இந்தியா முழுவதும் 7 நாட்களில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் சி.ஏ.ஏ. சட்டம் எதிரானது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜகவின் நாசகாரச் செயல்களை திமுக அனுமதிக்காது. உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் #CAA-ஐ கால்வைக்க விடமாட்டோம் என்று சூளுரைத்துள்ளார்.
BREAKING: கொந்தளித்தார் முதல்வர் ஸ்டாலின்
Related Posts
தமிழக ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைப்பு…. காரணத்தை கூறிய மத்திய அரசு….!!!
தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மத்திய பொது விநியோகத் திட்ட அலுவலக தரப்பில், தமிழகத்தில் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளதாகவும் அதேசமயம் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின்…
Read moreகுஷியோ குஷி… தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் ஆசிரியர் ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கை தடை நிலுவை இல்லை என்றால் உடனடியாக 30 நாட்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க…
Read more