தஞ்சாவூர் மாவட்டத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள நகராட்சி அதிராம்பட்டினம். இங்கிருந்து ஏராளமான மீனவர்கள் தினமும் அருகில் உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்து அதை விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் மீனவர் ரவி என்பவர் இன்று மீன் பிடித்த போது அவரது வலையில் அரிய வகை மீனான கூரை கத்தாழை சிக்கியது. 25 கிலோ எடைக் கொண்ட அந்த மீன் ரூ.1.87 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
ஒரே மீன் தான்..! ஒரே நாளில் லட்சாதிபதி… மீனவருக்கு அடித்த ஜாக்பாட்..!!!
Related Posts
மனைவிக்கு கொடுத்த வாக்கு… இறந்த பிறகு கணவன் செய்த நெகிழ்ச்சி செயல்……!!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்துள்ள நிலையில் இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கற்பகவல்லி என்பவர் உடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில்…
Read more“இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம்”…. வாலிபர்கள் வெறிச்செயல்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் என்னுடன் சமய சந்துரு (20) என்பவர் படித்து வந்தார். அவர் ஆசை வார்த்தை கூறி…
Read more