இந்தியா முழுவதும் 7 நாட்களில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் சி.ஏ.ஏ. சட்டம் எதிரானது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜகவின் நாசகாரச் செயல்களை திமுக அனுமதிக்காது. உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் #CAA-ஐ கால்வைக்க விடமாட்டோம் என்று சூளுரைத்துள்ளார்.
BREAKING: கொந்தளித்தார் முதல்வர் ஸ்டாலின்
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more