“21 வருஷம்.. ஒரு பைசா கூட வாங்காம சேவை!” பணம் கொடுத்தாலும் கிடைக்காத தண்ணீரைக் கொடுத்து, 21 வருடங்களாகப் பயணிகளின் தாகம் தீர்க்கும் முதியவர்.. நெகிழ்ச்சி வீடியோ..!!”
ராஜஸ்தான் மாநிலம் பார்மரைச் சேர்ந்த 77 வயது முதியவர் தானா ராம் கத்வாசரா, கடந்த 21 ஆண்டுகளாக பாலைவனச் சாலையில் பயணிக்கும் அந்நியர்களுக்குத் தாகம் தீர்க்கும் மனிதாபிமானப் பணியைச் செய்து வருகிறார். கோடைகாலத்தில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்…
Read more