“குடிநீர் விநியோகத்திற்காக அதிரடியாக ஒதுக்கப்பட்ட ரூ.340 கோடி.. அத்தியாவசியப் பணிகளுக்கு பச்சைக்கொடிகாட்டிய முதல்வர்!” – அதிரடியில் இறங்கிய தமிழக அரசு..!!”

தமிழகத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பாதுகாப்பான குடிநீர் விநியோகம் மற்றும் அவசரத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில், மாபெரும் நிதியை ஒதுக்கி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஒட்டுமொத்தமாக ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக…

Read more

இனி எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு இடமில்லை.. இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. பாகிஸ்தானுக்கு தண்ணி கட்.. அலறிப்போன அண்டை நாடு..!!”

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால், பாகிஸ்தான் அரசு அதிர்ச்சியில் உள்ளது.…

Read more

“21 வருஷம்.. ஒரு பைசா கூட வாங்காம சேவை!” பணம் கொடுத்தாலும் கிடைக்காத தண்ணீரைக் கொடுத்து, 21 வருடங்களாகப் பயணிகளின் தாகம் தீர்க்கும் முதியவர்.. நெகிழ்ச்சி வீடியோ..!!”

ராஜஸ்தான் மாநிலம் பார்மரைச் சேர்ந்த 77 வயது முதியவர் தானா ராம் கத்வாசரா, கடந்த 21 ஆண்டுகளாக பாலைவனச் சாலையில் பயணிக்கும் அந்நியர்களுக்குத் தாகம் தீர்க்கும் மனிதாபிமானப் பணியைச் செய்து வருகிறார். கோடைகாலத்தில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்…

Read more

Other Story