கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுகவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது திமுக. தற்போது காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் 3ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், 4ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், அதே நாளில் மதிமுகவுடனும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதற்கான முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: அழைப்பு விடுத்தது திமுக
Related Posts
தமிழகத்தில் இன்று (மே5) இங்கெல்லாம் மின்தடை…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!
தமிழகத்தில் மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மாலை…
Read moreதமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை…
Read more