தமிழ்நாடு முழுவதும் 72 போலி மருத்துவர்கள் கைது…! அதிரடியில் இறங்கிய காவல்துறை..!!!

தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்ததைத்தொடர்ந்து போலி மருத்துவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்தவகையில்  தமிழ்நாடு முழுவதும் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து காவல்துறை கைதுசெய்து சிறையிலடைத்து வருகிறது. மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல்,…

Read more

#BREAKING: திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் கைது…!!!

கடலூர் அருகே தனியார் பள்ளியில் பயிலும் 6 வயது சிறுமிக்கு பள்ளி தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து, திமுகவின் அனைத்து பொறுப்பில் இருந்தும் பக்கிரிசாமி நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்த…

Read more

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 3 போலி மருத்துவர்கள் கைது…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு போலி மருத்துவம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து மருத்துவ குழுவினர் நேற்று இரவு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது 3 போலி மருத்துவர்கள் கைது…

Read more

BREAKING:நாகர்கோவில் மாவட்ட பாஜக தலைவர் கைது..!!!

நாகர்கோவில் மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று ராகுல் காந்தி கைதை கண்டித்து நாகர்கோவில் பாஜக அலுவலகம் முன் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு பாஜகவினர் வலியுறுத்தியதால் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இரு தரப்பினரும்…

Read more

ரயிலில் தீவைத்த நபர் அதிரடி கைது…. போலீஸ் எடுத்த நடவடிக்கை……!!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் பயங்கரவாத சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சந்தேக நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.…

Read more

“டம்மி” ரூபாய் நோட்டுகள்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மைகள்….!!!!

சென்னை வட பழநியிலுள்ள சினிமா தியேட்டரில் ஒருவர் ரூ.500 நோட்டை கொடுத்து படம் பார்க்க டிக்கெட் கேட்டு உள்ளார். ரூ.500 நோட்டை வாங்கிய தியேட்டர் ஊழியர், போலியான ரூபாய் நோட்டு என்பதை அறிந்து அந்நபரை மடக்கி பிடித்து விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

“மனைவி கொடூர கொலை”… முதலைக்கு 2 வயது மகனை போட்ட தந்தை… பெரும் பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ நகரில் தாமஸ் மோஸ்லி (21) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பஷூன் ஜொஃப்ரி (20) என்ற மனைவியும், டெய்லன்‌ மோஸ்லி (2) என்ற குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் தாமஸ் மோஸ்லி தன்னுடைய மனைவியை பலமுறை…

Read more

காலம் ரொம்ப கெட்டு போச்சு…! போலீசாரை ஏமாற்றி ரூ. 2 கோடி சுருட்டிய பாஜக நிர்வாகி…. எப்படிலாம் ஏமாத்துறாங்கப்பா…!!

உத்திர பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டத்தில் சவுகன்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாஜக நிர்வாகியான ஓம் பிரகாஷ் என்ற பிரகாஷ் மிஸ்ரா வசித்து வருகிறார். இவருக்கு சவுக்கன் பூர் என்ற பகுதியில் 0.253 மீட்டர் பரப்பளவில் நிலம் உள்ள…

Read more

“கஞ்சா கடத்திய திருப்பதி தேவஸ்தான ஊழியர்”…. ஆடிப் போன போலீஸ்… அதிர வைக்கும் வீடியோ… பெரும் பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆந்திராவில் கஞ்சா கடத்தல், பயிரிடுதல், உட்கொள்ளுதல் எல்லாமே தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலின் தேவஸ்தான ஊழியர் ஒருவர் கஞ்சா கடத்தி வந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை…

Read more

“சீமான் மீது குவியும் வழக்குகள்”… ஒருவேளை கைது செய்யப்படுவாரா…? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் சீமான் வன்முறையை தூண்டும் விதமாக…

Read more

#BREAKING: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது..!!!

ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் என்பவரை கைது செய்தது பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு. கைதான ஹரிஷ் பாஜக மாநில விளையாட்டு பிரிவு துணை தலைவராக பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

“இறுதியில் நீதியே வெல்லும்”…. ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

போதைப் பொருள் விற்பனை…. பிரபல சின்னத்திரை நடிகை கைது…. பெரும் பரபரப்பு…!!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இடப்பள்ளி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் எம்டிஎம்ஏ போதை பொருள் அங்கு…

Read more

இந்துத்துவா பற்றி சர்ச்சையாக பதிவிட்ட நடிகர் சேத்தன் குமார்…. போலீஸ் கைது நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

கன்னட நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சேத்தன்குமார் தன் டுவிட்டர் பதிவில் இந்துத்துவா குறித்து சர்ச்சை பதிவுகளை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த சிவகுமார் என்பவர் போலீஸ் நிலையத்தில்…

Read more

“குழந்தை இல்லாத பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தால் சூனிய பூஜை”….. கணவரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண்ணின் கணவர் அந்த பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை எடுத்து சூனிய பூஜைக்கு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விஷராந்த் வாடி காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, கடந்த 2019-ம் ஆண்டு…

Read more

“என்னை நீங்கள் தொந்தரவு செய்யலாம்”…. ஆனால் அதை மட்டும் நிறுத்த முடியாது…. மணிஷ் சிசோடியா…!!!!

டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சிபிஐ விசாரணை நிறைவடைந்த நிலையில், மார்ச் 20-ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில்…

Read more

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!

பஞ்சாப் மாநிலத்திற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் இருந்து வந்த அந்த நபர் பஞ்சாபின் பெரோஸ்பூரில் நேற்று இரவில் ஊடுருவ முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு படையினரால் அந்நபர் கைது…

Read more

“17 பேரிடம் ரூ. 75 லட்சம் மோசடி”…. பிக்பாஸ் பிரபலம் ராபர்ட் மாஸ்டரின் சகோதரி அதிரடி கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருடைய மூத்த சகோதரி அல்போன்சா. இவர் சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார்.…

Read more

BREAKING: தமிழக பாஜக நிர்வாகி கைது…. நீதிமன்றம் அதிரடி…..!!!!!

இஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்பிய குற்றத்துக்காக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். தொடர்ந்து டுவிட்டரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டதற்காக 2021 ஆம் ஆண்டு கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும்…

Read more

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்… கர்நாடக முன்னாள்- முதலமைச்சர் சித்தராமையா கைது…!!!!!

பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு  அதிகாரியாக பணியாற்றி வரும் விருப்பாக்ஷிப்பாவின் மகன் பிரசாந்த் மாடால். கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப் அண்ட் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் விருப்பாக்ஷிப்பா. இந்த நிறுவனத்தில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக…

Read more

BREAKING: அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய ஹரீஷ் கைது…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபல நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த போலி டாக்டர் பட்டம் வழங்கும்போது கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கும் எந்த சம்பந்தமும்…

Read more

“நாகப்பட்டினத்தில் திக் தி க்” தம்பியின் காதலால் உயிரை விட்ட அண்ணன்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை அடுத்த கீழையூர் அருகே காமேஸ்வரத்தில் வீரமணி என்பவருடைய மகன் தினேஷ் (23) குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.…

Read more

தமிழகத்தை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை வழக்கு… முக்கிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசார்…!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் கலசபாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து மர்மகும்பல் ரூ.80 லட்சத்தை திருடி சென்றுள்ளது. திருட்டு நடைபெற்ற மூன்று தேசிய வங்கி ஏடிஎம் மையங்களிலும் இயந்திரத்தை உடைத்தபோது அபாய மணி ஒலிக்காதது…

Read more

கொடூரம்…! “கொலை செய்வது எப்படி…?”…. பாஸ் கொஞ்சம் Help பண்ணுங்க…. கூகுளை வச்சி சம்பவம் செஞ்ச கணவர்……!!!!

உத்திர பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள மோடி நகரில் விகாஸ் – சோனியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விகாஸ் கடந்த வெள்ளிக்கிழமை ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற…

Read more

கார் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்… ஒருவர் பலி … பெரும் சோகம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே புலியடிதம்மம் பகுதியில் அருளானந்த் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது மகள் அருள் நிஷா தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று…

Read more

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி கர்ப்பமாக்கிய வாலிபர்… போக்சோவில் தூக்கிய போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூதலூர் அருகே விளம்பகுடி மேலகாலணியில் பெரியசாமி என்பவரது மகன் சந்தோஷ் வசித்து வருகிறார். இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக…

Read more

நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் மது பாட்டில்கள் வீச்சு… பெரும் பரபரப்பு…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே சித்தமல்லி கடை தெருவில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின்…

Read more

மணீஷ் சிசோடியா கைது… ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. பரபரப்பு….!!!!

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியாவை பல மணி நேர விசாரணைக்கு பின் சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மணிஷ் சிசோடியாவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால்…

Read more

முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கொலை மிரட்டல்… கைது செய்த போலீசார்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே ஆலங்குடி ஊராட்சி கொத்தட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் முருகேசன் என்பவருடைய மகன் அழகேசன் (27). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பக்தவச்சலம் மகன் அய்யனார் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து…

Read more

BREAKING: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது…. பரபரப்பு..!!!

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை CM மணிஷ் சிசோடியாவை CBI கைது செய்தது. ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், சிசோடியாவுக்கு தொடர்பு…

Read more

அமெரிக்காவிற்குள் நுழைய சுவர் ஏறி குதித்த தம்பதியினர் பலி… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் கலோல் பகுதியில் பிரிஜிகுமார் – பூஜா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு தன்மென் என்ற மகன் இருக்கின்றார். பிரிஜிகுமார் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேற நினைத்து கடந்த வருடம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற ஏற்பாடு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 10 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. 3 சிறுவர்கள் கைது…. பெரும் பரபரப்பு….!!!

பீகார் மாநிலத்தில் போத்கயா என்ற பகுதி அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி போத்கயா காவல் நிலையப் பகுதியில் உள்ள பண்ணை அருகே 10 வயது சிறுமி தனியாக நடந்து சென்றுள்ளார். இந்த சிறுமியை 3 சிறுவர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு…

Read more

தாயின் கண் முன்னே.. மகன் செய்த விபரீத செயல்..!!!

திருப்பத்தூர் அருகே தாயின் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவருக்கு வெற்றி செல்வன் என்ற மகன் உள்ளார். ஆதிமூலத்திற்கு சென்னையில்…

Read more

“லஞ்சம் கேட்ட புகார்”…. ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிரடி கைது…. பரபரப்பு…..!!!!!

பஞ்சாப் மாநில அரசு மானியமாக வழங்கும் ரூபாய்.25 லட்சம் பணத்தை பெறுவதற்கு ரூபாய்.5 லட்சம் கேட்டதாக ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், எம்எல்ஏவின் நெருங்கிய உதவியாளர் ரஷிம் கார்க் என்பவர் கையில் பணத்துடன்…

Read more

வாய் திறக்காத ATM கொள்ளையர்கள்! துப்பு துளைக்காமல் திணறும் போலீசார்..!!!

திருவண்ணாமலையில் கடந்த 4 ஏடிஎம்-ல் கொள்ளையடிக்கப்பட்ட 73 லட்சம் ரூபாயில் மூன்று லட்சம் பணத்தை கைப்பற்றுவதில் சுணக்கும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை வழக்கில் குற்றவாளியாக செயல்பட்டு முக்கிய நபரான அஜித் தமது கூட்டாளி ஆரிப் ஆகியோரை போலீசார் ஹரியானாவில் வைத்து…

Read more

என்னுடைய கோழியை ஏன் திருடினாய்…? மூதாட்டியை பாட்டிலால் குத்திய இளம் பெண் மீது வழக்கு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வண்ணம்பாறையில் பாவாயி(70) என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் நேற்று காலை பாவாயி வீட்டிற்கு சென்று என்னுடைய கோழியை ஏன் திருடினாய்? என கேட்டுள்ளார். அதற்கு பாவாயி நான் கோழியை…

Read more

ரூ.5,000 லஞ்சம் கேட்ட தாசில்தார் அலுவலக உதவியாளர்… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் தாலுகா உடையார் கோவில் கிராமத்தில் ராஜவேலு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் பைப் பதிப்பதற்காக தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் கடன் கேட்டுள்ளார். இந்நிலையில் வங்கி தரப்பில்…

Read more

வடமாநில தொழிலாளி தாக்குதல்… நான்கு பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரை சேர்ந்த சுரஸ் பியாஸ் குமார் அவரது நண்பர்கள் இரண்டு பேர் என மூன்று பேர் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர்…

Read more

நீச்சல் பழகிய போது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகே காமராஜ் நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தருண் ராசிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை…

Read more

திருமணம் நின்றதால் இளம் பெண் விபரீத முடிவு…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே தேவன் குடி சுப்பிரமணியர் கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சோபனா (22). இவருக்கும் திருக்காட்டு பள்ளியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால்…

Read more

டெல்லி இளம்பெண் கொலை… ஐந்து பேர் கைது… அதிர்ச்சி பின்னணி….!!!!

அரியானாவைச் சேர்ந்த நிக்கி யாதவ் (25) என்ற இளம் பெண், டெல்லியைச் சேர்ந்த சாஹில் கெல்லாட் என்பவருடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலின் போது நொய்டா  நகரில் கோவிலில் வைத்து இவர்கள்…

Read more

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகை பணம் திருட்டு… மர்ம நபருக்கு போலீசார் தீவிர வலைவீச்சு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே மெய்யனேந்தல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் கர்த்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்பிகா. அம்பிகா நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார்.…

Read more

அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவம்… பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வடக்கு சேனையர் தெருவில் பழனியாயி என்பவர் சம்பவத்தன்று கடைக்கு டிபன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பழனியாயி கழுத்தில் அணிந்திருந்த 6 1/2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு சென்றனர்.…

Read more

பெண்களை தகாத வார்த்தைகளால் குறிப்பிட்டு பிளக்ஸ் போர்டு…?? சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறந்தைராயன் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே பொது பிரச்சனை உட்பட சில காரணங்களால் முன் விரோதம் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமிர்தலிங்கம் தனது வீட்டின்…

Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை… பெரும் அதிர்ச்சி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னை புழல் அடுத்த ஆசிரியர் காலனி ஆறாவது தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் உள்ள மத்திய அரசு அமைச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் நாவலூரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக தனது…

Read more

அடக்கடவுளே… திருட வந்த வீட்டிலேயே படுத்து தூங்கிய திருடன்… கைது செய்த போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் வெளிக்கதவு திறந்திருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் காவல்துறையினருக்கு…

Read more

நடு ரோட்டில் சண்டை…. கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவை தாக்கிய நடிகை ஷ்வப்னா கில் கைது….!!!

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி‌ ஷா செல்ஃபி விவகாரத்தில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஷப்னாகில் என்ற நடிகையும் இருக்கிறார். நடிகை ஷப்னா கில் காசி அமர்நாத், ரவி கிஷன் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த சில…

Read more

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை… தி.மு.க கவுன்சிலர் கைது…!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்ஜிஆர் நகரில் ராணுவ வீரர் பிரபாகரன் (31) என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரர் பிரபு (28). இவர்கள் இரண்டு பேரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதே கிராமத்தை சேர்ந்த நாகரசம்பட்டி பேரூராட்சி…

Read more

ஐந்து டன் ரேஷன் அரிசி கடத்தல்… போலீசார் அதிரடி சோதனை… 2 பேருக்கு தீவிர வலைவீச்சு…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே அறந்தாங்கி முக்கம் கொண்டிக்குளம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு ஆட்டோக்களை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் ஒரு சரக்கு…

Read more

150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… இரண்டு பேர் கைது…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் பகுதியில் நேற்று குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாம்பாட்டி தெருவில் மொபட்டில்  சுமார் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய…

Read more