மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் கேட்பாரற்று ஒரு மரபெட்டை கிடந்துள்ளது அந்த மரப்பெட்டியில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் வெகு நேரமாக கேட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை கடந்து சென்றவர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மரப்பெட்டிக்குள் துணியில் சுற்றியபடி பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
விடாமல் கேட்ட அழுகுரல்…. மரப்பெட்டிக்குள் 4 நாளான பச்சிளம் குழந்தை…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more