ஆசிரியர் தற்கொலை: “ஊழல் பணத்தில் கொழுக்கும் திமுகவுக்கு ஏழைகளின் வலி தெரியுமா?” – அண்ணாமலை அதிரடி கேள்வி.
பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கண்ணன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரத்தை நிறைவேற்றாததால் மனமுடைந்த அவர், தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும்…
Read more