“சம்பளம் சரியாக தரவில்லை”…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நம்பம்பட்டியில் பொன்னரசு(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சியில் தங்கி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் பொன்னரசுக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்னரசு…
Read more