மனைவியின் பிடிவாதம்..!! ஒரே நாள் இரவில் கோடீஸ்வரரான மெக்கானிக்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…!!!

கர்நாடக மாநிலம் மண்டியா அருகே உள்ள பாண்டியபுரத்தில் அல்தாப் என்பவர் மெக்கானிக் கடை வைத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் வழக்கத்தை அல்தாப் கொண்டுள்ளார். ஆனால் பரிசுத்தொகை எதுவும் பெரிதாக கிடைத்ததில்லை. இம்முறை வயநாடு சென்ற அவர் ரூபாய் 500…

Read more

பைக் வாங்க ரூ.20,000… பார்ட்டி வைக்க ரூ.60,000… இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லையா…? பாடம் புகட்டிய போலீஸ்…!!

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் முராரி லால் என்பவர் டீக்கடை நடத்தி வருகின்றார். இவர் ₹20,000 முன்பணம் செலுத்தி டி.வி.எஸ் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இதில் பைக் வாங்கும் முன்பே டிஜே இசையுடன் வீட்டிலிருந்து நடனமாடிபடியே பைக் ஷோரூமுக்கு பைக்கை…

Read more

“சிறுமியை துடிக்க துடிக்க”… மனசாட்சியே இல்லாமல் கை கால்களை கட்டி சாலையில்… ஐயோ நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சின்ஹார்ட் சாலை அமைந்துள்ளது. இங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் மிகவும் மோசமான நிலையில் கிடந்துள்ளார். இதில் லாலுளாய் கிராமத்தை சேர்ந்த அவர் அதிகாலை 4.30 மணிக்கு தனது வீட்டிலிருந்து இயற்கை…

Read more

உற்சாகமாக அரங்கேறிய ராமாயண நாடகம்… “ராமரை தள்ளிவிட்டு சரமாரியாக அடித்த ராவணன்”… அதிர்ச்சி வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் அம்ரோகோ மாவட்டத்தில் நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் ராமன் மற்றும் ராவணனாக நடித்த 2 நடிகர்களும் உண்மையிலேயே சண்டையிட்டுக் கொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம் லீலா நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும்…

Read more

“காதலனுடன் தப்பியோட முதியவரை எரித்து கொன்ற இளம் பெண்” விசாரணையில் அம்பலமான உண்மை… கைது செய்த போலீஸ்…!!

குஜராத் மாநிலம் கட்ஜ் பகுதியில் ராமின் கேசரியா என்ற இளம்பெண் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு வாலிபருடன் திருமணமான நிலையில் அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் ராமி கேசரியா அதே பகுதியை சேர்ந்த அனில் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.…

Read more

18 வயதிற்கு மேற்பட்டவர்களா நீங்க.! ஆதார் விண்ணப்பிக்க இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க… அமலுக்கு வர இருக்கும் புதிய நடைமுறை…!!

இந்தியாவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டையாக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆதார் மையங்களில் விண்ணப்பித்து பொதுமக்கள் அட்டையை பெற்று கொள்ளலாம். மேலும் அங்கேயே பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே எந்தவித முறையான ஆவணங்களும் இன்றி தற்சமயம் தரகர்களின்…

Read more

“கொலை வழக்கு சான்றுகளை எலிகள் கடித்து விட்டன” கூலாக பதிலளித்த அதிகாரி… வெளுத்து வாங்கிய நீதிபதி…!!

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அன்சார் அகமது என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி தஹிரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு இத்தம்பதிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் தஹிராவுக்கு கை, தலை உள்ளிட்ட பல்வேறு…

Read more

“வெறும் பெட்ஷீட் லுங்கி மட்டும் தான்”… சிறையிலிருந்து சுவரேறி குதித்து தப்பி ஓடிய கைதிகள்… போலீஸ் தீவிர விசாரணை..!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில்  மோரிகான் மாவட்ட சிறைசாலை அமைந்துள்ளது. இங்கு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 5 கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் நல்லிரவு 1 மணி முதல் 2 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் தப்பி…

Read more

கொடூரத்தின் உச்சம்…! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உயிரிழப்பு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 22 வயது நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியை கடுமையாக தாக்கி கை மற்றும் கால்களை கட்டி வயல்வெளியில் வீசிவிட்டு அந்த நபர் தப்பி…

Read more

“இதுதான் உங்களுக்கு தீபாவளி பரிசு” 8 வருட காத்திருப்புக்கு பிறகு பதவி உயர்வு… முதல்வரின் அதிரடி அறிவிப்பு…!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றது. அதன்படி உத்தரப்பிரதேச முதல்வர் அவர்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள நில அளவீடு எழுத்தாளர்களுக்கு தீபாவளி பரிசாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

Read more

“என்னப்பா இப்படி வேலை வாங்குறீங்க” மாணவர்களை வைத்து காலை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியை… வீடியோ வைரல்…!!

ஜெய்ப்பூரிலுள்ள ஒரு அரசு பள்ளியில், ஆசிரியை தரையில் படுத்திருக்கும் போது, மாணவர்கள் சிலர் அவரது காலை மிதித்து மசாஜ் செய்வதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் கர்த்தார்புராவில் உள்ள அரசு பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோவில் மாணவிகள்,…

Read more

அடே எப்பா…. “ஒரே ஒரு புறா தான்”… சுமார் 50… 60… வீடு… பிடிபட்ட பலே கில்லாடி…. கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

பெங்களூரில் 38 வயதான மஞ்சுநாத், “பறிவலா மஞ்சா” என அழைக்கப்படும் நபர், 50க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுகளில் ஈடுபட்டதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டுக்கு முந்தைய சதி முறையில், அவர் புறாக்களை பயன்படுத்தி பூட்டிய வீடுகளை அடையாளம் கண்டுள்ளார். குறிப்பாக, பல…

Read more

யாரு பார்த்த வேலைடா இது…? தண்டவாளத்தில் கொட்டி கிடந்த மணல்… லோகோ பைலட்டால் பெரும் விபத்து தவிர்ப்பு…!!

உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் ரகுராஜ் சிங் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே ரயில் தண்டவாளத்தில் மண் குவிக்கப்பட்டிருந்ததாக லோகோ பைலட்டிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி ரகுராஜ் சிங்க் நிலையம் வரவிருந்த ரயிலை தகவல் கொடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால்…

Read more

“மகளிருக்கு மாதம் ரூ 2100″ இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக… சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டில் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் 81 தொகுதிகளில் 30 தொகுதிகளை முக்தி மோர்ஷா கட்சி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 25 தொகுதிகளை பாஜகவும், 16 தொகுதிகளை…

Read more

இது புதுசா இருக்கே…! அரசு பேருந்துகளில் ஏர் ஹோஸ்டர்ஸ்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்… வேற லெவல் பிளான்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விமானங்களிலிருக்கும் CABIN CREW போல அரசு பேருந்துகளில் பணிபுரிய மற்றும் பயணிகளை ஈர்ப்பதற்காக அம்மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திள்ளது. அதில் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் பணிப்பெண்களை…

Read more

“அவர் அழிந்து தான் போவார்”.. சாபம் விட்ட பவன் கல்யாண்… கூலாக பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்…!!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார். கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர் டெங்கு, மலேரியாவை போல சனாதனமும் ஒரு கொடுமையான வைரஸ் எனவும், அதனை ஒழிக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார்.…

Read more

“காலையில் பாஜக, மாலையில் காங்கிரஸ்” ஒரு மணி நேர இடைவேளை… ராகுல் முன்னிலையில் கட்சி தாவிய முன்னால் எம்.பி…!!

அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கின்றது. இதில் 90 உறுப்பினர்களை கொண்ட இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் பா.ஜ.க தனித்து போட்டியிடுகின்றது. அதேபோல…

Read more

“கணவனை கழட்டி விட்டு கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்”… தட்டி கேட்டதால் நேர்ந்த பயங்கரம்.. மனைவி செய்த கொடூர வேலை.. பெரும் அதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி அருகே சிக்கரூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாதிக் என்பவருக்கும், சல்மா என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. இதில் திருமணத்திற்கு முன்பு ஜாபர் என்பவரை…

Read more

குலசை தசரா திருவிழா கொண்டாட்டம்.. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முக்கிய அறிவிப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினத்தில் தசரா பண்டிகை விமர்சையாக நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று கொடியேற்றத்துடன் தசரா திருவிழா கோலாகலமாக தொடங்கியது. வருகிற 12-ம் தேதி வரை தசரா பண்டிகை…

Read more

வெறும் லைக்குக்காக இப்படியா…? நாய்க்குட்டிக்கு மது கொடுத்த இளைஞர்…. போதையில் தள்ளாடிய கொடுமை… வீடியோ வைரல்…!!

வெறும் லைக் மற்றும் ஷேருக்காக இக்காலத்து இளைஞர்கள் யூடியூபில் வித்தியாசமாக வீடியோக்களை போடுகின்றனர். மேலும் அதன் மூலம் காசு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரீல்ஸ் போட்டு ஃபாலோயர்களை ஏற்றி சீக்கிரமாக பணக்காரனாக வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர். அதே…

Read more

“நிதி பற்றாக்குறையை காரணம் காட்டக்கூடாது” விவசாயத்திற்கு முறையாக கடன் வழங்க வேண்டும்…ஜி.கே வாசன் வலியுறுத்தல்….!!

தமிழக அரசு முறையாக விவசாயிகளுக்கு விவசாய கடனை வழங்க வேண்டும். மேலும் விவசாய தொழிலை மேம்படுத்த விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் துணை நிற்பதோடு அவர்களுக்கு உதவியாக கடன் வழங்க தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதோடு அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி…

Read more

“பாம்பின் வாயோடு வாய் வைத்து ரிலீஸ்” தந்தையால் நடந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையில் கங்காரம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பாம்பு பிடித்து குடும்பம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் வாட்ஸ்அப் குழு மற்றும் சமூகவலை தளத்தில் பதிவு செய்ய சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பை தனது…

Read more

“நான் அப்படி பேசியிருக்க கூடாது…. கஃபே குண்டுவெடிப்பு விவகாரம்…. மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்…!!

குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கோரி மத்திய அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என்று…

Read more

ஓடும் ரயிலில் வன்கொடுமை : “வெளியான புகைப்படம்… பிடித்து கொடுத்தால் சன்மானம்” காவல்துறை அறிவிப்பு…!!

கடந்த 25ஆம் தேதி திருச்சியிலிருந்து சென்னை சென்ற மென்பொருள் பொறியாளர் ஒருவர் ரயிலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க ரயில்வே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.   இந்த…

Read more

“நிம்மதியான வாழ்க்கை வேண்டும்” வேடிக்கை பார்க்காமல் உதவி பண்ணுங்க… மீனவர் சங்கம் கோரிக்கை…!!

மீனவ சங்க பிரதிநிதிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் மீனவர்களின் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர். “எங்களுடைய வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்கும் பிரச்சனைகளை உள்வாங்கிக்கொண்டு, அரசுகள் வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று…

Read more

“ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிச்சிங்களா….?” எல்லாம் ரெடி…. தயாராக இருங்கள்….!!

புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய காடுகளை வழங்கும் பணியை தமிழக அரசு தொடங்க இருக்கிறது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு அல்லது குடும்ப அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்த குடும்ப அட்டையின் மூலமாக மக்கள்…

Read more

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்பு…. குஜராத் நிதிமலாம் குழுவின் அட்வான்டேஜ் என்ன தெரியுமா….?

குஜராத்தில் நிதிமலாம் குழு: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் குஜராத்தில் உள்ள நிதிமலாம் குழு (IFSCA) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய நிதி மையமாக உருவெடுத்து வருகிறது. GIFT City-யில் செயல்படும் ரியல்-டைம் டாலர் செட்டில்மென்ட் சேவையை மூன்று மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

இனிமேல் இப்படித்தான்.. ஓட்டுனர்- நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் போட்ட அதிரடி உத்தரவு…!!

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் சீருடை மற்றும் பேட்ச் அணிந்து வேலை பார்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது ஓட்டுநர், நடத்துனார்கள் பணியின் போது சீருடை மற்றும் பேட்ச் அணிந்து பணிபுரிய வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது…

Read more

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி..? வெளியான அறிவிப்பு..!!

கால்நடை மருத்துவ படிப்புக்காக ஜூன் 3 முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தின் இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் இணையதளம் முகவரியின் மூலம் மாணவர்கள்…

Read more

BREAKING: யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..!!

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் ரெட் பிக்ஸ் என்ற youtube சேனலை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடியூபர் சவுக்கு சங்கரை வைத்து பேட்டி…

Read more

அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள்…. 12 சிறைவாசிகள் விடுவிப்பு…. அரசாணை வெளியீடு….!!

தமிழ்நாட்டு சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் 12 பேரை பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு அரசு முன் விடுதலை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 20 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்த…

Read more

BREAKING: மூத்த அரசியல் தலைவர் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜசேகரன் (81) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 2006இல் ஆலங்குடி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். சிறுவயது முதல் பொதுவுடமை சித்தாந்தம் மீது பற்றுக்கொண்ட அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி…

Read more

BREAKING: கொந்தளித்தார் முதல்வர் ஸ்டாலின்

இந்தியா முழுவதும் 7 நாட்களில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் சி.ஏ.ஏ. சட்டம் எதிரானது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜகவின் நாசகாரச் செயல்களை திமுக அனுமதிக்காது. உறுதியாகச்…

Read more

இனி இவர்களுக்கும் ரூ.1000 உரிமை தொகை…. வெளியான தகவல்….!!

மகளிருக்கு மாதம் ₹1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 106 முகாம்களில் 19,487 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். அங்கிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை திட்டம்…

Read more

இதுல தவறு…. அதுல தவறு…. பாஜகவின் ஊதுக்குழல் போல பேசுறார்…. ஆளுநரை சாடிய அமைச்சர்….!!

அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆர் என் ரவி ஆளுநராக இருந்து தனது பணிகளை செய்தால் பிரச்சினையே கிடையாது. ஆளுநர்கள் அரசியல்வாதிகளாக மாறினால் பிரச்சனை. நம் தமிழ்நாடு ஆளுநர் அரசியல்வாதியாக மாறுகின்ற போக்கை கடைப்பிடித்து வருகின்றார். நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு…

Read more

ஆளுநருக்கு மீடியா நோய்…. மூன்று பேருக்குள் போட்டி…. குற்றம் சாட்டிய அமைச்சர….!!

ஊடக வெளிச்சம் பெறுவதற்காகவே மாநில அரசின் மீது ஆளுநர் திரு ஆர் என் ரவி விமர்சனம் செய்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் நாகை சென்ற ஆளுநர் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்து தமிழக…

Read more

BREAKING: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக பீகாரின் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர்…

Read more

BREAKING: உச்ச நீதிமன்ற உத்தரவால் அமைச்சர் நிம்மதி

அமைச்சர் KKSSRR-ஐ விடுவித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்வதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், முடித்துவைக்கப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்க தனி நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என அமைச்சர் தரப்பு வாதிட்டது. இதனையடுத்து, ஐகோர்ட் தலைமை…

Read more

BREAKING: அழைப்பு விடுத்தது திமுக

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுகவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது திமுக. தற்போது காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் 3ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், 4ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், அதே…

Read more

மகளிர் உரிமை ரூ .1000.. வருகிறது GOOD NEWS

ஆட்சிக்கு வந்தபிறகு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், பெண் வாக்காளர்களை திமுக குறிவைத்துள்ளது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைக்காத லட்சக்கணக்கான குடும்பத் தலைவிகள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், விரைவில் உரிமைத்தொகை கிடைக்காத பெண்களின் லிஸ்ட்டை எடுத்து ரூ.1000 வழங்கவும்,…

Read more

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா…. மோதிக்கொண்ட OPS – EPS தரப்பினர்….!!

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் ஆங்காங்கே எம்ஜிஆர் அவர்களது புகைப்படத்திற்கும் உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த ஊரான பெரிய குளத்தில் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் விழா ஏற்பாடு…

Read more

விஜயகாந்த் மறைவு பேரிழப்பு – திருமாவளவன் இரங்கல்

திமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிக்கை வெளியானது. இதனிடையே விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விஜயகாந்த்…

Read more

எம்பி கனிமொழி மீட்ட நிறமாத கர்ப்பிணி…. ஆண் குழந்தை பிறந்ததாக பதிவு….!!

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியில் மழை வெள்ளத்தால் சூழ்ந்த குடியிருப்பில் ஒன்றரை வயது குழந்தையுடன் தவித்து வந்த நிறைமாத கர்ப்பிணியான அனுசியாவை தகவல் அறிந்து எம்பி கனிமொழி மற்றும் ஆயுதப்படை வீரர்கள் இணைந்து மீட்கும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில்…

Read more

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு : “இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே” மாநில அரசு அறிவிப்பு…!!

கர்நாடகா மாநில அரசு, மாசு இல்லாத தீபாவளியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பச்சை பட்டாசு: பண்டிகையின் போது “பச்சை பட்டாசு” விற்பனையை அரசு கட்டாயமாக்கியுள்ளது. பாரம்பரிய பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள் குறைவான உமிழ்வு மற்றும் குறைந்த சத்தத்தை…

Read more

உற்பத்தியும் கூடாது…. விற்பனையும் கூடாது…. தடை செய்த தமிழக அரசு….!!

தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதிலும் பட்டம் விட பயன்படும் மாஞ்சா நாளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை செய்துள்ளது. சில இடங்களில் பட்டம் வெட்டும் போட்டி நடைபெறும் போது தடையை மீறி இந்த மாஞ்சா நூலை பயன்படுத்துவதால் பலர் காயமடைவதாகவும் சில…

Read more

குப்பைத்தொட்டியில் தேசியக்கொடி…. கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்ட உதவியாளர்…. அதிரடி உத்தரவு….!!

இன்று 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தேசிய தொடர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு இருந்த நிலையில் பலர் தங்கள் கைகளில்…

Read more

மணமகளுக்கு வயிற்று வலி…. மறுநாளே கையில் குழந்தை…. மணமகனுக்கு ஷாக்….!!

உத்தரபிரதேச மாநிலம் நொயிடாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெற்றோர் பார்த்து பேசி முடித்த தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு மணமகள் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் மணமகன்…

Read more

இருபாலருக்கும் ஒரே திருமண வயதா….? உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஆணுக்கும் பெண்ணுக்கும் குறைந்தபட்ச திருமண வயது சமமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்தியாயா அவர்கள் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், “குறைந்தபட்ச திருமண…

Read more

Other Story