தஞ்சை மாவட்டத்திற்கு நாளை (24.02.2024) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவு பிறப்பித்துள்ளார். கும்பகோணத்தில் நாளை நடைபெற உள்ள மாசிமக திருவிழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!!
Related Posts
“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…
Read more“தலை, கையை துண்டாக வெட்டி பிரபல ரவுடி கொடூர கொலை”…. நடுரோட்டில் உடல் வீச்சு…. சென்னையில் பரபரப்பு…!!!
சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி…
Read more