ஒரே ஒரு ஆபரேஷனால் தாயை இழந்த 3 மாத குழந்தை… உடலை வாங்க மறுத்து போராடும் உறவினர்களால் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நயினார் கோவில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கீதாவிற்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்…

Read more

கார்-கனரக ஆட்டோ நேருக்கு நேர் மோதல்… தம்பதி பலி; வாலிபர் படுகாயம்… கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மங்கலத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரவீன் சுந்தர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கோவிந்தன் தனது மனைவி மற்றும் மகனுடன் திருச்சி வழியாக காரில்…

Read more

வீட்டு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்… கையும், களவுமாக சிக்கிய அரசு அலுவலர்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்ட வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் பிரவீன் குமார் என்பவர் வீட்டுமனை பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார். அப்போது செயற்பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன், பதிவரை எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகியோர் பெயர் மாற்றம் செய்ய பத்தாயிரம் ரூபாய்…

Read more

வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது. இந்நிலையில் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், முனியசாமி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

கரையை கடந்த புயல்…. 4 நாட்கள் கழித்து கடலுக்கு சென்ற மீனவர்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பாம்பன், சோளியக்குடி, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் 1650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 6000-க்கும் மேற்பட்ட நாடுகள் மீன்பிடிக்க கடந்த நான்கு நாட்களாக செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததால் மீன்பிடிக்க செல்ல…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. பார் உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நார்த்தங்கோட்டை கிராமத்தில் ரகுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியில் டாஸ்மாக் பார் நடத்தி வரும் கண்ணப்பன் என்பவரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பாரில் 6 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்தது…

Read more

முதல் ஆளாக பள்ளிக்கு சென்ற மாணவன்…. வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏ.புனவாசல் கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று தீபக் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து சீருடை அணிந்து பெற்றோரிடம் கூறிவிட்டு பள்ளிக்கு புறப்பட்டார். இதுகுறித்து தந்தை…

Read more

குடோனில் பற்றி எரிந்த தீ…. புகை மண்டலத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள்…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அனுமார் கோவில் அருகே ரவிச்சந்திரன் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் வீடுகளுக்கு தேவையான கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மர குடோனில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

டூத் பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பெண்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ரகுநாதபுரம் கீழ்வலசை பகுதியில் தெய்வ சிலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதிலி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காலை கண்விழித்தும் மைதிலி பல் துலக்க சென்றார். அப்போது டூத் பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்ட்டை வைத்து…

Read more

புத்தகத்தை எடுக்க மேஜைக்குள் கைவிட்ட மாணவன்…. சட்டென்று கடித்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள களிமண்குண்டு கிராமத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முனீஸ் பாலா அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 2 நாட்களுக்கு…

Read more

பிரசவத்தில் இறந்த இளம்பெண்….. டாக்டர்கள் இல்லாதது தான் காரணம்…? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி(20) நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் பிரசவத்திற்காக சித்ராதேவி கோவிலாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் இல்லாததால் செவிலியர் மற்றும்…

Read more

பிரியாணியில் கிடந்த வண்டு…. ஹோட்டல் ஊழியர்களின் அலட்சிய பதில்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடி….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர் துரைபாண்டியுடன் ராமநாதபுரத்திற்கு குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார். நேற்று சுரேஷும் அவரது நண்பரும் ராமநாதபுரம்…

Read more

முகூர்த்த நேரத்தில் தாலியை பறித்து உண்டியலில் போட சென்ற மணப்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 29 வயதுடைய பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த வாலிபருக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி…

Read more

மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதி…. கணவன் கண்முன்னே பலியான பெண்…. பெரும் சோகம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரனவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் சூரங்குளம் கிராமத்திற்கு செல்லும்…

Read more

கோடி ரூபாய் வேண்டாம்….. “ரூ500 போதும்” கலாம் ஐயாவுக்காக செய்றேன்…. வைரலாகும் பேரின்ப பேட்டி..!!!!

இன்ஸ்டாகிராம் உட்பட பிற சமூக வலைதளங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசக்கூடிய வீடியோ வைரலாகி வருகிறது.  உலகில் மிகப்பெரிய பணக்காரராக மாற வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கும் சிலர். அதேபோல பணக்காரர்  போல் வாழ வேண்டும் என ஆடம்பரம் …

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சுற்றுலா பேருந்து…. வாலிபர் பலி…. கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சி மடம் ராஜீவ்காந்தி நகரில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தங்கச்சிமடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து மோட்டார்…

Read more

ரேஷன் விற்பனையாளரிடம் லஞ்சம்…. அதிகாரிக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடாணையில் மொத்த விற்பனை பண்டக சாலை மேலாளராக ஜெயச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ரேஷன் கடை விற்பனையாளரிடம் மாதம்தோறும் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு ரேஷன் கடை பணியாளரான…

Read more

கார் தவணை தொகை செலுத்த ரம்மி விளையாடிய வாலிபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை மீனவர் குப்பத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பசுபதி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பசுபதி தான் வாங்கிய காருக்கு தவணை முறையில் பணம் செலுத்தி வந்தார். சில மாதமாக…

Read more

பாலத்தில் அமர்ந்து பேசிய 5 பேர்…. வேன் மோதி முறிந்த கால்கள்…. கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகர் தேவன் கோட்டை ஊராட்சி அண்ணாமலை கிராமத்தில் சுரேஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ், அதே பகுதியில் வசிக்கும் கணேஷ் பிரபு(40), கண்ணன்(40), பிரபாகரன்(40), பதினெட்டான்(49) ஆகியோர் இரவு நேரம் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே…

Read more

பள்ளிகளுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தால் நடவடிக்கை…. போக்குவரத்து துறை அதிகாரியின் எச்சரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை விதிகளை விளக்கி கூறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி தலைமை தாங்கியுள்ளார். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்…

Read more

தனியாக இருந்த 82 வயது மூதாட்டி…. ஐ.டி நிறுவன ஊழியர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் 9-வது தெருவில் மணிமொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு விடுதி காப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இவர் சீர் மரபினர் நல கல்லூரி…

Read more

தின்பண்டம் கேட்ட சிறுமி…. 5 ரூபாய் நாணயத்தை கொடுத்து அனுப்பிய தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டு வயதுடைய யாசினி என்ற மகள் உள்ளார். இந்தச் சிறுமி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த யாசினை…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது….? பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி பட்டினத்தில் ஹாஜா அலாவுதீன்(61) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு ஹாஜா அலாவுதீன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது…

Read more

காலை மிதித்த பிளஸ்-1 மாணவர்…. அரிவாளால் வெட்டிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கண்காட்சி திடல் அமைக்கப்பட்டது. இதனை வெளியூர் மற்றும் உள்ளுரை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு சென்றனர். நேற்று முன்தினம் பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு ஏர்வாடியில் வசிக்கும் முகமது சுஹைல்(16) என்பவர் தனது…

Read more

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. வாலிபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்த 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திருமண வயதை எட்டாத சிறுமிக்கு குழந்தை பிறந்ததால்…

Read more

தனியார் பேருந்து மீது மோதிய கார்…. காயமடைந்த 8 பேர்…. கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதியில் இருந்து தனியார் பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ரமேஷ் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிலுக்குபட்டி அருகே சென்றபோது பிரசாந்த் என்பவர் ஓட்டி வந்த கார் பேருந்து மீது மோதியது.…

Read more

Other Story