவனை கொலை செய்து புதைத்ததாக காவல் துறையினருக்கு தகவல்…

Read more

“ஃபுல் போதையில் லாரி ஓட்டிய டிரைவர்”… கவனக்குறைவால் மின்கம்பத்தின் மீது மோதி… மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒட்ட மெத்தை பகுதியில் உள்ள சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சங்ககிரியில் இருந்து புறப்பட்ட நிலையில் ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது லாரியின் ஓட்டுநர் முருகன் மது போதையில் இருந்ததார். அவருடன்…

Read more

“சுற்றுலாவுக்காக சென்ற பெண்கள்”… இரவு நேரத்தில் கதவை தட்டி காரின் டயரைக் குத்தி கிழித்து… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில பெண்கள் சுற்றுலாவுக்காக ஊட்டிக்கு சென்று விட்டு மதிகேரி பகுதிக்கு வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் கடந்த 5ம் தேதி ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் அவர்கள் தங்கியிருந்தால் அறையின் கதவை…

Read more

“2 வருடமாக தலைமறைவு”… போலீசாரை கண்டதும் சாக்கடைக்குள் குதித்த மாடு திருடன்… கடைசியில் நடந்த ஷாக் சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மாடுகள் மற்றும் எருமைகளை திருடி வந்த நபர் ஒருவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அசோக் என்பவர் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் மாடு மற்றும் எருமைகளை திருடி அதனை விற்று…

Read more

“திருமணம் ஆகி 4 மாதம் தான் ஆகுது”… வேலைக்கு ஆசைப்பட்டு காதல் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் நஜீபாபாத் பகுதியில் தீபக்குமார்(29) -சிவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் தீபக்குமார் ரயில்வே பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சிவானியை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த…

Read more

“ஆர்டிஓ அதிகாரி போல் போன் செய்து”… வாகனத்திற்காக ரூ.12,500-ஐ இழந்த நபர்… விசாரணையில் தெரிந்த உண்மை… செம ஷாக்..!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு லிங்க் அனுப்புவது மற்றும் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவது என பல்வேறு விதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஆர்டிஓ அதிகாரி என ஒருவர் 38 வயது…

Read more

“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன்”… வாலிபருடன் உல்லாசமாக இருந்த மனைவி… கள்ளக்காதலால் கர்ப்பம்… அடுத்து நடந்த கொடூரம்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதாப் நகர் மாவட்டத்தில்  ஒரு கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது ஜகதீஷ் என்ற  கிராமத்தில் சஹ்னாஸ் பானோ என்ற பெண் வசித்து…

Read more

“23 பேர்”.. மொத்தம் 7 நாட்கள்… 12-ம் வகுப்பு மாணவியை கதற கதற.. காமக்கொடூர்களாக மாறிய நண்பர்கள்… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 17 வயதுடைய 12 ஆம் வகுப்பு மாணவி ஒரு வாரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி வாரணாசி பகுதியில் உள்ள ஒரு பாருக்கு சிறுமி தன் நண்பருடன்…

Read more

“கணவனை விவாகரத்து செய்துவிட்டு அண்ணனை திருமணம் செய்த பெண்”… எலும்புக்கூடுகளாய் மீட்கப்பட்ட கொடூரம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் திருமணமான பெண்ணை கடந்த வருடம் கொலை செய்து புதைத்த சம்பவம் தற்போது வெளியான நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் சண்ட்பூர் பகுதியில் ஆசிபா என்ற பெண் வசித்து வந்துள்ளார்.…

Read more

“தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி”… பட்டப்பகலில் வாலிபர் செஞ்ச கொடூரம்… போலீசில் பரபரப்பு புகார்..!!

உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹால் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. இங்கு  தினசரி ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். அந்த வகையில் செக்  குடியரசை சேர்ந்த ஒரு பெண்ணும் சுற்றிப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் இந்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்… ஆசிரியர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு.!!

தமிழ்நாட்டில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

“ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டே மகிழ்ந்த தம்பதி”.. பதிலுக்கு பதில் பாட்டு போட்டியால் வந்த வினை… ஆத்திரத்தில் மனைவியை… சவபெட்டியில் சடலம் கணவன் கைது…!!

பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் ராகேஷ் கெத்தார் – கவுரி தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராகேஷ் தனியார் நிறுவனத்தில் மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மும்பையில் இருந்து பெங்களூருவிற்கு வந்த இந்த…

Read more

உன் சம்பளம் எவ்வளவு..? “அடிக்கடி கேட்டு டார்ச்சர் செய்த உறவினர்கள்”.. 6-வது மாடியில் இருந்து குதித்த Office Boy… 2 பேர் கைது..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிம்ரி சின்சவத் என்ற பகுதி உள்ளது. இங்கு தேஜா பஜிராவ் என்ற 20 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆபீஸ் பாய் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தேஜாவிடம் அவருடைய…

Read more

“18 வயது மாணவனை வீட்டிற்கு அழைத்து சென்று உடலுறவு”… பள்ளி ஊழியர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் உள்ள லாடர்டேல் கவுண்டி பள்ளிகளில் வேலை பார்த்து வந்த நிக்கோல் விகிங்டன் (வயது 41) என்ற திருமணமான மதிய உணவுப் பணியாளர், 19 வயதிற்குள் உள்ள மாணவனுடன் தனது வீட்டில் பாலியல் உறவு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

திடீர் உடல்நல குறைவு… ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற பெற்றோர்… டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… பள்ளி மாணவியை 3 பேர்… பகீர்..!!

தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால் மாணவியின் தாய் அவரை அரசு மருத்துவமனைக்கு…

Read more

“பாஜக பிரமுகர் தற்கொலை”… காங்கிரஸ் எம்எல்ஏக்களை கைது செய்யுங்க… பாஜக கடும் கண்டனம்… கர்நாடக அரசியலில் பரபரப்பு..!!

பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் வினய் சோமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாஜக ஜனதா கட்சியின் பிரமுகர் ஆவார். குடகு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக…

Read more

“இரவு நேரத்தில் முயல் வேட்டை”… தவறுதலாக நண்பனை சுட்டுக்கொன்ற நபர்… கதறும் மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் மன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரசாத் நாயக். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் கிராமத்து அருகில் இருந்த முந்திரிக்காட்டுக்கு முயல் வேட்டைக்கு கிளம்பினர். அவர்களிடம் முயலை வேட்டையாடுவதற்காக நாட்டு  துப்பாக்கிகள் இருந்த…

Read more

“10 வருஷமா நிலுவையில் உள்ள சம்பள உயர்வு”… நியாயமான கோரிக்கைக்கு ரூ. 1 லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய அறநிலையத்துறை அதிகாரி…!!!

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளி காட்டில் புகழ் பெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஜோதி என்பவர் செயல்நிலை அதிகாரியாக இருக்கிறார்.  இங்கு  சசிகுமார் என்பவர் எழுத்தராக வேலை பார்த்து…

Read more

“டாஸ்மாக் அருகே வாலிபர் வெட்டி படுகொலை”… போராட்டத்தில் குதித்த உறவினர்கள்.. 2 பேர் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற 25 வயது மகன் இருந்துள்ளார். இந்த வாலிபர் நேற்று இரவு மழையூரில் தன்னுடைய பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது…

Read more

“திருமணமாகாத கன்னிப்பெண்கள் மட்டும் தான் டார்கெட்”… கருப்பு மாய கும்பலின் அதிர வைக்கும் மாந்திரீகம்… பேராசிரியர் கைது… பரபரப்பு பின்னணி..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் மாதுரா பகுதியில் அமைந்துள்ளது GLA பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக  பணியாற்றியவர்  சிசோடியா. இவர் தன்வர்ஷா கும்பல் மற்றும் கருப்பு மாய கும்பலுடன் தொடர்புடையவர் என சாம்பல் மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கருப்பு மாய கும்பல்…

Read more

இவ்வளவு வன்மமா..? “காதலியை மிருகத்தனமாக அடித்த பிரபல யூடியூபர்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பிரபலமான யூடியூபர் கீப்ரி டார்னெல் டெய்லர். இவருடைய காதலி நாடயா மேய்ஸ்‌. இதில் கீப்ரி சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில் youtube-ல் 2.6 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இந்நிலையில் கீப்ரி தன்னுடைய காதலியை கொடூரமாக தாக்கும் வீடியோ…

Read more

கலெக்டரிடமே மோசடியா… வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.63 லட்சம் மோசடி… 3 பேர் கைது.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னையில் மாவட்ட கலெக்டரின் NRI வங்கியில் இருந்து பண மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இந்திய நாட்டினர் திடீரென பணியின் போது உயிரிழந்து விட்டால் அவர்களின்…

Read more

“லிப்ட் கேட்பது போல் நாடகமாடி ரூ.6.85 லட்சம் அபேஸ்”… காட்டி கொடுத்த கல்யாண பத்திரிக்கை… திறமையாக கண்டுபிடித்த போலீஸ்..‌ செம சம்பவம்.‌!!

மகாராஷ்டிரா மாநிலம் போல்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் போரு காண்டு  பின்னார் என்ற 30 வயது நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி பிக்கப் வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் 6 லட்சத்து 85…

Read more

எம்மாடியோ..!! இம்புட்டு பெரிய மோசடியா..? “மொத்தம் 80 பேர்”… வசமாக சிக்கிய கும்பல்… பரபரப்பு பின்னணி…!!!

மும்பையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் மக்கள் அனுப்பப்பட்ட மோசடி வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மோசடி கும்பல் ஒன்று போலியான பாஸ்போர்ட் தயாரித்து மக்களை அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி…

Read more

“சோசியல் மீடியாவில் பிரபலமாக இப்படியா”..? குழந்தையை கடத்துவது போல் ரீல்ஸ் வீடியோ… 4 பேர் கைது… லைக் வாங்க ஆசைப்பட்டு சிக்கலில் சிக்கிய சம்பவம்..!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் குழந்தையை கடத்துவது போல வீடியோ எடுத்து 4 பேர் செய்த சம்பவம் தற்போது…

Read more

“மான் வேட்டை”… வேட்டை நாய்களுடன் சுற்றி திரிந்த 4 பேர்.. கிடைத்த ரகசிய தகவல்… தலை மற்றும் மாமிசம் பறிமுதல்.. வனத்துறை கடும் எச்சரிக்கை..!!

விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை பகுதியில் மான்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு விவசாய தோட்டத்தில் வேட்டை நாயுடன் மான் வேட்டைக்காக 2…

Read more

“தீராத வயிற்று வலி”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி உண்மை… 10-ம் வகுப்பு மாணவி சொன்னதை கேட்டு அதிர்ந்த பெற்றோர்… இன்ஸ்டா பழக்கத்தால் வந்த வினை..!!

போபாலில் சிறுமி ஒருவரை ஆன்லைனில் நட்பு வைத்த இளைஞர் பாலியல் வன்முறை செய்து கர்ப்பமாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. அதாவது வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, பரிசோதனையின் போது கர்ப்பம் உறுதி செய்யப்பட்டதால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்ட…

Read more

வீட்டுக்கு வருவதாக சொல்லியும் வராததால் பரிதவித்த தந்தை… “ஐபோனால் மகனுக்கு நேர்ந்த கொடூரம்”… சிறுவன் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் நவ்ஜோத் சிங் என்ற 17 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளான். கடந்த மார்ச் 24ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இந்த சிறுவன் மார்ச் 25ஆம் தேதி தனது நண்பர்களுடன் ஹரித்துவார் செல்வதாக முடிவு…

Read more

என்கவுண்டர் செஞ்சும் இவங்க அடங்கல…!! “அடுக்குமாடி குடியிருப்பில் அசால்டாக வரும் காலிங் பெல் திருடன்”…. பட்டப் பகலில் பயங்கர துணிச்சல்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் தனியாக புகுந்து, பெண்ணை தாக்கி தங்கச் செயினை பறித்த இளைஞர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி, பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும்…

Read more

“லிப்ட் கேட்ட சித்த மருத்துவருக்கு நேர்ந்த கொடுரம்”… 7 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்… அதிரடி ஆக்சன்…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் ரத்தினம்.  இவர் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிவராத்திரி என்பதால் நாமக்கல்லில் உள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு  மோகனூர் சாலையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.…

Read more

“வெளிநாட்டுக்கு சென்ற ஓனர்”.. வீட்டை பராமரித்து வந்தவர் திடீரென மாடிக்கு சென்றதால் தெரிந்த உண்மை… வசமாக சிக்கிய வாலிபர்..!!

சென்னையில் சூளைமேடு என்னும் பகுதி உள்ளது.  அப்பகுதியில் முபஷ்ஷிர் அலி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஜரினா பேகம் என்பவர் சில காரணங்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜரினா பேகம் வீட்டில் இல்லாததால் சைதாப்பேட்டையில்…

Read more

“முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு”… வீடியோ வெளியிட்ட போதை ஆசாமிகள்… தட்டி தூக்கிய ஜெயிலில் போட்ட போலீஸ்..!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்னும் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் இந்து முன்னணி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி.. வேறு ஜாதி வாலிபர் மீது காதல்… தங்கை ஆணவக்கொலை.. அண்ணன் கைது… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் வித்யா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண் கடந்த 30-ம் தேதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு…

Read more

“மகளை ஸ்கூலுக்கு சேர்க்க சென்ற போது ஆசிரியையுடன் கள்ளக்காதல்”… தனிமையில் உல்லாசம்… ரூ‌.4 லட்சம் அபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூருவில் சதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ் தனது மகளை அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளிக்கு சென்ற நிலையில் அங்கு ஆசிரியை…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

“15-ஐ காதலித்த 17”.. அடிக்கடி வந்த வயிறு வலி… தந்திரமாக கருக்கலைப்பு செய்த சிறுவனின் பெற்றோர்… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவர் பள்ளிக்கு செல்லாமல் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

கையும் களவுமாக சிக்கிய வட மாநில வாலிபர்….. ரயிலில் கஞ்சா சாக்லேட் விற்பனை…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

திருப்பூரில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்திய போது வடமாநில வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா வியாபாரம் தொடர்பாக…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… 32 வயது வாலிபர் கைது..!!!

டெல்லிக்கு நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் இருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இந்த ரயிலில் ஒரு 42 வயது பெண் பயணம் செய்தார். இவர் கோவில்பட்டியில் இருந்து தாம்பரத்திற்கு சென்றார். இந்த ரயில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் விழுப்புரம்…

Read more

பெரும் அதிர்ச்சி..!! ஏடிஎம் மிஷினில் வந்த கள்ள நோட்டுகள்… பதறிய வாடிக்கையாளர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு செலுத்தப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே ஏடிஎம் மெஷின் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏடிஎம் மிஷினில் கடந்த 2…

Read more

“பள்ளிக்கு சீருடை அளவு எடுக்க சென்ற டெய்லர்”… 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை… உடந்தையாக இருந்த ஆசிரியர்… பகீர்..!!

மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.…

Read more

“குழந்தையை வளர்த்த தம்பதி”… 6 மாதம்தான் ஆகுது… இப்படி காவு கொடுக்கவா தத்தெடுத்தீங்க… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் பஹீம் ஷேக்(35) -பவுசியா ஷேக்(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 வயது பெண் குழந்தையான ஆயத் என்ற சிறுமியை தத்தெடுத்துள்ளனர். இந்நிலையில்…

Read more

“65 வயது ஆகுது”… தள்ளாடும் வயதில் பாட்டியை கதற கதற… வடமாநில தொழிலாளர்கள் செஞ்ச கொடூரம்… கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்து கொண்டு ஒரு 65 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இந்த மூதாட்டியின் வீட்டின் அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து…

Read more

“ஆடம்பர வாழ்க்கை மீது மோகம்”… கடனை அடைக்க கடத்தல் நாடகம்… உண்மையென நம்பிய தந்தை‌.‌. போலீஸ்க்கு சென்றதால் தெரிந்த திடுக்கிடும் உண்மை‌‌..!!

இன்டோர் பகுதியில் வாழ்ந்து வரும் வாலிபர் ஒருவர் தனது தந்தையிடமிருந்து பணத்தைப் பெற நாடகமாடிய நிலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இண்டோர் பகுதியில் 24 வயதான சதீஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். ஆடம்பர பழக்கங்களை…

Read more

“தேம்பி தேம்பி அழுத 3 மாத கைக்குழந்தை”… கோபத்தில் தரையில் அடித்து மண்டையைப் பிளந்த தந்தை… கொடூர சம்பவம்.!!

அமெரிக்காவில் 3 மாத குழந்தையை தீயணைப்பு நிலைய தலைவரான ஸால்ட் என்பவர் தரையில் தூக்கி வீசி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிரையன் சால்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஃபால்ஸ் டவுன்ஷிப் ஃபயர் கம்பெனி நம்பர்…

Read more

இணையத்தில் பெண்ணின் போட்டோவை மார்ஃபிங் செய்து பதிவிட்ட மர்ம நபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  அந்தப் பெண் தன்…

Read more

வீட்டுக்கு முன் இருந்த புல்லால் வந்த சண்டை…. அரசு ஊழியரை தாக்கிய திமுக எம்எல்ஏ வின் உறவினர் கைது….!!

நாமக்கல் மாவட்டம் காமராஜ் நகர் என்னும் பகுதியில் ரவிக்குமார்-சாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் ஆய்வாளராக வேலை…

Read more

Other Story