அட கொடுமையே…. ஒரு ஸ்கூட்டரில் 6 பேர்…. வைரலான காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் மொரதாபாத் நெடுஞ்சாலையில் ஒரு ஸ்கூட்டரில் 6 பேர் பயணித்துள்ளனர். இதனை அவ்வழியாக காரில் சென்ற நபர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். मुरादाबाद यातायात के नियमो की धज्जियां उड़ाते दिखे नोजाबा…

Read more

ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை…. கழுத்தை அறுத்து கொலை…. போலீஸ் விசாரணை….!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனை அங்கு வந்த தூய்மை பணியாளர் பார்த்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்தவர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு…

Read more

டிக்கெட் விலையால் பிரச்சனை…. நடத்துனர் மீது தாக்குதல்… பொறியியல் மாணவர் கைது….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த பொறியியல் மாணவர் லரைப் ஹஸ்மி பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது டிக்கெட் விலை தொடர்பாக இவருக்கும் நடத்துனருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஹஸ்மி மாமிசம் வெட்டும் கத்தியால் நடத்துனரை தாக்கியுள்ளார். இந்த…

Read more

திடீரென பேருந்தில் வந்த புகை… ஓட்டுனரின் துரித செயல்…. பாதிப்பின்றி தப்பித்த பயணிகள்….!!

ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் டெல்லியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பேருந்தில் சென்றுள்ளனர். அவர்கள் திருமண நிகழ்ச்சி முடிந்து ஹரியானாவிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி…

Read more

விடாமல் கேட்ட அழுகுரல்…. மரப்பெட்டிக்குள் 4 நாளான பச்சிளம் குழந்தை…. போலீஸ் விசாரணை….!!

மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் கேட்பாரற்று ஒரு மரபெட்டை கிடந்துள்ளது அந்த மரப்பெட்டியில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் வெகு நேரமாக கேட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை கடந்து சென்றவர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

செல்போனில் மூழ்கிய மகள்…. கண்டித்த தாய்…. இறுதியில் நடந்த சோகம்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஹேமா லோகாண்டே. இவர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று உணவருந்தி கொண்டிருந்தபோது செல்போன் பார்த்துக் கொண்டிருந்த ஹேமாவை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால்…

Read more

மாவோயிஸ்டுகளின் வெடிகுண்டு தாக்குதல்…. 2 தொழிலாளிகள் பலி….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் ஆம்தாய் காதி இரும்பு தாது சுரங்கத்தின் அருகே மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலின் போது அந்த வழியாக வந்த மூன்று தொழிலாளர்களில் ரித்தேஷ் கக்தா மற்றும் ஷ்ரவன் கக்தா என இரண்டு…

Read more

மேற்கு வங்காள ரயில் நிலையத்தில் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி….!!

மேற்கு வங்காளம் மாநிலம் பாஸ்சிம் பர்தமான் மாவட்டத்திலுள்ள குல்டி ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தரை பாலத்திற்கு கீழே எரிந்து கொண்டிருந்த கேபிள்களை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ…

Read more

பிறந்தநாளுக்கு துபாய் கூட்டிட்டு போகல…. ஒரே அடியில் கணவனை கொன்ற மனைவி….!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனே வானவாடி பகுதியை சேர்ந்தவர் நிகில் கண்ணா. இவர் ஆறு வருடங்களுக்கு முன்பு ரேணுகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரேணுகா தனது பிறந்தநாளுக்கு துபாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் நிகில்…

Read more

சாக்லேட் வாங்கி தரேன்…. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 2 1/2 வயது குழந்தை…. 17 வயது சிறுவன் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த 2 1/2 வயது குழந்தை தனது பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 17 வயது சிறுவன் குழந்தைக்கு சிப்ஸ் மற்றும் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குழந்தையை…

Read more

விபரீதத்தில் முடிந்த கண்ணாமூச்சி ஆட்டம்…. இரண்டு சிறுமிகள் பலி….!!

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிகள் பாயல் மற்றும் ரித்திகா ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உபயோகப்படுத்தாத ஐஸ் பெட்டி ஒன்றிற்குள் சென்று இருவரும் மறைந்திருந்துள்ளனர். அப்போது தவறுதலாக ஐஸ்பெட்டி வெளியில் லாக் ஆகிவிட்டது.…

Read more

பெண் குழந்தை 14,000…. ஆண் குழந்தை 60000…. போதைப் பொருளுக்காக பெற்றோர் செய்த காரியம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்தவர்கள் சபீர் – சனியா தம்பதி. இவர்கள் போதை மருந்துக்கு அடிமையானவர்கள். இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் இருந்த நிலையில் அதில் இரண்டு பேரை விற்று போதை பொருள் வாங்க பணம் தயார் செய்துள்ளனர். இந்நிலையில்…

Read more

மனைவியுடன் தகராறு…. பாம்பை வைத்து கணவன் செய்த கொடூரம்….!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி கணேஷ் பத்ரா – பசந்தி பத்ரா. 2020 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு…

Read more

விடாமல் அழுத குழந்தை…. தாய்ப்பால் கொடுத்த பெண் காவலர்…. கொச்சியில் நடந்த நெகிழ்ச்சி….!!

பாட்னாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த பெண் இதய நோயால்…

Read more

சில மீட்டர் தொலைவில் ரயில்…. ட்ராக்கில் விழுந்த பெரியவர்…. பாய்ந்து சென்று காப்பாற்றிய ஹீரோ….!!

குஜராத் மாநிலம் வாபி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் வயதான நபர் ஒருவர் தவறுதலாக ரயில்வே ட்ராக்கில் விழுந்துள்ளார். சில மீட்டர் தொலைவில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில் ரயில்வே காவலர் வீராபாய் மேரு என்பவர் தனது உயிரை பணயம் வைத்து…

Read more

வாழை இலைகளை பறித்தால் இதுதான் நடக்கும்…. குடியிருப்பு வாசியின் எச்சரிக்கை பலகை….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாவட்டத்தில் மகிம் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசி ஒருவர் தனது தோட்டத்தில் இருந்து அக்கம் பக்கத்தினர் வாழை இலைகளை பறிப்பதை தடுக்க எச்சரிக்கை பலகை ஒன்றை வைத்துள்ளார். அந்த பலகையில் வாழை இலைகளை பறிக்க வேண்டாம். மீறி…

Read more

பிரியாணி வாங்க காசு தரல…. 55 முறை…. சிறுவன் செய்த கொடூரம்….!!

டெல்லியில் உள்ள ஜனதா மஸ்தூர் காலனியில் 16 வயது சிறுவன் ஒருவன் ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனிடம் பிரியாணி வாங்குவதற்கு காசு கேட்டுள்ளார். ஆனால் அவர் காசு கொடுக்க மருத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 16 வயது சிறுவன் அவரை…

Read more

சாத் பூஜா கொண்டாட்டம்… பாயாசம் பாத்திரத்துக்குள் விழுந்த ஐந்து வயது சிறுமி…. ஏற்பட்ட சோகம்….!!

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்த அசோக் யாதவ் என்பவரின் வீட்டில் சாத் பூஜா கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த சூடான பாயாசம் பாத்திரத்திற்குள் 5 வயது சிறுமி காவியா தவறுதலாக விழுந்துள்ளார். இதில் உடல் முழுவதிலும் தீக்காயம்…

Read more

இந்தியா – ஆஸ்திரேலியா இறுதி போட்டி…. டிவி ஆப் செய்த மகன்…. தந்தை செய்த கொடூரம்….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பிரசாத். இவரது மகன் தீபக். சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த கணேஷ் பிரசாத் டிவியில் இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த தீபக் இரவு உணவு தயார்…

Read more

97 வயதில் பாராகிளைடிங்… இவர்தான் என் ஹீரோ….!! ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த காணொளி….!!

புனேவை சேர்ந்த 97 வயது மூதாட்டி ஒருவர் பாராகிளைடிங் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இது தொடர்பான காணொளியை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இன்று இவர்தான் என்னுடைய ஹீரோ என…

Read more

ச்சை என்ன மனுஷனோ…. மூன்று வயது குழந்தைக்கு நடந்து கொடுமை…. போக்சோவில் தூக்கி போலீஸ்….!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பர் மாவட்டத்தை சேர்ந்த 3 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து குழந்தையை தேடிய நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் ஒன்றில் குழந்தை கண்டறியப்பட்டது. அப்போது…

Read more

எரிந்த நிலையில் ஓட்டுநரின்றி வந்த ஆம்னி…. திருவனந்தபுரம் சாலையில் பரபரப்பு…. வைரலாகும் காணொளி….!!

திருவனந்தபுரம் சாலையில் எரிந்த நிலையில் ஆம்னி வேன் ஒன்று டிரைவர் இல்லாமல் வந்து கொண்டிருந்தது. வேனில் தீ பற்றிய இதை உணர்ந்து கொண்ட ஓட்டுநர் வெளியில் குதித்து உயிர் தப்பிய நிலையில் அவரால் அந்த வேனை நிறுத்த முடியாமல் போய் உள்ளது.…

Read more

டெல்லி விமான நிலையத்தில் சோதனை…. 2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்…. 3 பேர் கைது….!!

டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த மூன்று பயணிகளிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை தீவிர சோதனை செய்ததில் அவர்களது…

Read more

வீட்டை அலங்கரிக்க திருட்டு மின்சாரம்…. காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டு…. முன்னாள் முதலமைச்சர் கொடுத்த விளக்கம்….!!

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் HD குமாரசாமி அவர்கள் தீபாவளி அன்று தனது வீட்டை அலங்கரிக்க மின்சாரத்தை திருடியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்து எக்ஸ் வலைதள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில் மின்கம்பம் ஒன்றிலிருந்து வீட்டிற்கு மின்சாரம் எடுத்திருப்பது…

Read more

4 மாடி குடியிருப்பில் தீ விபத்து…. 9 பேர் பலி….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள நம்பள்ளி பகுதியில் அமைந்திருந்த 4 மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தரைத்தளத்தில் உள்ள காரேஜ் ஒன்றில் காரை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன்…. லிஃப்ட்டில் சிக்கிய தலை…. ஏற்பட்ட பெரும் இழப்பு….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் உள்ள வசந்த் விகார் குடியிருப்பின் தரைத்தளத்தில் ஆறு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவன் லிஃப்ட்டுக்குள் செல்ல முயன்ற போது லிஃப்ட் கதவு திடீரென அடைத்து சிறுவனின் தலை சிக்கிக்கொண்டது. முதல் தளத்திற்கும் தரைதளத்திற்கும்…

Read more

அலுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு…. குற்றவாளிக்கு மரண தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

கேரள மாநிலம் அலுவா பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஜூலை மாதம் 28ஆம் தேதி கடத்தப்பட்டார். பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் சிறுமியின் சடலம் குப்பை மேட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு…

Read more

குரங்கால் கொல்லப்பட்ட 10 வயது சிறுவன்…. இது 3வது தாக்குதல்…. மக்கள் வேதனை….!!

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் Dipak Thakor தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று தீபக்கை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த தீபக்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற…

Read more

தீபாவளி ஃபோட்டோ ஷூட்டால் பிரச்சனை…. வாலிபர் குத்தி கொலை…. போலீஸ் விசாரணை….!!

பெங்களூரை சேர்ந்த சூர்யா என்பவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் இணைந்து தீபாவளி அன்று இரவு தாபா ஒன்றிற்கு தீபாவளி ஃபோட்டோ ஷூட் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு டிஜிட்டல் கேமரா மூலமாக நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் மற்றொரு குழுவினர்…

Read more

நாடு முழுவதும் முகாம்….. 6,00,000 விண்ணப்பங்கள்….. ஆர்வம் காட்டும் இளைஞர்கள்…!!

கடந்த இரண்டு நாட்களாக, நாடு முழுவதும் வாக்காளர் பதிவு முகாம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தலைமை தேர்தல் அதிகாரி சாகு, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்க 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவித்தார். அதில் 4 லட்சம் தனிநபர்கள் வாக்காளர்…

Read more

விபத்தில் சிக்கிய இருவர்…. உதவாமல் போட்டோ எடுத்த கூட்டம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

டெல்லியை சேர்ந்தவர் பியூஸ் பால். இவர் ஃப்ரீ லான்சராக படம் எடுப்பவர். சம்பவத்தன்று இவரும் அவரது நண்பரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களது பைக் விபத்தில் சிக்கியது. இதில் பியூஸ் பால் படுகாயம் அடைந்து அதிக ரத்தப்போக்குடன் உயிருக்கு போராடிக்…

Read more

கல்லூரி கொடுத்து அழுத்தம்…. தம்பியை சேர்க்காதீங்க…. மாணவர் எடுத்த முடிவு….!!

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் வைபவ். இவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வைபவ் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. அதில் அவர் தனது தம்பியை கண்டிப்பாக…

Read more

வாடகைக்கு வீடு பார்த்து தருகிறோம்…. பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் புகாரி பகுதியில் வாடகைக்கு வீடு தேடி அலைந்து உள்ளார். அப்போது வீடு பார்த்து தரும் தரகர் என்று ஜிதேந்திர சவுத்ரி மற்றும் அவரது நண்பர் என இருவர் அந்த பெண்ணிற்கு அறிமுகம் ஆகியுள்ளனர். இந்நிலையில் அவர்கள்…

Read more

பெங்களூரில் சிறுத்தை…. ஆந்திராவில் யானை…. வைரலாகும் காணொளிகள்….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் பார்வதிபுரம் பகுதியில் உள்ள ரயில்வே நிலையத்தில் யானை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Leopard spotted in Cadenza apartment 1st floor in Kudlu Gate…

Read more

17 வயது சிறுவன் கொலை…. டியூசன் டீச்சரின் காதலன் வெறி செயல்….!!

உத்தர் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபாத் சுக்லா, ரட்சிதா. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ரட்சிதாவின் டியூஷனில் 17 வயது சிறுவன் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுவன் பிரபாத்துடன் ஸ்டோர் ரூம் ஒன்றிற்கு சென்றுள்ளார். ஆனால்…

Read more

போலீஸ் வண்டியில் வைத்து சரக்கு…. வைரலான காணொளி…. கான்ஸ்டபிள் அதிரடி சஸ்பெண்ட்….!!

அசாம் மாநிலம் குவகாத்தி பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் சிங். இவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பிரகாஷ் சிங் போலீஸ் வாகனத்தில் அமர்ந்து கொண்டு மது அருந்தியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி…

Read more

உலக சுகாதார அமைச்சகத்தில் வேலை…. 7 பேரிடம் மோசடி… 14,80,000 அபேஸ்….!!

டெல்லி மீரூட் பகுதியை சேர்ந்தவர் கௌரவ் குமார். இவர் தான் உலக சுகாதார அமைச்சகத்தில் மருத்துவராக பணி புரிவதாகவும் தலைமை அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ஏழு பேரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் அந்த ஏழு நபரிடம் இருந்து…

Read more

20 கோடி கொடுங்க…. இல்லன்னா…. முகேஷ் அம்பானிக்கு வந்த மிரட்டல்….!!

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானிக்கு நேற்று மெயில் மூலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது. சோபன் குமார் என்ற பெயரில் இருந்து வந்த அந்த மெயிலில் தங்களுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் சுட்டுக்கொலை செய்து விடுவோம்…

Read more

சாப்பாடு தர லேட் ஆச்சு…. தாயை கொளுத்திய மகன்….!!

மும்பையை சேர்ந்த ஜெயஸ் நம்தேவ் கோட் என்பவர் தனது வீட்டில் இரவு உணவுக்காக காத்திருந்தார். ஆனால் அவரது தாய் சங்குனா உணவை தாமதமாக கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ஜெயஸ் தனது தாயை கடுமையாக தாக்கியதோடு தீ வைத்து எரித்துள்ளார். இது குறித்து…

Read more

வாஷிங் மெஷினில் கட்டு கட்டாக பணம்…. 1.30 கோடி ரூபாய் பறிமுதல்…. வாகன சோதனையில் போலீசார் அதிரடி….!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எலக்ட்ரானிக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இருந்து வாஷிங் மிஷின்களை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவிற்கு ஹவாலா பணத்தை கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்…

Read more

ஹமாஸ் – இஸ்ரேல் போர் எதிரொலி…. விமான சேவைகள் ரத்து…. ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 20 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதலால் இதுவரை 8,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் மத்திய…

Read more

போலீஸ் வேனில் இருந்து லைவ்…. கொலை குற்றவாளியின் காணொளி…. போலீசார் சஸ்பெண்ட்….!!

உத்திர பிரதேச மாநிலத்தில் லோகேந்திர யாதவ் என்ற கொலை குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீஸ் வேனில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் லோகேந்திர யாதவ் லைவ் வீடியோவில் தனது எதிரிகளை கடுமையாக பேசியுள்ளார். அந்த லைவில் காவல்துறையினர் வேனில்…

Read more

ஸொமேட்டோ டி-ஷர்டில் இளம்பெண்…. நாங்கள் எதுவும் பண்ணல…. சிஇஓ வெளியிட்ட பதிவு….!!

மத்தியபிரதேச மாநிலம் இந்தோர் பகுதியில் பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் ஸொமேட்டோ நிறுவனத்தின் டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு உணவு விநியோகம் செய்வது போல் பைக்கில் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் அந்த பெண் ஸொமேட்டோ நிறுவனத்தில்…

Read more

13 நிமிடத்தில் 14 கிலோமீட்டர்…. 7 வயது சிறுமிக்காக ஆம்புலன்ஸில் பறந்த இதயம்….!!

பெங்களூரை சேர்ந்த ஏழு வயது சிறுமி ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஏற்கனவே இதே பிரச்சினையால் தங்கள் மூத்த மகளை பறிகொடுத்த பெற்றோர் இரண்டாவது…

Read more

உலகிலேயே சிறிய ஸ்பூன்…. கின்னஸ் புத்தகத்தில் இடம்…. சாதித்துக் காட்டிய இளைஞர்…..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த சஷிகாந்த் பிரஜபதி எனும் 25 வயத இளைஞர் கைவினைப் பொருட்கள் செய்வதில் வல்லவராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் 1.6 மில்லி மீட்டர் அளவில் உலகிலேயே சிறிய மர ஸ்பூனை செய்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார்.…

Read more

தலைநகரில் தண்ணீர் ஏடிஎம்…. துவங்கி வைத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்….!!

தலைநகரான டெல்லியில் உள்ள மயாபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தண்ணீர் ஏடிஎம்-ஐ திறந்து வைத்துள்ளார். இந்த ஏடிஎம் மூலமாக மக்கள் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எடுத்துக் கொள்ள முடியும் என்றும் இதற்காக அவர்களுக்கு ஒரு…

Read more

நான் அனுமன் ஆக வேண்டும்…. மோடியை சந்தித்த 4 வயது சிறுவன்….!!

பாஜகவின் துணைத் தலைவரான தேஜஸ்வினி ஆனந்த் குமார் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்க சென்ற போது தனது நான்கு வயது பேரணையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இப்போது மோடி அவர்கள் சிறுவன் அப்ரமேயாவிடம் பேசியபோது தான் வளர்ந்ததும் அனுமன் ஆக வேண்டும்…

Read more

“பாலியல் சீண்டல்” பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார்….!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள சிர்சாவில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றை சேர்ந்த மாணவிகள் ஆசிரியர் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று மாணவிகளும் பெற்றோரும் பள்ளியில் முன்பு கூடி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 11…

Read more

பைக்கில் கட்டி அணைத்து பயணம்…. 11,000 அபராதம்…. காவல்துறை வைத்த செக்….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது சில காணொளிகள் வெளியாகி வைரல் ஆவது வழக்கம். அந்த காணொளிகளில் சிலவை சிரிக்க வைக்கும் படி இருந்தாலும் சிலவை காணொளியில் இருந்தவர்களை பிரச்சனையில் சிக்க செய்யும். அந்த வகையில் சமீபத்தில் இளம் பெண் ஒருவர் வாலிபரை கட்டி…

Read more

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று…. மணிப்பூர் விவகாரத்திற்கு ஒப்புதல்….!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் வெளியான மணிப்பூர் பெண்கள் தொடர்பான காணொளி நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அச்சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில்…

Read more

Other Story