தூங்கி கொண்டிருந்தவர் மீது ஊர்ந்து சென்ற கண்ணாடி விரியன் பாம்பு…. பீதியில் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலஅலங்கம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். நேற்று இரவு ரமேஷ் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 4 மணிக்கு…

Read more

குடிசை வீட்டுக்குள் புகுந்த லாரி…. பெண் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் ஊராட்சி சீதா லட்சுமிபுரம் மெயின் ரோட்டில் துப்புரவு தொழிலாளியான தேவிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு 15 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குவாரிக்கு மணல்…

Read more

3-ஆவதும் பிறந்த பெண்குழந்தை….. மனவேதனையில் தற்கொலை செய்த விவசாயி…. பெரும் சோகம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி விஜயேந்திரன்(47). இவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு  3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடைசி பெண் குழந்தைக்கு 2 வயது. கடந்த சில மாதங்களாக விஜயேந்திரன் மூன்றும் பெண் குழந்தைகளாக…

Read more

அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜி எஸ் பிரபு ஆகஸ்ட் 15 நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி அளவில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டு பள்ளியை சேர்ந்த முன்னாள்…

Read more

பால்குடம் எடுக்க காத்திருந்த பக்தர்கள்…. கதண்டுகள் கடித்து 30 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வீராஞ்சேரி கிராமத்தில் உவமை காளியம்மன் கோவில் பால்குட விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு மண்ணி ஆறு பாலம் அருகே அரச மரத்தடியில் இருந்து பால்குடம், காவடி எடுத்து சொல்வதற்காக பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது வானவெடிகள் வெடிக்கப்பட்டதால்…

Read more

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 12) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12 அதாவது இன்று மாபெரும் தனியார்…

Read more

ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் உடல்…. அடையாளம் காண்பதில் சிக்கல்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிராந்தை கிராமம் வழியாக வடவாறு செல்கிறது. அந்த ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது…? சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் முதலியார் தெருவில் முருகானந்தம்(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022- ஆம் ஆண்டு முருகானந்தம் 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

வீட்டிற்கு நடந்து சென்ற சிறுவன்…. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பலி…. கதறும் பெற்றோர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பவனமங்கலம் மெயின் ரோடு பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்பியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஓவியா என்ற மகளும், கவிபாலன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் கவி பாலன் ஒன்றாம் வகுப்பு…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. படுகாயமடைந்த டிரைவர்…. அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் அசோக்குமார் பட்டுக்கோட்டை தஞ்சை பிரதான சாலையில் டாக்டரை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு சென்ற தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை…

Read more

மனைவி, மாமியார் மீது தாக்குதல்…. கொத்தனார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசநல்லூர் கீழத்தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை ஆனை விழுந்தான் குள தெருவில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அணி பொதுச் செயலாளராக இருக்கிறார். நேற்று இரவு ஒரு மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள்…

Read more

மூதாட்டியை அடித்து கொன்ற கொள்ளுப்பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாக்குளம் கீழே தெருவில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரம்பாயி (78) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் பெரம்பாயி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். அந்த சத்தம் கேட்டு அவரது கொள்ளுப்பேரன் சூர்யா வீட்டிற்கு சென்றார். அப்போது சத்தம்…

Read more

பூஜை பொருட்கள் வாங்க சென்ற பெண்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலை சரவண பொய்கை தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா கணவரை பிரிந்து தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதில் திவ்யா ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடன்…

Read more

மோட்டார் சைக்கிளோடு ஆற்றில் விழுந்த வாலிபர்…. 2 வயது குழந்தையின் உடல் மீட்பு…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மாதா கோவில் தெருவில் பிரிடிக்ஸ் சாம்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஸ்டாலினின் 2 வயது குழந்தை ரோஜாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் கீழ் தூண்டில் விநாயகன்பேட்டை வீரச்சோழன்…

Read more

கத்தியால் குத்தப்பட்ட நிலையில்…. அழகு கலை பெண் நிபுணர் மர்ம சாவு…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு மணக்கரம்பை வி.ஆர்.எஸ் நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கௌரி பாலா, அபிராமி(23) என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக…

Read more

திருமணமானவருடன் சென்ற பட்டதாரி பெண்…. தூக்கில் தொங்கிய சடலம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை இந்திரா நகரில் பாரின் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகள் சுபாஸ்ரீ பிகாம் படித்து முடித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சுபாஸ்ரீ நாஞ்சிக்கோட்டை சிப்காட்…

Read more

உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி… பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபர் போக்சோவில் கைது…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரசாந்த் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது…

Read more

பக்கத்து வீட்டிற்கு சென்ற மகள்…. கண்டித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காட்டு தோட்டம் கார்மல் நகரில் லாரி டிரைவரான நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் பிரீத்தி(19) தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஜெயலட்சுமியும்…

Read more

லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல்…. பரிதாபமாக இறந்த 2 பேர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சோற்றுதுறை கீழத்தெருவில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே தெருவில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் ஆறுமுகமும், தமிழ்செல்வனும் தினமும் திருவையாறில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில்…

Read more

கர்ப்பமான பள்ளி மாணவி…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திட்டை கீழ தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக…

Read more

கடைசி நிமிடத்தில்…. அண்ணன் மகன்களை காப்பாற்றி உயிர் விட்ட ராணுவ வீரர்…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மகிமைபுரம் பூண்டி புது தெருவில் அடைக்கல சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளையராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் ராணுவ பாட்டாலியனில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்துள்ளார். இளையராஜாவுக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்…

Read more

நகை கடை உரிமையாளர் தற்கொலை வழக்கு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை தேரடி தெருவில் ராஜசேகரன் என்பவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி திருச்சி கே.கே நகர் குற்றப்பிரிவு போலீசார் திருட்டு நகையை வாங்கியதாக கூறி ராஜசேகரனின் கடையில்…

Read more

விவசாயிகளே இனி ஹேப்பியோ ஹேப்பி தான்…. உங்க ஊருக்கும் வருகிறது லூலு…!!

கடந்த வருடம் கோவை மாநகரில் லூலு ஹைப்பர் மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமானது ஏற்கனவே கேரளா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் ஹைப்பர் மார்க்கெட், மால் அமைக்கும் பணிகளையும் இந்த…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.28 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பி.ஏ.ஒய் நகரில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் சேர்ந்த செல்வராணி என்பவருக்கும் லதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் செல்வராணி தான் பெரிய அளவில்…

Read more

குடி குடியை கெடுக்கும்…. தஞ்சையில் மது அருந்திய இருவர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற பார் இயங்கி வருகிறது இந்த பாரின் அருகே அரசு அனுமதியுடன் செயல்படும் மதுபான கூடத்தில் சட்டத்திற்கு புறம்பாக 12 மணிக்கு முன்பே இருவர் மது வாங்கி அருந்தி உள்ளனர். அதில்…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடபாதி கிராமத்தில் விவசாயியான திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் கார்த்திகேயன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வி.எஸ்.பி பொறியியல் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. முதியவரிடம் ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் சாமிநாதன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்புறம்பியம் கீழத்தெருவில் வசிக்கும் சுதாகர், பெரம்பலூரை சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் “விடியல் நதி மேலாண்மை” என்ற பெயரில் தாங்கள் நிதி நிறுவனம்…

Read more

தேர்வு எழுத சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வடபாதி பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா என்ற மகள் உள்ளார். இவர் கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி கணித தேர்வு…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சதீஷ்குமாருக்கு புஷ்பா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. டிரைவர், கண்டக்டர் உள்பட 30 பேர் காயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூரில் இருந்து 28 பயணிகளுடன் அரசு பேருந்து நேற்று அதிகாலை நேரத்தில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஜான் மில்லர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக மணிகண்டன் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்…

Read more

BREAKING: தமிழகத்தில் காலையிலேயே சோகம்…. பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி…!!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து…

Read more

தஞ்சாவூரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா பறிமுதல்…!!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு கடத்திவரப்பட்டுள்ள 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது லாரியில் இருந்த 285 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர். இந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள காவல் துறையினர் அதன்…

Read more

மின் நுகர்வோர் கூட்டம்… செயற்பொறியாளர் வெளியிட்ட தகவல்…!!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் வடக்கு செயற்பொறியாளர் திருவேங்கடம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 7-ஆம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கும்பகோணம் ராஜன் தோட்டம்…

Read more

நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகே குடவாசல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பெரம்பலூர் வேளாண் கல்லூரி மாணவிகள் நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பச்சை இலை வண்ண…

Read more

உழவு பயிற்சியில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்… ஆர்வத்துடன் பார்த்து செல்லும் விவசாயிகள்…!!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் ஆர்.பி.எஸ் வேளாண்மை கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இளம் அறிவியல் வேளாண்மை பிரிவில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்திற்காக பல்வேறு கிராமங்களில் தங்கி கள பயிற்சிகளில் ஈடுபட்டு…

Read more

கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்த திருமண ஜோடி… காரணம் என்ன…??

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடி காடு கிராமத்தில் சுமன் என்பவர் வசித்து வந்தார். இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நானும் திருப்பூர் மாவட்டம்…

Read more

மாசி மக தீர்த்தவாரி திருவிழா… கும்பகோணம் மகாமக குளத்தில் தூய்மை பணிகள் தீவிரம்…!!!!!

கும்பகோணத்தில் உள்ள மகாமக குளம் இந்தியாவில் உள்ள புனித தீர்த்த தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவில் அருகே இந்த குளம் அமைந்துள்ளது. வருடம் தோறும் நடைபெறும் மாசிமக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இந்த குளத்தில்…

Read more

விளைவித்த நெல்லை இரவு பகலாக பாதுகாக்கும் விவசாயிகள்… அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாந்தா கோட்டை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இங்கு நெல் கொள்முதல் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல்…

Read more

மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் மினி பஸ்கள்… கிராம மக்கள் அவதி…!!!!!

சுவாமிமலை – கும்பகோணம் இடையே 5-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு மாங்குடி, கோணக்கரை, வளையப்பேட்டை வழியாக சுவாமி மலைக்கு செல்வது வழக்கம். மீண்டும் அதே வழித்தடத்தில் கும்பகோணத்திற்கு மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

ஊக்க தொகையாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்… கிராம கோவில் பூஜாரிகள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மத்தூர் வடக்கு கிராமத்தில் காமாட்சியம்மன் கோவிலில் கிராம பூஜாரிகள், பேரவை அருள்வாக்கு அருள்வோர் பேரவை மதுக்கூர்  ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் செல்லக்கண்ணு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் ஒன்றிய அருள் வாக்கு…

Read more

ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம்… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் கடைவீதியில் முக்கிய பகுதியில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்ட் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த மின்கம்பத்தில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

அதிகரிக்கும் திருட்டு சம்பவம்… போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் வெளி தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் திறந்து வெளியை  கழிவறை போல் பயன்படுத்தி …

Read more

வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்… தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பாபநாசம் அருகே இடையிருப்பு கிராமத்தில் பாப்பா வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தூர்ந்து போன பகுதிகளை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில்…

Read more

அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு… போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை…!!!!

கும்பகோணத்தில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கிராமப்புறங்களில் தற்போது விவசாய அறுவடை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

Read more

முறைகேடாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா…? போலீசார் திடீர் சோதனை…!!!!

தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றதிலிருந்து ரேஷன் கடை பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்…

Read more

எங்கள் பகுதிக்கு பஸ் இயக்கப்படுமா…? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல் வாசல் கிழக்கு ராமகிருஷ்ணாபுரம் வாடிகாடு கிராமத்தில் 2,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நகர பதிவுகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறுவதற்கு இரண்டரை…

Read more

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி கர்ப்பமாக்கிய வாலிபர்… போக்சோவில் தூக்கிய போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூதலூர் அருகே விளம்பகுடி மேலகாலணியில் பெரியசாமி என்பவரது மகன் சந்தோஷ் வசித்து வருகிறார். இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சொர்ணக்காடு பணஞ்சேரி கிராமத்தில் பட்டதாரியான தீபிகா(22) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் விவேக்(27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி பட்டுக்கோட்டையில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்த கார்… 4 பேர் படுகாயம்…!!!!

கோயமுத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது உறவினர்களுடன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற திருமணத்திற்காக காரில் சென்றுள்ளார். திருமணம் முடிந்ததும் நேற்று இவர்கள் காரில் கோயம்புத்தூர் புறப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கார் திருவையாறு அடுத்த…

Read more

Other Story