ஆப்பிள், Google-க்கு செம டஃப்…! இறங்கி அடித்த எலான் மஸ்க்… விரைவில் புதிய செயலி அறிமுகம்…!!!

உலக அளவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் எலான் மஸ்க். இவர் உலகின் நம்பர் ஒன் பில்லியனர்களில் ஒருவராக திகழும் நிலையில் டுவிட்டர் செயலியை வாங்கியதன் பிறகு பரபரப்பாக பேசப்பட்டார். அதன் பிறகு எலான் மஸ்க் எக்ஸ் என்ற பெயர் மாற்றம்…

Read more

மக்களே உஷார்….! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோர…

Read more

மக்களே உஷார்…! உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. மழை வெளுத்து வாங்க போகுது….!!

தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோர…

Read more

வங்கக்கடலில் இன்று உருவாகும் புதிய ‌காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழ்நாட்டிற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்..!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக நாளை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில…

Read more

“வரான் வரான்….” அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு ரவுண்டு…. தமிழக மக்களே உஷாரா இருங்க…!!

அந்தமான் கடலில் நிலவி வரும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் அடுத்த இரண்டு…

Read more

ஷாக் நியூஸ்…! வரலாற்று உச்சத்தை அடைந்த முட்டை விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்‌.!!

தமிழ்நாட்டில் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.90 ஆக உயர்ந்துள்ளது. இது வரலாற்று உச்சமாகும். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை ரூ.4.40-க்கு விற்கப்பட்ட முட்டையின் விலை திடீரென அதிகரித்துள்ளது. இது வியாபாரிகளுக்கு…

Read more

ALERT: இன்று வலுப்பெறும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழுவு பகுதியாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரிய பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை…

Read more

அடேங்கப்பா..! ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.7500-க்கு விற்பனை… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

தமிழகத்தில் நேற்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாகவும் பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லி பூ…

Read more

குட் நியூஸ்…! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.. சவரனுக்கு ரூ.720 சரிவு…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்றும் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 57,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு…

Read more

அலர்ட்….! வங்கக்கடலில் உருவானது மேலடுக்கு சுழற்சி… தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்..!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வலுப்பெற்று அடுத்து 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு ஆளு பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற…

Read more

மக்களே…! இன்றே கடைசி நாள்… ஆதார் கார்டில் உடனே இந்த வேலையை முடிங்க.. இல்லனா கட்டணம் செலுத்தணும்..!!!

நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான தனித்துவ அடையாள ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதனை கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர்…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில்… வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க..!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் ‌ திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவிலான…

Read more

இன்று ரெட்‌அலர்ட்… நெல்லை மாவட்ட மக்களே உஷார்… இனிதான் ஆட்டம் ஆரம்பம்… இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது…!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் நாளை வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் 18ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ இன்று காலை முதல் பல்வேறு…

Read more

Breaking: இன்று நெல்லைக்கு ரெட் அலர்ட்… தமிழகத்தில் இங்கெல்லாம் மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வங்கக்கடலில் ஒரு புதிய…

Read more

குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்கள் மகிழ்ச்சி..!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 57, 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் 7230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும்…

Read more

கார்த்திகை தீபத் திருவிழா… கிடு கிடுவென உயர்ந்த பூக்கள் விலை… ஒரு கிலோ மல்லி பூ ரூ.2000-க்கு விற்பனை…!!!!

தமிழகத்தில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இன்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுவார்கள். இந்நிலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரு…

Read more

அப்படி போடு…! ஊழியர்களுக்கு குட் நியூஸ்… இனி EPFO பணத்தை ATM மூலம் எடுக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்க ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் அவர்களுக்கு அது ஓய்வூதியமாக PF பணம் வழங்கப்படுகிறது. அதாவது தொழிலாளர்களிடமிருந்து…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் நிலையில் இது மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து தென் தமிழக…

Read more

மீண்டும் மீண்டுமா…? அந்தமான் அருகே உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!

வங்கக்கடலில் அந்தமான் அருகே வருகிற 15-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர்,…

Read more

மக்களே உஷார்…! நெல்லை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. மழை பிச்சு ஓதற போகுது…!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 2 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் நிலையில் இது தமிழகம் நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக நேற்று முதலே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.…

Read more

“12 மணி நேரத்தில் வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி”…‌ தமிழகத்தில் இன்று மிக கனமழை கொட்டும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்…

Read more

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்…. 27 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

மக்களே உஷார்…! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்றுள்ள நிலையில் அது தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர்,…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்றுள்ள நிலையில் அது தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் 17…

Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… இன்று 17 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில் இது தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்…? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அது சுற்று பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும். அடுத்த…

Read more

ALERT…! தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து…

Read more

காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை…. 2 நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்வு… அதிர்ச்சியில் நகைபிரியர்கள்…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று 200 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு 600 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 57,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் இது வருட 12 ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறையில் உள்ளது. பின்னர் இது தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை…

Read more

குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது காய்கறிகளின் விலை… மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சமீப காலமாக அதாவது மழையின் காரணமாக வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

ஷாக் நியூஸ்..! தங்கம் விலை மீண்டும் உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் கடந்த வாரம் ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 57,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு கிராமுக்கு…

Read more

“மீண்டும் ஒரு ரவுண்டு…” நாளை முதல் 4 நாட்களுக்கு பிச்சி ஒதற போகும் மழை…. காலையிலேயே வந்தது எச்சரிக்கை….!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தமிழ் பகுதி வட மேற்கு திசையில் நகர்கிறது. இது புதன்கிழமை அன்று இலங்கை தமிழகம் நோக்கி நகரும். எனவே தமிழ்நாடு புதுச்சேரியில் மழை பெய்யலாம். நாகப்பட்டினம்,…

Read more

மக்களே…! இன்னும் ‌6 நாள்தான் டைம்… ஆதாரில் உடனே இந்த வேலையை முடிங்க… இல்லனா கட்டணம் செலுத்தணும்…!!!

நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான தனித்துவ அடையாள ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதனை கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர்…

Read more

வங்கிக் கணக்கில் ரூ.5000… செல்போனுக்கு வரும் SMS… பேலன்ஸ் செக் பண்ணி பார்த்தீங்களா…? அரங்கேறும் புது வகை மோசடி… உஷார்..!!

இன்றைய காலகட்டத்தில் இணையவழி மோசடிகள் மூலம் பலரும் பணத்தை இழந்து விடுகின்றனர். அப்பாவி மக்களின் பணத்தை திருடுவதற்காக மோசடி கும்பல் புதுப்புது வழிகளை கண்டுபிடித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் புதிய மோசடி…

Read more

பயங்கரமான ஆளா இருப்பாரு போலயே… வேலை கேட்டு புது விளம்பரம்…. என்னனு நீங்களே பாருங்க…!

சோசியல் மீடியாவில் விளம்பரம் விளம்பரங்கள் ஒரு சில நேரம் மக்களை கவரும். ஏனென்றால் மற்ற விளம்பரங்களை போல் இல்லாமல் அது வித்தியாசமாக இருக்கும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் பெயர், வயது, படிப்பு உள்ளிட்ட விபரங்களோடு விளம்பரம் கொடுப்பார்கள். வேலை தேடும் நபர்கள்…

Read more

“நாங்களும் போவோம்ல..” மோட்டார் சைக்கிளில் ஒட்டகத்தை ஏற்றி சென்ற வாலிபர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சோசியல் மீடியாவில் ஒரு சில வீடியோக்கள் நெட்டிசன்களை வியக்க வைக்கும். அந்த வகையில் இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். அதில் பின்னால் அமர்ந்திருக்கும் ஒருவர் ஒரு பெரிய ஒட்டகத்தை பிடித்து கொண்டே செல்கிறார். மோட்டார் சைக்கிளில் ஒரு குறிப்பிட்ட அளவு…

Read more

Breaking: வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

வங்கக்கடலில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கிடைத்திருந்த நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டது. இது டிசம்பர் 12ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த…

Read more

வாங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

வங்கக்கடலில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது டிசம்பர் 12ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழைக்கு…

Read more

தமிழகத்தில் மீண்டும் மிக கனமழை… டிச.11-ல் ஆரம்பம்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது டிசம்பர் 12ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழைக்கு…

Read more

குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்கள் மகிழ்ச்சி..!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு கிராம் 7115 ரூபாய்க்கு விற்பனை…

Read more

நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது வருகிற 12-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. கடந்த வாரம் வங்க கடலில்…

Read more

இளைஞர்களே ரெடியா…? டிசம்பர் 7-ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

தமிழக அரசு வேலை இல்லாத இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை அளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தனியார் நிறுவனங்கள் தமிழக அரசின் ஒப்புதலோடு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின்…

Read more

மீண்டும் மீண்டுமா…? வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடும்.வருகிற…

Read more

BREAKING: 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தி.மலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை,…

Read more

கொய்யா பழத்தின் 10 மருத்துவ பயன்கள்…. இது தெரிஞ்சா இனிமேல் கண்டிப்பா சாப்பிடுவீங்க…!!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை குறித்த இந்த பதிவில் பார்ப்போம். மெக்ஸிகோ போன்ற பல நாடுகளில் காயங்களை குணப்படுத்த கொய்யாப்பழம் பயன்படுத்தப்படுகிறது. மாதவிடாய் பிடிப்புகள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் நன்மை பயக்கும். கொய்யா பழத்தில் கொழுப்பு மிக குறைவு. அதிக…

Read more

BREAKING: ஷாக் நியூஸ்… தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ‌ இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 320 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 57,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 7130 ரூபாய்க்கு…

Read more

ஆட்டம் காட்டிய புயல்… தமிழகத்தில் 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை.. வெதர்மேன் ரிப்போர்ட்…!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாள பிரதீப் ஜான்  தெரிவித்துள்ளனர். பெஞ்சல் புயல் காரணமாக…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையைக் கடந்த நிலையிலும் மழையும் தாக்கம் குறையவில்லை. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்து…

Read more

Other Story