தஞ்சையில் நாளை (ஜூலை 20) மின்தடை… உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகம் மின்சாரம் வாரியத்தின் கீழ் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் நாளை அதாவது சனிக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம்…

Read more

“கொலை முயற்சி வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள்”…. விசிக கவுன்சிலர் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கல்…. சிக்கியது எப்படி…?

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அலெக்ஸ்-ரூபின்ஷா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ரூபின் ஷா 24-வது வார்டு விசிக கட்சி கவுன்சிலர் ஆவார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

Read more

தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… ஆத்திரத்தில் மாமியாரை போட்டு தள்ளிய மருமகன்… குடும்ப தகராறில் பயங்கரம்…!!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மண்ணப்பன் குளம் என்ற பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் வீரக்குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதாவும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வீரக்குமார் தள்ளுவண்டி ஓட்டி…

Read more

“இரவில் ஒன்றாக மது குடித்த கணவன்-மனைவி”… திடீரென வெடித்த தகராறு… ஆத்திரத்தில் கொன்று புதைத்த மனைவி, மைத்துனர்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் சாத்தனூர் கிராமம் சுனாமி குடியிருப்பு பகுதியில் மாரிமுத்து (29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்துள்ளார். இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக அஞ்சலை என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

தனியார் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை பரிதாப மரணம்… சோக சம்பவம்…!!!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் நடராஜபுரம் வடக்கு இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்த இளையராஜா என்பவருடைய மூத்த மகள் சாய் வெண்பா (4). இவர் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகின்றனர். நாள்தோறும் பள்ளிக்கு வேனில் சென்று வரும் சிறுமி கடந்த…

Read more

கடவுளுக்கு கண் இல்லையா…? கோவில் வேலைகளை செய்துகொண்டிருந்த மாணவர்…. சில நொடிகளிலேயே மரணம்…!!

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கன்டியங்காடு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவரும் இவர், நேற்று கன்டியங்காட்டில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு கோவிலில் குடமுழுக்கு விழாவுக்கான வேலைகள் அனைத்தையும் செய்து வந்தார். அப்போது அவர்…

Read more

இளைஞரை எரித்து கொலை செய்து உடலை புதைத்த நண்பர்கள்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த சோழபுரம் அய்யா நல்லூரை சேர்ந்த கோகுல் என்ற 24 வயது இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட உடல் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 12ஆம்…

Read more

ஒரு கோழியால் இவ்ளோ சண்டையா…? கண்மூடித்தனமாக தாக்கிய நபர்கள்… வைரலாகும் வீடியோ…!!

கோழியால் ஏற்பட்ட சண்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை அடுத்த மனோஜ்பட்டியில் கோழியை விரட்டியதாக கூறி இரு குடும்பத்தினரிடைய தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஒரு தரப்பினர் தஞ்சை…

Read more

திடீரென காணாமல் போன 5 மாத குழந்தை… 3 மணி நேரத்தில் ஷாக்… அசத்திய போலீஸ்..!!

ஆந்திராவைச் சேர்ந்த திலீப்-ஷோபா தம்பதியினர் தஞ்சையில் கீ செயின் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதி ரயில்வே ஸ்டேஷனின் தனது ஐந்து மாத குழந்தையுடன் படுத்து தூங்கியுள்ளனர். இரவு தூக்கிய தம்பதி அதிகாலை…

Read more

போலீசுக்கும் போலீசுக்கும் சண்டை…. அதை ஊரே வேடிக்கை பார்க்குது… ஸ்டேஷனில் 2 பெண் போலீசார் மோதல்…!!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு பெண் போலீசார் இடையே நேற்று முன்தினம் பணி செய்வது தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் ஆத்திரமடைந்த பெண் போலீஸ் ஒருவர் மற்றொரு பெண் போலீசை கன்னத்தில்…

Read more

அடடே என்ன ஒரு பாசம்?…. நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.20,000 பரிசு…. தெரு முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்…!!!

தஞ்சையில் காணாமல் போன வளர்ப்பு நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 20,000 ரொக்க பரிசை வழங்கப்படும் என்று தெரிவித்து நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது தனது வளர்ப்பு பிராணி மீதான பாசத்தை எஜமானர் வெளிப்படுத்தும் செயலாக…

Read more

பாத்திரத்தில் சாப்பாடு தர மாட்டீங்களா…? ஹோட்டல் ஊழியரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்…. வைரலாகும் வீடியோ…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் பாத்திரத்தில் உணவு வழங்க மறுத்த உணவகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது பட்டுகோட்டையை சேர்ந்த சக்தி காந்த் என்ற சமூக ஆர்வலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவர்…

Read more

ஊசியை விழுங்கிய சிறுமி…. ஆப்ரேஷனே செய்யாமல் மருத்துவர்கள் செய்த காரியம்…. மூன்றரை மணி நேரத்தில் நடந்த அதிசயம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு புதிய ஆடையை அணிய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அதில் சிக்கியிருந்த நான்கு சென்டிமீட்டர் நீளமுள்ள ஊசி வாய் வழியாக உடலுக்குள்…

Read more

பெற்றோரை இழந்த பெண்…. திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை… கைவிட்ட காதலன்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் வளசக்காடு கிராமத்தில் கருணாகரன் அனிதா தம்பதியர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஹரிப்பிரியா (20) என்ற மகள் இருக்கிறார். இதில் அனிதா மற்றும் ஹரிஹரன் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் ஹரிப்பிரியா தன்னுடைய பெரியப்பா வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு…

Read more

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து…. திருநங்கையுடன் சம்பவ இடத்திலே உயிரிழந்த இளைஞர்….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் மனோஜிப்பட்டி பகுதியில் திருநங்கை சஹானா என்ற பிரபாகரன் (35) வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு கும்பகோணம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் திருவையாற்றிலிருந்து தஞ்சாவூருக்கு வந்துள்ளார். அப்போது சுந்தரமூர்த்தி என்ற நபர் தனது…

Read more

காதல் திருமணம், சீர்வரிசை…. வெளிநாட்டுக்கு பறந்த கணவன்…. அக்கா திருமணத்தன்று தங்கைக்கு நேர்ந்த கொடூரம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம் நரசிங்கம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் திவ்யராஜ். அவருக்கு நான்கு மகள்கள் ஒரு மகன். இதில் மூன்றாவது மகள் ஜெனிபர் இவருக்கும் உறவினரான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சவுரிராஜ் என்பவரின் மகன் மார்ட்டின் ராஜுக்கு   காதல் ஏற்பட்டுள்ளது.…

Read more

“கடன் பிரச்சனை”… போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை‌‌… கதறும் குடும்பத்தினர்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் புகழேந்தி கடன்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி… அரசு பேருந்து கவிழ்ந்து பெண் பலி… கோர விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து இன்று காலை அரசு பேருந்து கொண்டு தஞ்சை நோக்கி கிளம்பியது. இந்தப் பேருந்து மானங்கோரை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து…

Read more

“சாலையில் தகராறு”… பேருந்தை நிறுத்திய அரசு ஓட்டுநர்…. ஆத்திரத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் அரசு பேருந்து கிளம்பியது. இந்த பேருந்தை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து பாலக்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

ஒரே மீன் தான்..! ஒரே நாளில் லட்சாதிபதி… மீனவருக்கு அடித்த ஜாக்பாட்..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள நகராட்சி அதிராம்பட்டினம். இங்கிருந்து ஏராளமான மீனவர்கள் தினமும் அருகில் உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்து அதை விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் மீனவர் ரவி என்பவர் இன்று மீன் பிடித்த போது அவரது…

Read more

“மது குடிக்க பணமில்லாததால் குழந்தையின் கையை பிளேடால் அறுத்த தந்தை”… வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பிய கொடூரம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழத் தோட்டம் கிராமத்தில் பாலசுப்பிரமணியம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் சிவரஞ்சனி குடும்ப வறுமை காரணமாக மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால்…

Read more

“மினி லாரி மீது கார் மோதல்”… ஆசிரியர் உட்பட 2 பேர் பரிதாப பலி.‌‌.. ஒருவர் படுகாயம்..‌..!!

தஞ்சாவூர் மாவட்டம் சிவாஜி நகர் பகுதியில் கிருபா பொன் பாண்டியன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காரில் திருச்சிக்கு சென்று விட்டு இன்று காலை தஞ்சைக்கு மீண்டும்…

Read more

தஞ்சாவூருக்கு ஏப். 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருகை புரிகிறார்கள். பல்வேறு சிறப்புகள் மிகுந்த தஞ்சை பெரிய கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா…

Read more

இலவசம் மக்களே…! இன்று  காலை 10 மணி முதல்…. கால்நடை வளர்ப்போர் உடனே கிளம்புங்க…!!

தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 11, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில் கடைசி நாளான இன்று  நடைபெறவுள்ளது. கறவை மாடு வளர்ப்பு குறித்து மார்ச் 11ஆம் தேதியும், வெள்ளாடு…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க..! மார்ச் 11, 18, 25ஆம் தேதிகளில் இலவசமாக…. கால்நடை வளர்ப்போருக்கு நல்ல செய்தி…!!

தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 11, 18, 25ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. கறவை மாடு வளர்ப்பு குறித்து மார்ச் 11ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து மார்ச்…

Read more

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!!

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை (24.02.2024) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவு பிறப்பித்துள்ளார். கும்பகோணத்தில் நாளை நடைபெற உள்ள மாசிமக திருவிழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

இது புதுசா இருக்கு…. ஹெல்மெட் அணிந்து வந்தால்…. 500 ரூபாய் பூண்டு இலவசம்….!!

தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து தஞ்சை போக்குவரத்து போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா ஒரு கிலோ பூண்டு விலை…

Read more

கடித்துக் குதறிய நாய்கள்… பலியான கால்நடைகள்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கத்தரி நத்தம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அந்த ஊரில் புகழ்பெற்ற காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்ற சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தெருநாய்கள் கறவை…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.21 லட்சம் மோசடி… போலீஸ் வலைவீச்சு..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கரந்தை அருகே 31 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய மர்ம நபர்…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று (ஜன..30) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 30 ஆம் தேதி…

Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை (ஜன..30) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 30 ஆம் தேதி…

Read more

சீறிப்பாய்ந்த காளைகள்… மாடுகளை அடக்கிய வீரர்கள்…. சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. மேலும் 310 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில்…

Read more

தியாகராஜரின் 177 ஆவது ஆராதனை விழா…. தஞ்சையில் விமர்சையாக தொடக்கம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 177 வது ஆராதனை விழா வெகு விமர்சையாக தொடங்கியது. தொடர்ந்து வருகின்ற 30ஆம் தேதி வரை நாள் தோறும் காலை முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கர்நாடக சங்கீத…

Read more

ஆதரவு விலையை சட்டமாக்கணும்…. விவசாயிகளின் டிராக்டர் பேரணி….!!

விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் டிராக்டர் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தஞ்சை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி வேலவஸ்தா சாவடியில் நிறைவு பெற்றது. இதேபோன்று திருவாரூர்,…

Read more

மாத்திரை வாங்க சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் தாவுத்கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இறந்துள்ளார். இவர் மாத்திரை வாங்குவதற்காக வீட்டில் இருந்து நடந்து கண்டியூருக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருவையாறு நோக்கி சென்ற…

Read more

ஜனவரி 30 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியானது அறிவிப்பு…!!

தஞ்சை மாவட்டத்திற்கு வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 30ஆம் தேதி விடுமுறை…

Read more

தமிழகத்தில் ஜனவரி 30 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!

தஞ்சாவூரில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30 வரை திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177 வது ஆராதனை விழா நடைபெறுகிறது. இதற்கான பந்தல் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் ஸ்ரீ…

Read more

சாலை விபத்தில் 4 பேர் பலி… குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி…. முதலமைச்சரின் அறிவிப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூணாகிராமத்தில் இருந்து நான்கு சக்கர வாகனத்தில் குடும்ப நிகழ்ச்சிக்காக சிலர்…

Read more

கோர விபத்து… உடல் நசுங்கி 4 பேர் பலி… 7 பேர் படுகாயம்… அதிகாலையிலேயே சோகம்…!!

தஞ்சாவூர் அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த பயணிகள் வேன் மீது மோதியுள்ளது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் உடல் நசுங்கி…

Read more

கொன்று எரிக்கப்பட்ட புதுப்பெண்ணின் உடல்…. பெற்றோரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெய்வவிடுதி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருகு ஐஸ்வர்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவும் பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்பவரும் பள்ளி காலத்திலிருந்து காதலித்து வந்தனர். படிப்பை முடித்த பிறகு இருவரும் திருப்பூரில் வேலை…

Read more

இந்த ஆண்டின் முதல் பிரதோஷம்…. தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதுவும் விடுமுறை தினம் என்றால் வெளிமாவட்டம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்து செல்வார்கள். இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் இந்த ஆண்டின்…

Read more

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலி.!!

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் கடந்த 6ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலியாகினார். தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் மருதா (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போட்டியில் பங்கேற்கும் காளையுடன் வந்த மருதா காயமடைந்து சிகிச்சை பெற்ற…

Read more

தஞ்சையை உலுக்கிய ஆணவக் கொலை…. பெண்ணின் பெற்றோர் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!!

பட்டுக்கோட்டை அருகே ஆணவக் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த நவீன் (19) மற்றும் ஐஸ்வர்யா(19) இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு…

Read more

உடனடி நடவடிக்கை…. மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்…. ஏராளமான அதிகாரிகள் பங்கேற்பு…!!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10, 11, 12, 13-ஆவது வார்டு பொதுமக்களுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி மே ராமநாதன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில்…

Read more

தாரைதப்பட்டையுடன் பாம்பை அடக்கம் செய்த விவசாயி…. காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க….!!

இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவரது விலை நிலத்தில் எலித்தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் ஒரு நாள் இவரது வயல்வெளியில் சாரைப்பாம்பு இருந்ததை கண்டுள்ளார். இதனையடுத்து வயல்வெளியில் இருந்த எலிகளின் தொல்லை…

Read more

ஏராளமான குற்ற செயல்கள்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி உத்தரவு…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருசென்னம்பூண்டி மின்சாலையில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின்…

Read more

காவல் நிலையம் முன்பு நின்ற லாரி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாப்பாநாடு காவல் நிலையம் அருகே ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சங்கர் என்பவர் ஓட்டி சென்றார். கடந்த 26-ஆம் தேதி வேதாரணியத்தில் இருந்து உப்பு ஏற்றிக்கொண்டு லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியும்,…

Read more

விழாவுக்கு சென்ற கல்லூரி மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் சின்ன நசவுக்கார தெருவில் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பவாஸ் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் பவாஸ் தனது நண்பருடன் நாகூர் கந்தூரி விழாவிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது நண்பரை வீட்டில்…

Read more

ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு…. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி…. பரவசமடைந்த பக்தர்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோவிலடியில் கமலவல்லி சமேத அப்பால ரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் எட்டாவது திவ்ய தேசமாகவும், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில்…

Read more

Other Story