மின் கசிவால் தீ பற்றியதாக எண்ணிய ஜவுளிக்கடை… 40 நாட்கள் கழித்து வெளிவந்த உண்மை… பரபரப்பு சம்பவம்…!!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு காவல் சரகம் அனவயல் கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கர் (41) என்ற மகன் உள்ளார். பாஸ்கர் நீண்ட ஆண்டு காலமாக புளிச்சங்காடு கைகாட்டி கடைவீதியில் பேராவூரணி சாலையில் கட்டடத்தின் மாடியில் ஆண்களுக்கான ரெடிமேடு…
Read more