மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வு… இவர்களும் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் தற்போது இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் அரசாணை வெளியிட்ட போது தகுதி உள்ளவர்களை தேர்வு…

Read more

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் என பல தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.…

Read more

இன்றும் நாளையும் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல் 3 நாட்களுக்கு…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் நாளை முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலமாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம்…

Read more

மகளிர் உரிமைத்தொகைக்கு நீங்க இன்னும் விண்ணப்பிக்கலையா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் இரண்டாம்…

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மின்வாரியத்தால் கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் செய்யும் முகாம் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு வார காலம் மட்டுமே நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்களின்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு நீக்க சிறப்பு முகாம்… பொதுமக்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 27 நாளை குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் இருபது முதல் முப்பது வயது வரை உள்ள பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள்…

Read more

இனி நிம்மதியா போகலாம்… அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி கேமராக்கள்… மாநில அரசின் புதிய அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாக்பத் என்ற மாவட்டத்தில் உள்ள கெட்கி கிராமத்தில் மக்களின் பாதுகாப்பு நடனை கருதி தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள்…

Read more

இன்று (ஆகஸ்ட் 15) முதல் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தலின் போது உத்திரவாதம் அளிக்கப்பட்ட…

Read more

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறையில் புதிய யுக்திகளை கையாண்டு வரும் வெற்றியாளர்களுக்கு சுற்றுலா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா விருது வழங்கப்பட உள்ளதாகவும் சுற்றுலா விருது பெற விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள்…

Read more

தமிழக அரசு வழங்கும் சுற்றுலா விருதுக்கு ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுலாத்துறை கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் உலகச் சுற்றுலா தின நிகழ்ச்சியில் சுற்றுலா விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டுக்கான…

Read more

ரயில் நிலையங்களில் வருகிறது மக்கள் மருந்தகம்… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் பயணிகளுக்காக ரயில்வே துறை சார்பாக பல வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது டிக்கெட் முன்பதிவு, ரயிலில் படுக்கை வசதி மற்றும் தண்ணீர் மற்றும் ஓய்வறை உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வரும்…

Read more

ஓய்வூதியம் பெறும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு சமூக நல ஓய்வூதியம் பெறும் பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி…

Read more

தமிழகத்திலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… செப்டம்பர் முதல் அமல்… வெளியான அறிவிப்பு…!!!

திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ஆண்டுக்கு சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில்…

Read more

மகளிர் உரிமைத் தொகை… 2 நாட்கள் முகாம்கள் நடைபெறாது… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட முகாம்கள் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி உடன் முகாம்கள் நிறைவடையும்…

Read more

தீவிர நோயால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு ரூ.12,000 நிதி உதவி… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இருதய நோய் போன்ற தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி அழைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்கள் தீவிர நோயாளி பாதிக்கப்பட்ட பணி செய்ய முடியாத சூழல்…

Read more

9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… செப்டம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது கேரளாவில் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி…

Read more

விவசாயிகளுக்கு நிவாரண நிதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு 181 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை குறைந்த காரணத்தால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர்…

Read more

குடிமைப்பணி முதன்மை தேர்வர்களுக்கு ஊக்கத்தொகை… இன்று (ஆகஸ்ட் 11) முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற முதன்மை தேர்வுக்கு எதிர் கொள்வோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி முதன்மைத் தேர்வை எதிர்கொள்வோருக்கு தல 25…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000.. உடனே விண்ணப்பிங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவ மாணவிகள்…

Read more

குடிமைப்பணி முதன்மை தேர்வர்களுக்கு ஊக்கத்தொகை… ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற முதன்மை தேர்வுக்கு எதிர் கொள்வோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி முதன்மைத் தேர்வை எதிர்கொள்வோருக்கு தல 25…

Read more

சற்றுமுன்: கட்டணம் உயர்வு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தமிழக அரசு சற்று முன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இதை யாரும் நம்ப வேண்டாம்…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை திட்டம்… உங்க விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது?… இதோ உடனே பாருங்க…!!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதா…

Read more

தமிழகத்தில் மாணவர்கள் உயர்கல்வி பயில… மாவட்டம்தோறும் கல்வி கடன் முகாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் உயர்கல்வி பயில பணம் தடையாக இருப்பதை தவிர்ப்பதற்கு மாவட்டம் தோறும் வங்கிகளை இணைத்து கல்வி கடன் முகாம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கல்வி கடன்களை  விடுவிக்கும் அளவு தொடர்ச்சியாக…

Read more

தடுப்பூசியை தவறவிட்டவர்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை சிறப்பு முகாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தடுப்பூசிகளை தவறவிட்ட குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான முதல் கட்ட சிறப்பு தவணை தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள்…

Read more

தமிழகத்தில் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஆகஸ்ட் 25 முதல்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில் காலை உணவு திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டம் மூலமாக மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டம் வருகின்ற…

Read more

தமிழகத்தில் இனி எந்த ரேஷன் கடைகளிலும்… ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு… இன்று (ஆகஸ்ட் 7) முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில்…

Read more

ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அனைத்து ஆதார் எண் வைத்திருப்பவர்களும் தங்களின் ஆதார் அட்டையில் உள்ள…

Read more

ஆதார், ரேஷன் அட்டை, மின் கட்டண ரசீது…. இன்று கட்டாயம்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட முகாம் தமிழகம் முழுவதும்…

Read more

மரம் நட்டால் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் கிடைக்கும்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

மரங்களை நட்டு அவற்றை பராமரிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐந்து மதிப்பெண்கள் வரை வழங்குவதற்கு அரியானா அரசு திட்டமிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ஒன்பதாம் வகுப்பு முதல் மாணவர்கள் இந்த நடைமுறையை பெறுவார்கள். இந்த திட்டத்தின் படி ஒன்பதாம் வகுப்புக்கு வருபவர்கள்…

Read more

தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை பெருக்க புதிய திட்டம்… ஆகஸ்ட் 25 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆவின் பாலகத்தில் பால் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் பெரும்பான்மையான விற்பனையாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பாலை விற்பனை செய்து வருவதால் நாளுக்கு நாள் கொள்முதலும் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… உடனே அப்ளை பண்ணுங்க… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக தற்போது பள்ளி மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒன்று…

Read more

நாடு முழுவதும் 9500 ரேஷன் கார்டுகள் ரத்து… அதிரடி காட்டும் அரசு… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் பல ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதாவது பொதுமக்கள் வாங்காத பொருட்களுக்கு…

Read more

ஆகஸ்ட் 15 முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலவச சிகிச்சை வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற மருத்துவமனைகள், மகளிர் மருத்துவம், மாவட்ட பொது…

Read more

ஆகஸ்ட் 15 முதல் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தலின் போது உத்திரவாதம் அளிக்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் இனி அனைத்து வார இறுதி நாட்களிலும் சிறப்பு பேருந்துகள்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை என முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்களின் போது பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வார இறுதி நாட்கள் ஆன வெள்ளி…

Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்… ரூ.50,000 நிதி உதவி பெற உடனே அப்ளை பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி மாணவிகளுக்காக புதுமைப்பெண் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம்…

Read more

இன்று முதல் அமல்… இனி ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்…. அதிரடி காட்டும் கனடா அரசு….!!!

கனடாவில் பொதுமக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாடை குறைக்கும் நோக்கத்தில் அந்நாட்டு அரசு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அங்கு விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளின் மேல் சுகாதார எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒவ்வொரு எச்சரிக்கை வாசகம்…

Read more

நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமல்… மருந்து அட்டைகளில் இனி கியூ.ஆர்.கோடு கட்டாயம்… அரசு உத்தரவு…!!

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக ஆய்வு செய்யப்படுகிறது. இருந்தாலும் சந்தையில் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கவும் முன்னணி நிறுவன பெயரிலான…

Read more

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் இன்று முதல் அமல்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதிய தொகையை வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற…

Read more

அடடே சூப்பர்… தமிழக அரசு பேருந்துகளில் கட்டண சலுகை… இனி டிக்கெட் செலவு ரொம்ப கம்மி…!!

தமிழக அரசு சார்பாக பயணிகளின் வசதிக்காக பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் பண்டிகை நாட்களில் கூடுதல் பேருந்துகளும் மக்களுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் கடந்த மூன்று மாதமாக அரசு விரைவு பேருந்துகளில் ஆயிரத்திற்கும்…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்… பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை மற்றும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் சென்னை – திருவண்ணாமலை -சென்னைக்கு பக்தர்கள்…

Read more

BREAKING: ரேஷன் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது… சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்படும் என தமிழக அரசு சற்று முன் அறிவித்துள்ளது. மகளிர் உதவி தொகை…

Read more

பணிபுரியும் பெண்களுக்கு அரசின் பிரத்தியேக விடுதிகள்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழக அரசின் “தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பாக சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேர பாதுகாப்பு, பார்க்கிங்,…

Read more

இனி நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் எண் கட்டாயம்… தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பயனாளிகள் அனைவருக்கும் இனி ஆதார் எண் கட்டாயம் என்ற தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த துறை சார்பாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள்…

Read more

முதியோர் ஓய்வூதியம் ரூ.1200 ஆக உயர்வு… எப்போது கிடைக்கும்?… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான மாத ஓய்வூதியத் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1200 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் புதிய ஓய்வூதியம் எப்போது வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர்…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதிய தொகையை வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற…

Read more

BREAKING: விலையை உயர்த்தியது தமிழக அரசு…. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் பனீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 450 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பணீர் தற்போது 550 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே 250 ரூபாயாக இருந்த அரை கிலோ…

Read more

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உதவித்தொகை உயர்வு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலமாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உதவி தொகைகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் தொடர்பான திட்டம் உள்ளிட்ட சுமார் 52 நலத்திட்டங்கள்…

Read more

Other Story