மூக்கிலிருந்து வடிந்த ரத்தம்…. பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாகொல்ல அள்ளி பகுதியில் முத்தழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டு என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் குழந்தையை…
Read more