கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு… ரயில் நிலைய சீரமைப்பு பணிகளில் மந்தம்…. அவதிப்படும் பயணிகள்….!!

செங்கல்பட்டு ரயில் நிலையம் வழியாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில்களும் சென்று வருகிறது. இந்த ரயில்களில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பல்வேறு இடங்களுக்கு…

Read more