“நாங்க இனி உயிரோடு இருப்போமான்னு கூட தெரியாது”… ஆனால் இந்தியாவுக்கு எதுவும் ஆகாது… ராணுவ வீரர் சொன்ன வார்த்தை… நெகிழ்ச்சி வீடியோ..!!

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பைசரான் பள்ளத்தாக்கில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாத தாக்குதலில் இந்தியா பெரும் சேதத்தை எதிர்கொண்டது. இதற்கு பதிலடியாக, மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர்…

Read more

தேசிய விருது பெற்ற பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்ட் விக்ரம் கெய்க்வாட். இவர் தேசிய விருது பெற்றவர். அதாவது பாலிவுட் சினிமாவில் இவர் பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருந்த நிலையில் தி டர்ட்டி பிக்சர், மனோர் மனோஜ், ஜாதீஷ்வர் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகளை வென்றுள்ளார்.…

Read more

பாகிஸ்தான் தாக்குதல்…5 பேர் பலி.. பஞ்சாப் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்… பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

“இந்தியாவின் சூப்பர் ஹீரோ எஸ் 400″… சுதர்சன் சக்ராவை வீழ்த்தியதாக பாகிஸ்தான்..? இந்திய பாதுகாப்பு துறையின் அதிரடி விளக்கம்.!!!

ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டத்தில் பகல்ஹமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது.…

Read more

வீட்டில் திடீரென வெடித்த AC … 2 பேர் படுகாயம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதராபாத்தில் உள்ள  தலாப் கட்டா பகுதியில் மே 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏர் கண்டிஷனர் கம்பிரசர் திடீரென வெடித்ததால் 2 பேர் காயமடைந்தனர். அந்த விபத்தால் ஏற்பட்ட சத்தத்தால் அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டு அஸ்ரா மருத்துவமனைக்கு…

Read more

“பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்”… 3 பேர் பலி… இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற போது…

Read more

அப்படி போடு..! ஜனநாயகன் படத்தின் டீசர்… விஜய் பிறந்தநாளில் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்… ரசிகர்களை குஷிப்படுத்திய தகவல்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய கடைசி திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் பாபிதியோல்,…

Read more

அடடே..! “ரியல் ஹீரோ இப்ப சினிமாவிலும் ஹீரோவாக போகிறார்”.. நடிகர் கேபிஒய் பாலாவின் புது பட அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர் திரு ஜெய் கிரண். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் இவரது தலைமையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படம் மக்களிடம் கொண்டு செல்லும் உணர்வு…

Read more

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை சேர்க்கணுமா?… இனி ஈசியாக செய்யலாம்.. இதோ தெரிஞ்சுக்கோங்க..!!!

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். அந்த ஆதார் அட்டையானது அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும், எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட தனிமனித ஆவணங்களை பெறுவதற்கும் முதன்மையாக தேவைப்படுகிறது. தற்போதைய காலத்தில் ஆதார் எண்ணானது…

Read more

இந்திய பெண் விமானப்படை அதிகாரி பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா..? தீயாய் பரவும் வீடியோ… பரபரப்பு விளக்கம்..!!

இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானத்தைச் செலுத்தும் முதல் பெண் வீரராக உலகம் அறிந்த ஸ்குவாட்ரன் லீடர் சிவாங்கி சிங், பாகிஸ்தானில் பிடிபட்டார் என்ற பொய்யான செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வதந்தியை மத்திய அரசின் Press Information Bureau…

Read more

“ஆப்கானிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக சொல்வது தவறு”… பாகிஸ்தானில் எந்த இடத்தில் தாக்கப்பட்டது தெரியுமா..? அதிரடி விளக்கம்..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்…

Read more

இனி மாற்றுத் திறனாளிகள் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு இது கட்டாயம்.. வெளியான முக்கிய அதிரடி அறிவிப்பு..!!

ஆதார் அட்டை என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும், எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட, தனிமனித ஆவணங்களை பெறுவதற்கும் ஆதார் முதன்மையாக தேவைப்படுகிறது. இதுபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதார் பெரும்…

Read more

Breaking: “அப்பாவி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளை பாகிஸ்தான் குறி வைக்கிறது”… இந்தியா பதிலடி மட்டும்தான் கொடுக்கிறது… விங் கமாண்டர் வியோமிகா சிங்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்…

Read more

Breaking: “26 நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்”… S-400 தடுப்புக்கு சேதாரமா..? எல்லையில் நடந்தது என்ன…? கர்னல் சோபியா குர்ஷி விளக்கம்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்…

Read more

“பாகிஸ்தானின் நோக்கம் என்ன”..? “பள்ளிகள், மருத்துவமனைகள், ஏர்போர்ட்”… பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்தும்… கர்னல் சோபியா பரபரப்பு பேட்டி..ஜஜ

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்…

Read more

DJ இசையை நிறுத்தியதால் வெடித்த சண்டை…! “மணமகளின் அண்ணனை அடித்த மாப்பிள்ளை”… விடிய விடிய நடந்த பிரச்சனை… கோபத்தில் மணமகள் எடுத்த முடிவு…!!!

பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள மாயாபுரி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்வில், DJ இசையை நிறுத்துவதைக் கேட்டதிலிருந்து துவங்கிய தகராறு, பெரிய மோதலாக மாறியுள்ளது. மணமகன் தருண், மணமகளின் சகோதரர் ரோஹித்தை கடினமான வளையலால் தலையில் தாக்கியதால் அவர் காயமடைந்தார். இதையடுத்து, சம்பவ…

Read more

அப்படி போடு..!! இந்தியர்கள் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்… வெளியான அதிரடி அறிவிப்பு… முழு விவரம் இதோ…!!!

2025ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு பட்டியலில், இந்தியா உலக அளவில் 81-வது இடத்தைப் பெற்றுள்ளது. இது இந்தியப் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் தற்போது 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வருகையின் போது விசா பெற்று பயணம் செய்ய முடியும் என்பதைக்…

Read more

“போர் பதற்றம்”… ஐபிஎல் போட்டிகள் ரத்து… சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல்…

Read more

Breaking: சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருது வென்ற பிரபல எழுத்தாளர் சென்னையில் காலமானார்…!!!

பாலபுரஸ்கார் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ரேவதி என்ற ஈஎஸ் ஹரிகரன் தற்போது காலமானார். இவர் கேரளாவில் உள்ள பாலகோட்டை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பால புரஷ்கார் விருது பெற்ற இவர் சென்னையில் வசித்து…

Read more

“14 நகரங்களில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… 26 டிரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரை எல்லை பகுதிகளில் நேற்று இரவு பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இந்த தாக்குதலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப், காஷ்மீர்…

Read more

Breaking: மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை… “ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா”..? அதிர வைக்கும் விலை நிலவரம்..!!!

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 72,630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

+2 பொது தேர்வில் தோல்வி… “வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவன்”… கல்குவாரியில் கிடந்த செருப்பு, பைக்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

காஞ்சிபுரம் மாவட்டம் நந்தம்பாக்கம் பெரியார் நகரில் இயேசுபாதம் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் எடிசன் சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தார். அந்த  பொதுத்தேர்வு முடிவுகள்…

Read more

“ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்கும் ஐபிஎல்”… கிரிக்கெட் வீரர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு…? பிசிசிஐ அதிரடி..!!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), 2025 ஐபிஎல் தொடரை ஒரு வாரத்திற்காக தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.  முன்னதாக தர்மசாலாவில்  நடந்த பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும்…

Read more

Breaking: “எதிரிகளின் சதியை இராணுவம் முறியடிக்கும்”… பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்திய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டு தீவிரவாத முகாம்களை குறி வைத்து அழித்தது. இதனால் பாகிஸ்தான்…

Read more

அடக்கடவுளே..! “குட்டி இறந்தது கூட தெரியாமல் தூக்கிக்கொண்டே செல்லும் குரங்கு”… அணைத்து வைத்தபடியே… கலங்க வைக்கும் சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கும் நிலையில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அங்கு அவ்வப்போது குரங்குகள் கூட்டத்தை காண முடியும். இந்நிலையில் ஒரு ஒரு குரங்கு தன்னுடைய குட்டி தூக்கி கொண்டே அலைகிறது. ஆனால்…

Read more

“போர் பதற்றம்”… இனி சமூக வலைதளங்களில் இப்படி செய்திகளை பதிவிட கூடாது… அது பாகிஸ்தானுக்கு உதவலாம்… மத்திய அரசு கடும் எச்சரிக்கை..!!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்ற சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருகின்றன. பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தியா தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, வதந்திகள் மற்றும்…

Read more

“உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தானை கேவலப்படுத்தும் நீங்கலாம் ஒரு அமைச்சரா”..? நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி ஆவேசம்… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியாவுடன் பதட்டமான சூழ்நிலை நிலவிவரும் வேளையில், பாகிஸ்தானில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் மீது பெண் எம்.பி. ஒருவர்…

Read more

“17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகிய 19 வயது வாலிபர்”… கர்ப்பத்தால் உறைந்த பெற்றோர்… போலீசில் பரபரப்பு புகார்..!!!

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி வஞ்சி நகர் பகுதியில் அரசன் என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது அவருடைய…

Read more

“கல்யாணமாகி 2 வருஷமாகியும் குழந்தை இல்லை”… மனைவியை மோசமாக திட்டி அடித்த கணவன்… பெரும் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் செட்டிகுளம் அருகே தினேஷ்குமார் (30)-ஜென்சி (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகும் நிலையில் இரண்டு குழந்தைகள் இல்லை. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

அடப்பாவிகளா..!! அது பொம்மை அல்ல ஏவுகணை… இப்படியா கையில் வைத்து விளையாடுவீங்க… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போர்ப்பதற்ற சூழ்நிலையில், பஞ்சாப் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே வீசப்பட்டதாகக் கூறப்படும் வெடிக்காத ஏவுகணையை, சில இளைஞர்கள் வயல்வெளியில் கையாளும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது. அந்த வீடியோவில், இரண்டு பேர் அந்த ஏவுகணையை கையில் எடுத்தபடி,…

Read more

“நான் கண்டிப்பா தாயாகணும்”… பிரசவத்தில் 14 குழந்தைகள் இறந்த பின்பும் மீண்டும் 15-வது குழந்தையை பெற்றெடுத்த பெண்… டாக்டரால் உயிர்பிழைத்த அதிசயம்..!!!

பீகார் மாநிலம் சசார மாவட்டத்தில் இருந்து ஒரு மனதை உலுக்கும் செய்தி வெளியாகியுள்ளது. தினாரா பகுதியில் உள்ள கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த சைஃபுல்லா கதுன் என்ற பெண், கடந்த வாரம் தனது 15வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால்,…

Read more

“ஷெபாஷ் ஷெரிப் ஒரு கோழை”… பாகிஸ்தானின் நரிப்படையால் இந்திய சிங்கங்களை எதிர்த்து போராட முடியாது… பாக். எம்.பி கதறல்..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அப்பாவி…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்… அரசு அதிகாரி உயிரிழப்பு… முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் இந்தியா…

Read more

Breaking: பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி கடன் உதவி… “இதை பயங்கரவாதத்திற்கு தான் பயன்படுத்துவாங்க”… IMF-க்கு இந்தியா கடும் எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவுகிறது. அதாவது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்துர் தாக்குதல் மூலம் தீவிரவாத முகாம்களை குறி வைத்து அழித்ததால் தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை…

Read more

Breaking: இந்தியாவில் போர் பதற்றம்… மே 15 ஆம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள்…

Read more

அடக்கடவுளே…! மாம்பழம் சாப்பிட ஆசைப்பட்டு மரத்தின் மீது எறிய 16 வயது மாணவன்… சட்டென நேர்ந்த விபரீதம்.. உயிரே போயிடுச்சே…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளங்குழி வார விளை பகுதியில் பிரகாஷ்-ஜாஸ்மின் ஷைனி என்ற தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபிஷேக் என்ற 16 வயது மகன் இருக்கும் நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பகுதியில் 11 ஆம் வகுப்பு…

Read more

“திருமணமான வாலிபருக்கு 17 வயது சிறுமியின் மீது வந்த விபரீத ஆசை”.. பலாத்காரம் செய்து கடத்தி… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜப்பா நகர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கும் வசந்த் (26). இந்த வாலிபர் கூலி வேலைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற போது ஒரு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

“சாலையில் நடந்து சென்ற 20 வயது இளம் பெண்”.. லிப்ட் தருவதாக கூறி அழைத்து சென்று வாலிபர் செய்த கொடுமை… உதவி செய்வதாக கூறி… பகீர் சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே செரப்பனஞ்சேரி பகுதியில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில் சம்பவ நாளில் வழக்கம்போல் பணி முடிந்ததும் சாலையில் நடந்து…

Read more

அட…! நம்ப முடியலையே..! தண்ணீரின் மேல் அசால்ட்டாக புஷ்-அப் செய்யும் வாலிபர்… வித்தை காட்டுறாரே.. சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ, நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் ஆற்றின் மேற்பரப்பில் தண்ணீரை தொடாமல் புஷ்அப்ஸ் செய்வது போன்று காணப்படுகிறது. இந்த காட்சி ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் முதலில் ஆற்றில்…

Read more

“இந்த வயசிலும் தேச பக்தியோடு இருக்கும் முதியவர்”… மத்திய அரசின் உத்தரவுக்காக கடைக்காரரிடம் தடியுடன் சண்டை போட்ட சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

புது டெல்லியில் மின்தடை நடைபெற்றபோது, ஒருசில கடைகளில் விளக்குகள் எரிந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, ஒரு முதியவர், “மின்தடை என்பது ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கை, அதை அனைவரும் மதிக்க வேண்டும்” என்று  ஜூஸ் கடைக்காரரிடம் சென்று தடியுடன் விளக்கை அணைக்கச்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கார்டுகள் என்பது மிகவும் அத்தியாவசியமான…

Read more

BIG BREAKING: இன்று அதிகாலை அதிர்ச்சி..!! “பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்”… தேசிய நில அதிர்வு மையம் தகவல்..!!

பாகிஸ்தான் பதற்றம் நிறைந்த நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், இன்று அதிகாலை மாநில நேரப்படி 1.44 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. An earthquake with a…

Read more

BREAKING: எல்லைப் பதற்றம்.!! மே 9 முதல் 15 வரை… “32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடுகிறது” முழு பட்டியல் இதோ..!!

பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மற்றும் அதன் பின் தொடரும் எல்லைப் பதற்றங்களை முன்னிட்டு, இந்தியா பாதுகாப்பு நடவடிக்கையாக வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு மே…

Read more

BREAKING: பாகிஸ்தானுக்கு $1 பில்லியன் நிதியுதவி..!! “இந்தியாவின் எதிர்ப்பு மீறி IMF முடிவு”..!!

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF), விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் $1 பில்லியன் நிதியுதவிக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதி…

Read more

  • May 10, 2025
BREAKING: அவசர ஆலோசனை..!! “நாளை காலை 10 மணிக்கு ராணுவ உயர்மட்ட கூட்டம்”… அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கின்றனர் ராணுவ தலைமை அதிகாரிகள்..!!

நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமாகி வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை (சனி ) காலை 10 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மூன்று படைகளின் தலைமைத்துவ அதிகாரிகள் மற்றும் தலைமை பாதுகாப்பு…

Read more

“பதிலடி கொடுக்கும் இந்தியா”… பாரமுலா முதல் பூஜ் வரை 26 இடங்களில் ட்ரோன்கள்..!! தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவம்..!!

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாரமுலாவிலிருந்து (வடக்கு) பூஜ் வரை (தெற்கு) உள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் தொடர்ந்து  வருகின்றன என பாதுகாப்புத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் பாரமுலா, ஸ்ரிநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபிரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சல்மேர்,…

Read more

BREAKING: “குடியிருப்புப் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்”… பஞ்சாப் ஃபிரோஸ்பூரில் 3 பேர் தீக்காயம்..!! அதிர்ச்சி வீடியோ.!!

இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தின் மத்தியில், பாகிஸ்தானின் ட்ரோன்கள் தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளைத் தாக்கி வருகின்றன. இந்தியா பாகிஸ்தான் எல்லையில்  26 இடங்களில் ட்ரோன்கள் காணப்பட்டன. அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை(இன்று ) பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் பகுதியில் ஒரு குடியிருப்புப் பகுதியை…

Read more

BREAKING: சிக்கலில் பாகிஸ்தான்…. IMF வாக்கெடுப்பு புறக்கணித்து புதிய கடன்கள் வழங்க எதிர்ப்பு தெரிவித்த இந்தியா….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

“என் பையை காணோம்…” பேருந்தில் சென்று பதறிய பெண்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி….!!

திருப்பத்தூர் மாவட்டம் நரவந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் துரைசாமி(70)- பத்மா((60) தம்பதியினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பத்மா பையில் 27 ஆயிரம் ரூபாய் பணமும்,…

Read more

“சகோதரி வீட்டிற்கு மனைவியை அனுப்பி வைத்து…” 3 மர்ம நபர்களை கண்டு ஷாக்கான முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(72). இவரது மனைவி ஷோபனா. மாசிலாமணி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் மாசிலாமணியும் அவரது மனைவியும் அவர்களின் சொந்த…

Read more

Other Story