TNPSC: குரூப் 4 தேர்வு…. இன்று முதல் விண்ணப்பங்களை திருத்தலாம்…!!!

தமிழகத்தில் குரூப்-4 தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மார்ச் 4ஆம் தேதி இன்று முதல் மார்ச் 6 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என tnpsc தெரிவித்துள்ளது. 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதற்கான இணையதள…

Read more

BREAKING: தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC…!!

சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஆக.19ஆம் தேதியும், முதன்மை எழுத்துத் தேர்வு நவ.4 மற்றும் 5 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது. 11 நாட்களாக நடைபெற்ற…

Read more

பிப்ரவரி 12 முதல் குரூப் 2 நேர்முகத் தேர்வு… TNPSC அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குரூப் 2 நேர்முகத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2 பணியிடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையாகக் கொண்டவை. இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் கலந்தாய்வு வருகின்ற…

Read more

குரூப்-2 முதல்கட்ட நேர்முகத் தேர்வு தேதி ஒத்திவைப்பு…. மீண்டும் எப்போது…? TNPSC ஷாக் நியூஸ்…!!

ஒருங்கிணைந்த குரூப் 2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகளில் தேர்வானவர்கள், பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், முதல்கட்ட…

Read more

தரவரிசைப் பட்டியல் ரத்து…. தேர்வர்களுக்கு TNPSC ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் தானியங்கி பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான மறு கலந்தாய்வு பிப்ரவரி மூன்றாம் தேதி மற்றும் நான்கு ஆகிய…

Read more

நுழைவுச்சீட்டு வெளியீடு…. TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் accounts officer, manager and senior officer ஆகிய பணியிடங்களுக்கு 52 காலியிடங்கள் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் TNPSC combinate account…

Read more

வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!

சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. உரிமையியல் நீதிபதி பதவிக்கான நேர்முக தேர்வு வருகிற 29ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை (பிப்ரவரி 3ம் தேதி, 4ம்…

Read more

BREAKING: TNPSC தேர்வர்களுக்கு GOOD NEWS.. 6,151 ஆக அதிகரிப்பு..!!

குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கை 6151 ஆக அதிகரித்த டி என் பி எஸ் சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5,413 ஆக இருந்த குரூப் 2 பணியிடங்களில் 738 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அறிவிக்கப்பட்டபடி…

Read more

தேர்வர்கள் கவனத்திற்கு….! தபால் மூலம் அனுப்பப்படாது…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் சிவில் நீதிபதி பதவிக்கு 2011 நவம்பர் நாலாம் தேதி முதன்மை எழுத்து தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. தேர்வு முடிவு அடிப்படையில் தற்போது தற்காலிகமாக வாய்வழி தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் விண்ணப்பதாரர்களுடைய பட்டியல் வெளியானது. ஆன்லைன் விண்ணப்பத்தில்…

Read more

வரலாறு காணாத மழை…. TNPSC தேர்வை ஒத்தி வையுங்கள்…. தேர்வர்கள் கோரிக்கை….!!

டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். TNPSC எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வை வருகிற ஜனவரி மாதம் ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில் நடத்த உள்ளது.…

Read more

TNPSC Group 2 Exam Results : குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் ஜன.12-ல் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.!!

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 முதன்மை எழுத்து தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி துரிதமாக நடைபெறுகிறது. குரூப் 2 முதன்மை தேர்வில் அதிக அளவிலான விடைத்தாள்களை…

Read more

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இது கட்டாயம்…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத்துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களை முறையாக ஆய்வு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தகுதி இல்லாத பலருக்கும் போலிச் சான்றிதழ்…

Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் நியமனம்.!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் கோபால சுந்தர ராஜை டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Read more

TNPSC குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி 5,446 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணிக்கான முதல் நிலை தேர்வு 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நிலையில் முதல் நிலை தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. முதல்நிலைத்…

Read more

#BREAKING: புயல் எதிரொலி – TNPSC தேர்வு ஒத்திவைப்பு….!!

கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வினை கடந்த நவம்பர் மாதம் முதல் டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் நாளை  மற்றும் 6ஆம்  தேதி ஆகிய நாட்களுக்கு திட்டமிட்டிருந்த நிலையில், மிக்ஜம் புயல் புயல் காரணமாக…

Read more

மொத்தம் 263 காலிப் பணியிடங்கள்: டிச-24 வரை விண்ணப்பிக்கலாம்…. TNPSC வெளியிட்ட அறிவிப்பு…!!!!

தோட்டக்கலைத்துறை அலுவலர் நிலையில் 263 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு இன்று முதல் டிச.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பிப்.7ம் தேதி காலை, மாலையில் கணினி வழியாக தேர்வு நடைபெறும் எனவும்…

Read more

குரூப் 1 & குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது…? TNPSC முக்கிய அறிவிப்பு…!!

குரூப் 2 மெயின் தேர்வு முடிவானது இந்த வருடத்தின் இறுதியில் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குரூப்-1 பணிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகளும் டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து பல பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம்…

Read more

5446 பணியிடங்கள்…. குரூப் 2 தேர்வு முடிவு எப்போது?…. TNPSC முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி 5446 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 9 மாதங்களாக தேர்வு…

Read more

TNPSC குரூப் 2 தேர்வு முடிவு எப்போது…? அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் நகராட்சி ஆணையர் துணைப்பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து ஒரு வருடங்கள் கழித்து தற்போது…

Read more

குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?…. எதிர்பார்ப்பில் தேர்வர்கள்…. TNPSC முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் நகராட்சி ஆணையர் துணைப்பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து ஒரு வருடங்கள் கழித்து தற்போது…

Read more

சிவில் நீதிபதி மெயின் தேர்வு தேதி திடீர் மாற்றம்… TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான எழுத்து தேர்வு வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவில் நீதிபதிகளுக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் ஜூன் முதல் தேதியில் அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 245…

Read more

தேர்வு தேதியை மாற்றியது TNPSC…. தேர்வர்கள் கவனத்திற்கு….!!

சிவில் நீதிபதி தேர்வுக்கான தேதியை மாற்றி அறிவித்திருக்கிறது TNPSC. தமிழ்நாடு நீதிமன்றங்களில் குடிமையியல் நீதிபதியாக பணியாற்ற 245 காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இதற்கான தேர்வுகள் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது நவம்பர்…

Read more

நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை: TNPSC முக்கிய அறிவிப்பு…!!!

அரசுப் பணியாளர் தேர்வுக்கான நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்களின் பெயர், படம், பிறந்த தேதி, அடையாளங்களுக்கு பதிலாக ABCD முதலான எழுத்துகளை கொண்டு குறியீடு செய்து தேர்வர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் அரசு…

Read more

குரூப்-4 பதவிகளுக்கான காலியிடங்கள் எத்தனை…? புதிய பட்டியலை வெளியிட்ட TNPSC…!!!

குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7301-ல் இருந்து 10,748 ஆக உயர்த்தப்படுவதாக TNPSC அறிவித்துள்ளது. ஜூன் 18ம் தேதி நிலவரப்படி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக…

Read more

தேர்வு முடிவுகள்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் ஒன் பிரதான தேர்வு முடிவுகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். குரூப் 2 பிரதான தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் மாதம், ஒருங்கிணைந்த குரூப்-3…

Read more

TNPSC சுகாதார அதிகாரி தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சுகாதார அதிகாரி பணியிடங்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் எழுத்து தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றுகள்…

Read more

தேர்வர்களே..! இன்று(மே-16) மாலைக்குள் இதை செய்யாவிட்டால்…. விண்ணப்பம் நிராகரிக்கப்படும்… TNPSC அறிவிப்பு…!!!

92 காலி இடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1  தேர்வினை சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். நவம்பர் மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. இத்தேர்வில் 2,162…

Read more

குரூப்-1 முதன்மை தேர்வுக்கு தேர்வானோர்….! இன்று முதல் மே-16 வரை….. TNPSC மிக முக்கிய அறிவிப்பு….!!!

92 காலி இடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1  தேர்வினை சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். நவம்பர் மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. இத்தேர்வில் 2,162…

Read more

குரூப் 1 முதன்மை தேர்வுக்கு தேர்வானோர் மே 8 முதல்….. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

92 காலி இடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1  தேர்வினை சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். நவம்பர் மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. இத்தேர்வில் 2,162…

Read more

இனி இந்த அதிகாரம் TNPSC-க்கு இல்லை….. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!

ஜாதிச் சான்றிதழை சரிபார்க்கும் அதிகாரம் TNPSCக்கு இல்லை என்று ஐகோர்ட் கூறியுள்ளது. கடந்த 1996 97 ஆம் வருடம் டிஎன்பிசி நடத்திய குரூப் 4 தேர்வில் பங்கு பெற்று இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி என்பவர்…

Read more

இனி TNPSC தான்….. மொத்தம் 10,000 காலிப்பணியிடங்கள்…. ரெடி ஆகுங்க…!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களானது tnpsc மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அறிவிப்புகள் வெளியாகி வருடம் தோறும் 1000கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த…

Read more

இனி TNPSC விடைத்தாள்களை திருத்த புதிய தொழில்நுட்பம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

டிஎன்பிசி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு புதிய உயர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் உள்ளதாக அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், TNPSC தேர்வு விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதற்கு, பழைய தொழில்நுட்பத்தை…

Read more

TNPSC ஆலோசனை தொடங்கியது…. வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு?….!!!!!

கடந்த வாரம் வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று நடைபெறும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.…

Read more

வனப்பாதுகாவலர், மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு…. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்குரிய முதல் நிலை தேர்வுகளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், உதவி வனப் பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி-1சி…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, VAO காலிப்பணியிடங்கள் எத்தனை?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் சென்ற 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 7,301 காலிப் பணியிடங்களை கொண்ட குரூப்-4 & VAO தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் 2022 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என…

Read more

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும்…? வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 4 தேர்வு கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் சமூக வலைதளத்தில் #wewantGroup4Results#என்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அதில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் குரூப் 4…

Read more

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….! இன்று(மார்ச் 6) சான்றிதழ் சரிபார்ப்பு….!!!

தமிழ்நாடு TNPSC தேர்வாணையம் கள ஆய்வாளர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வை கடந்த வருடம் நவம்பர் 6-ம் தேதி நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் சான்றிதழ்…

Read more

குரூப்-2 தேர்வில் குளறுபடி: TNPSC முக்கிய அவசர ஆலோசனை…!!!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு சனிக்கிழமை தமிழகத்தில்  நடைபெற்றது. இதில் பல்வேறு குளறுபடிகள்…

Read more

Group-2,2A தேர்வர்களுக்கு முக்கிய விதிமுறைகள் வெளியீடு….. TNPSC அறிவிப்பு….!!

TNPSC Group 2, 2A முதன்மை தேர்வு இன்று நடைபெறவுள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் முக்கிய…

Read more

குரூப்-2 தமிழ் தகுதித்தேர்வில்…. “இவர்களுக்கு மட்டும் விலக்கு” TNPSC-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று தமிழகத்தில்  நடைபெற உள்ளது. முதல்நிலை தேர்வில்…

Read more

குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்ததால் கடந்த வருடம் மார்ச் 30ம் தேதி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடத்திற்கு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று மதிப்பெண்கள்…

Read more

மொத்தம் 1083 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க மார்த் கடைசி நாள்…. TNPSC புதிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி, நகர அமைப்பு ஆகிய துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவித்துள்ளது. மொத்தம் 1083 பணியிடங்களுக்கான இந்த தேர்வு மே 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த…

Read more

குரூப்-3ஏ தேர்வு… வெறும் 15 காலிப் பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் போட்டி…. TNPSC வெளியிட்ட தகவல்….!!!!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப்-3ஏ எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை, கடந்த டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத்துறை, பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத்துறை போன்ற பணியிடங்களுக்கு இத்தேர்வு…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வர்களே!… அஞ்சல் வழியில் மாதிரி தேர்வு…. மிக முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு துறையில் காலியாகவுள்ள வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப்பிரிவு அலுவலர், வேளாண்மைத் துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை ஆகிய பணியிடங்களுக்கு குரூப்…

Read more

குரூப் 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு அதாவது குரூப்-3 தேர்வுக்கான தேர்வு கூட ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் த்ரீ தேர்வு பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான பதினைந்து காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான…

Read more

டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 ஹால் டிக்கெட் வெளியீடு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரானா தொற்று காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 தேர்வானது ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற…

Read more

தேர்வர்களே..! குரூப்-3 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது . அவ்வகையில் குரூப் 3 உள்ளிட்ட 232 காலியிடங்களுக்கான தேர்வுகள் தற்போது…

Read more

இன்று(ஜனவரி 19) இந்த பதவிகளுக்கான நேர்முகத்தேர்வு…. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

கடந்த வருடத்தில் இருந்து அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பல்வேறு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கும் எழுத்துத்தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் இதற்கான இன்று (ஜன.19ம் தேதி) நேர்முக…

Read more

டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி பதினோராம் தேதிக்குள் இதற்கு…

Read more

தேர்வர்களே..!! ஜன.19ம் தேதி நேர்முகத்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

கடந்த வருடத்தில் இருந்து அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பல்வேறு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கும் எழுத்துத்தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் இதற்கான ஜன.19ம் தேதி நேர்முக தேர்வு…

Read more

Other Story