கடித்துக் குதறிய தெரு நாய்…. குழந்தை உள்பட மூன்று பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொன்றைக்காடு மேற்கு பகுதியில் கரிகாலன்- ராதிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்மிதா(3) என்ற மகள் உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அஸ்மிதாவின் பாட்டி ராஜம்மாள் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு அருகே இருக்கும் கடைக்கு சென்றார். அப்போது திடீரென…
Read more