தூங்கி கொண்டிருந்தவர் மீது ஊர்ந்து சென்ற கண்ணாடி விரியன் பாம்பு…. பீதியில் குடும்பத்தினர்…!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலஅலங்கம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். நேற்று இரவு ரமேஷ் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 4 மணிக்கு…
Read more