வேலை பார்த்து கொண்டிருந்த பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் கொள்ளு மேடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மீனாட்சி என்பவர் உணவு பரிமாறும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது மீனாட்சி…

Read more

மின்விசிறியை ஆன் செய்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ரா கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சித்ரா குளித்துவிட்டு மின்விசிறியை இயக்குவதற்காக சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

மரத்தில் தழை பறிக்க சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள லாடபுரம் கிராமத்தில் விவசாயியான கண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் வேப்பமரத்தில் தழை பறிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தமிழ்ச்செல்வி கையில் இருந்த இரும்பு கம்பி…

Read more

நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பட்டூர் கிராமத்தில் தனபாக்கியம் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட வேலைக்கு தனபாக்கியம் சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் மதியம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் தனது சொந்தமான…

Read more

Other Story