18 வயது காதலன்… வீட்டிற்கு அழைத்த இளம்பெண்… உயிரே பறிபோன சம்பவம்…!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள நவிமும்பை பன்வெல் தேவிச்சா பாடா பகுதியில் பெற்றோருடன் இளம்பெண் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் யாரும் இல்லாததால் அதே பகுதியில் வசிக்கும் தனது 18 வயது காதலனை இளம்பெண் வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்நிலையில் இருவரும்…

Read more

தப்பிக்க முயன்ற வாலிபரை மடக்கி பிடித்த சிங்கப்பெண்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்க வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க சங்கிலியைப் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றவரை கீழே தள்ளிவிட்டு கூச்சலிட்டார். அந்த பெண்ணின் சத்தம்…

Read more

சுட்டெரிக்கும் வெயில்… 3 நாட்களில் 20 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஓடிசாவில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக 3 நாட்களில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கடந்த மூன்று நாட்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்…

Read more

இ-மெயில் மூலம் புகாரளித்த மாணவி… சர்பிரைஸ் கொடுத்த கல்விதுறை அமைச்சர்… நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் இருக்கும் பகுதியில் அவதியா என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் சைக்கிள் கடந்த 21-ஆம் தேதி திருடு போனது. திருடன் சைக்கிள் திருடியதை சிசிடிவி காட்சிகள் மூலம்…

Read more

சிக்ஸர் அடித்த நொடி பொழுதில்…. நிலை குலைந்து விழுந்த கிரிக்கெட் வீரர்…. வைரலாகும் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே மீரா ரோடு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராம் கணேஷ் தேவார்(42) என்பவர் பேட்டிங் செய்துள்ளார். அவர் தன்னை…

Read more

கடற்கரையில் தேம்பி தேம்பி அழுத சிறுவன்.. ஐஸ்கிரீம், பொம்மை வாங்கி கொடுத்து சமாதானப்படுத்திய போலீஸ்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

காரைக்கால் கடற்கரையில் பெற்றோரை பிரிந்து தவித்த சிறுவனை 2  மணி நேரம் போராடி போலீசார் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்  விடுமுறை தினம் என்பதால் காரைக்கால் கடற்கரையில் ஏராளமான மக்கள் திரண்டனர். அவர்கள் கடலில் குளித்து…

Read more

மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஓங்கோல் பகுதியில் செலவுக்கு பணம் கேட்ட மகனை ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் ஓங்கோலில் இருக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கும் மையத்திற்கு பாதுகாப்புக்காக ஆயுதப்படை காவலரான பிரசாத் என்பவர் சென்றார். அவரை மகன் கமல் டூவீலரில்…

Read more

1 ரூபாய்காக சண்டை போட்ட நண்பர்கள்…. கடைசில இப்படி ஆயிடுச்சே…!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். 38 வயதான பிரேம்சாகருக்கும் அவரது நண்பர் அரவிந்துக்கும் இடையே நடந்த சண்டையில் பிரேம்சாகர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய…

Read more

வெள்ளத்தால் சூழ்ந்த கிராமங்கள்… 24 மணி நேரத்தில் 6 பேர் பலி… பிரதமரின் அறிவிப்பு….!!

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ள நீரில் சிக்கி 2 குழந்தைகளை உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது. அசாமில் ரெமல் புயல் பாதிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 11  மாவட்டங்களைச் சேர்ந்த 78 ஆயிரம் குழந்தைகள் உட்பட…

Read more

ஆளுநர் மாளிகையை சூழ்ந்த வெள்ள நீர்…. கனமழையில் சிக்கி 3 பேர் பலி…. பரிதவிக்கும் மக்கள்..!!

மணிப்பூர் தலைநகர் நேபாளில் உள்ள ஆளுநர் மாளிகையை மழை நீர் சூழ்ந்தது. அசாமில் ரெமல் புயல் பாதிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 11  மாவட்டங்களைச் சேர்ந்த 78 ஆயிரம் குழந்தைகள் உட்பட 3 1/2 லட்சம் பேர் பாதிப்படைந்தனர். இந்நிலையில் மணிப்பூர்…

Read more

கொளுத்துற வெயில்ல இது வேறயா.. நடு ரோட்டில் டான்ஸ் ஆடும் இளம்பெண்கள்.. எல்லை மீறும் இன்ஸ்டா மோகம்..!!

சிறு குழந்தை முதல் வயதான பெரியவர் வரை செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். இன்றைய காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் இளம்தலைமுறையினர் மூழ்கி கிடக்கின்றனர். பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது, சமையல் செய்வது, அழகு குறிப்பு சொல்வது மட்டுமில்லாமல் ரிஸ்க்கான செயல்களையும் செய்து…

Read more

இதுக்கு ஒரு END-ஏ இல்லையா…? தரையில் உருண்டு நடனமாடிய இளம்பெண்… நெட்டிசன்களின் கோரிக்கை..!!

மும்பை விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தரையில் படுத்து உருண்டு நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோ இணையவாசிகளை முகம் சுளிக்க செய்துள்ளது. இந்த நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

Read more

ICU-ஆக மாறிய அரசு பேருந்து… பேருந்தில் பெண்ணுக்கு பிறந்த குழந்தை… பரபரப்பு சம்பவம்…!!

கேரளா மாநிலத்தில் உள்ள அங்கவாலி பகுதியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மலப்புரத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து பெராமங்கலத்தை கடந்தது. அப்போது திடீரென நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.…

Read more

“ 100 கிமீ வேகம்” என்னை ஒன்னும் செய்ய முடியாது…. இன்ஸ்டா-வில் பண திமிரை காட்டிய இளைஞர்….!!

புனே Porsche விபத்து தொடர்பான தேசிய அதிருப்திக்கு மத்தியில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், கார் ஓட்டுநர் ஒருவர் அதிவேகமாக கார் ஓட்டிக் கொண்டிருந்தாலும் தனக்கு எந்த கவலையும் இல்லை என்று கூறுகிறார். காணொளியில், கஜோதர் சிங் கூல்…

Read more

#GirlPower : பெண் பயணிகளுக்கு புதிய வசதி…. அறிமுகம் செய்த இண்டிகோ…!!

இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண் பயணிகளுக்கான புதிய முன்முயற்சி இண்டிகோ விமான நிறுவனம், பெண் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் சிறப்பு முயற்சியை புதன்கிழமை அறிவித்தது. இதன் மூலம், இனி பெண்கள் இணைய Check-in செய்யும் போது, தங்களின் அருகில் எந்த…

Read more

குடிநீரை வீணாக்கினால் ரூ2,000 அபராதம்…. வெளியான அறிவிப்பு…!!

டெல்லியில் குடிநீர் வீணாக்குவதற்கு ரூ.2000 அபராதம் டெல்லி அரசு, குடிநீர் வீணாக்குவதை தடுக்கும் நடவடிக்கையாக, குடிநீரை வீணாக்குபவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது. யமுனை நதியிலிருந்து டெல்லிக்கு வழங்கப்படும் நீரின் அளவைக் குறைப்பதன் மூலம், ஹரியானா மாநிலம் டெல்லிக்கு ஏற்படுத்தியுள்ள தீவிர…

Read more

கணவரை பயமுறுத்த நினைத்த மனைவி… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவின் லோகந்தி பகுதியில் கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கிஷோரின் மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை கிஷோர் பின் தொடர்ந்து…

Read more

ஒரு நம்பர் பிளேட்க்கு இத்தனை லட்சமா…? ஏலத்தின் சாதனையை முறியடித்த தொழிலதிபர்….!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது டொயோட்டா லேண்ட் க்ரூசர் LX காருக்கு  எண்பலகை வாங்குவதற்கு ரூ. 25.5 லட்சம் செலவு செய்துள்ளார். வாகன அடையாளத்திற்கு முக்கியமானது எண்பலகைகள் என்றாலும், சிலர் தனித்துவமான எண்களைக் கொண்ட  எண்பலகைகளை வாங்கி தங்கள் கார்களுக்கு…

Read more

சவுக்கு சங்கர் மீது திருச்சி சூர்யா சிவா புகார்…. ஏன்..? எதற்கு…? தெரியமா….!!

சவுக்கு சங்கர் குறிப்பிட்ட சமுதாயத்தைப் பற்றி யூடியூபில் பதிவு செய்ததாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஜக ஓபிசி அணி சார்பாக சூர்யா சிவா புகார் அளித்துள்ளார். கடந்த காலங்களில் குற்ற பின்னணி உள்ளவர்கள் மட்டுமே இச்சமுதாயத்தில் இருக்கிறார்கள் எனவும், எந்நேரமும்…

Read more

தண்ணீரில் மூழ்கிய வாலிபர்… கரையில் நின்று வீடியோ எடுத்த நண்பர்கள்…. சோகத்தில் முடிந்த இன்ப சுற்றுலா….!!

ஐதராபாத்திலிருந்து கர்நாடகாவிற்கு சுற்றுலா வந்த நண்பர்கள் குழுவில் இருந்த சாஜித் என்ற இளைஞர் குடிபோதையில் ஏரியில் மூழ்கி இறந்துள்ளார். இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் தெரியாத சாஜித், ஏரியில் இருந்த நண்பர்களால் தூண்டப்பட்டு குதித்துள்ளார். ஏரியில்…

Read more

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமான பதில்…. ரக்ஷாவிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தோர்க்கர் மாவட்டம் கங்கிரார் பகுதியில் தினேஷ் சிலாவத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்னி என்ற மனைவி உள்ளார். கடந்த புதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ராஜ்னிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் தினேஷ்…

Read more

1 இல்ல 2 இல்ல 30-வது முறை.. எவரெஸ்ட் உச்சியை அடைந்த பெண் சாதனையாளர்..?தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இதோ..!!

உலக சாதனை படைத்த கமி ரித்தா ஷெர்பா – எவரெஸ்ட்டின் உச்சியை 30-ஆவது முறையாக தொட்டுள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த கமி ரித்தா ஷெர்பா என்ற மலையேறுபவர், உலகின் உயரமான மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தை 30-ஆவது முறையாக கைப்பற்றி புதிய உலக சாதனை…

Read more

ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் மணமகன் தேவை…. வைரலான 37 வயது பெண்ணின் whatsapp உரையாடல்….!!

மும்பையை சேர்ந்த 37 வயது பெண்ணின் whatsapp உரையாடல் எக்ஸ் வலைதள பக்கத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு நல்ல கல்வி பின்புலம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராகவோ பட்டைய…

Read more

இனி சீட் பார்க்க LOGIN செய்ய வேண்டியதில்லை….. ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட IRCTC…!!

IRCTC செயலி அல்லது இணையதளத்தில் உள்நுழைய வேண்டிய அவசியமின்றி இருக்கை கிடைப்பதைச் சரிபார்க்க பயணிகளுக்கு வசதியான வழியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது, ரயில்களில் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய தகவல்களை பயணிகள் தங்கள் மொபைல் போன்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக்…

Read more

நீதி கேட்க சென்ற கணவன்-மனைவி…. “நீதிபதி முன் டிஷும்-டிஷும்” வைரலாகும் வீடியோ…!!

நீதிமன்ற அறைக்குள் கணவன்-மனைவி இருவரும் தகராறில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினர் ஒருவருக்கொருவர் எதிராக வழக்குகளை தாக்கல் செய்த நிலையில், அவர்களது வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. அங்கு நீதிபதி அவர்களின் வாதங்களைக் கேட்க முன்வந்த…

Read more

2024 வாயு சக்தி பயிற்சி…. ஆயத்தப் பணிகள் தீவிரம்….!!

இந்திய வான்படையின் வாயு சக்தி பயிற்சிக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. வரும் 17ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் 2024 வாயு சக்தி என்ற பயிற்சியில் இந்திய விமான படையினர் ஈடுபட உள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகள் ஜோத்பூர் பகுதியில் உள்ள விமான…

Read more

மேயர் தேர்தலில் தில்லுமுல்லு…. வாக்குகளை பேனாவில் திருத்திய அதிகாரி….!!

சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி வாக்குகளை பேனாவில் திருத்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மி எட்டு வாக்குச்சீட்டை திருத்தி தில்லு முல்லு செய்ததாக புகார் தெரிவித்துள்ளது. தேர்தல் அதிகாரி…

Read more

I.N.D.I.A ஒருவர் இருவரால் பலவீனம் அடையாது – மல்லிகார்ஜுன் கார்கே

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் மல்லிகார்ஜுனா கார்கே கலந்துகொண்டு பேசியபோது இந்தியா கூட்டணியை விட்டு ஒருவர் செல்வதால் கூட்டணி பலவீனம் அடையாது. ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினால் நாடு பலவீனம் அடையுமா? அதைப் போன்று தான் இதுவும்.…

Read more

மோடி மக்கள் உயிரை பறிக்கிறார் – மல்லிகார்ஜுன் கார்கே

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் மல்லிகார்ஜுனா கார்கே கலந்துகொண்டு பேசியபோது, தற்போதுள்ள மத்திய அரசு தலைவர்களை அச்சுறுத்தி வருகிறது. முன்னாள் பிரதமர்களான ராஜீவ் காந்தியும், இந்திரா காந்தியும் மக்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள். ஆனால் மோடியோ மக்களின்…

Read more

BREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு

உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப். 8 வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது, பிப்.15 வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. பிப்.27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதிகபட்சமாக…

Read more

யாத்திரையில் ராகுல் காந்தி இல்லை: அசாம் முதல்வர்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமாந்த் பிஸ்வா, “யாத்திரையில் ராகுல் காந்தி போன்ற போலி நபரை பயன்படுத்துகின்றனர். அந்த நபரின் பெயர் என்ன, எப்படி…

Read more

மாணவியின் முடியை பிடித்து இழுத்த விவகாரம்…. மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்….!!

தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை ஹைகோர்ட் வளாக கட்டுமானத்திற்கு கொடுக்க அரசு சமீபத்தில் முடிவெடுத்தது. இந்த முடிவை எதிர்த்து மாணவர்களும் ஆர் எஸ் எஸ் அமைப்புடன் தொடர்புடைய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில்…

Read more

சுட்டுக் கொல்லப்பட்ட குரங்கு…. தோண்டி எடுத்த அதிகாரிகள்…. போலீஸ் விசாரணை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஒரு குரங்கை கொலை செய்த புதைத்து விட்டதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அஞ்சனி மிஸ்ரா என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து புதைக்கப்பட்ட குரங்கை மீண்டும் தோண்டி எடுத்து…

Read more

தடையை மீறி சேவல் சண்டை…. பலத்த பாதுகாப்பில் காயமடைந்த சேவல்….!!

பஞ்சாப் மாநிலம் பந்திட்டா பகுதியில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்குள் அங்கிருந்த பலரும் தப்பி சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து காயம் அடைந்த ஒரு சேவல் மீட்கப்பட்டுள்ளது. இது…

Read more

பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி…. இந்திய பொறியாளர் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வந்த பொறியாளர் ஒருவர் பயங்கரவாத அமைப்பான ISIS க்கு மூன்று முறை நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு பொறியாளரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.…

Read more

மும்பை TO பெங்களூர்…. விமான கழிவறையில் பயணம்…. மன்னிப்பு கேட்ட SPICEJET….!!

மும்பையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட SPICEJET நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார் அப்போது கழிவறையின் கதவு திறக்க முடியாத படி லாக் ஆகிவிட்டது. இதனால் உள்ளே இருக்கும் பயணிக்கு உதவுவதற்காக விமானத்தில் இருந்த சக பயணிகள் முயற்சி…

Read more

ஸ்ரீ ராமர் பற்றிய பதிவு…. முகநூல் பயணக் கைது….!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்யராஜ் பகுதியை சேர்ந்த சைலேந்திர குமார் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீராமர் தொடர்பாக ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்த சிவம் மிஷ்ரா…

Read more

வேலை வேணும்னா ஒரு இரவு… அரசு ஊழியரின் கேவலமான செயல்….!!

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் இருக்கும் சீட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு மூன்று மாணவிகள் நேர்காணலில் பங்கேற்க சென்றுள்ளனர். சஞ்சீவ் குமார் என்பவர் தான் நேர்காணலை மேற்கொண்டார். இந்நிலையில் நேர்காணல் முடிந்து சில மணி நேரங்களில் மூன்று மாணவிகளின் whatsapp எண்ணிற்கும் சஞ்சீவ் குமார்…

Read more

மாஞ்சா நூலால் 7 வயது சிறுவன் பலி…. அடுத்தடுத்து உயிரிழப்புகள்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த வினோத் சௌஹான் என்பவரது 7 வயது மகன் கனிஷ்க். கனிஷ்க் தனது தந்தையுடன் நேற்று தின்பண்டம் வாங்குவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டம் விடுவதற்கு தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் சிறுவனின்…

Read more

காதலிக்காக தேர்வில் முறைகேடு…. பொட்டு வச்சு லிப்ஸ்டிக் போட்டு பெண்ணாக மாறிய காதலன்….!!

சுகாதாரப் பணியாளர்களுக்கான அரசாங்க ஆள்சேர்ப்பு தேர்வு பஞ்சாப் மாநிலம் ஃபிரீத்கோட் மாவட்டத்தில் இருக்கும் பாபா ஃபிரீத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் ஆங்ரேஸ்சிங் என்ற இளைஞர் தனது காதலியின் தேர்வை எழுதுவதற்காக பொட்டு வைத்து லிப்ஸ்டிக் போட்டு பெண் போன்றே வந்துள்ளார்.…

Read more

அறையில் நெருப்பு மூட்டிய இருவர்…. மூச்சுத்திணறி பலி…. போலீஸ் விசாரணை….!!

டெல்லியில் உள்ள இந்தர்பூரி பகுதியில் நேபாலை சேர்ந்த ராம் பகதூர் மற்றும் அபிஷேக் ஆகிய இருவர் ரூம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை அவர்களது ரூம் கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கவில்லை என்று சந்தேகம்…

Read more

குளிரிலிருந்து தப்பிக்க…. குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்…. 2 குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலி….!!

டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராகேஷ் – லலிதா தம்பதி. இந்த தம்பதிக்கு ஏழு மற்றும் எட்டு வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் டெல்லியில் அதிகப்படியான குளிர் நிலவுவதால் குளிரிலிருந்து தங்களை பாதுகாக்க அறையில் தீ மூட்டி விட்டு…

Read more

பனிமூட்டத்தால் தாமதம்…. விமானியை தாக்கிய பயணி…. வைரலாகும் காணொளி….!!

நேற்று இண்டிகோ விமானம் டெல்லியில் இருந்து கோவா செல்ல இருந்தது. ஆனால் அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டது இது குறித்து பயணிகளிடம் விமானி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார். அப்போது விமானத்தில் இருந்த சாஹில் என்ற பயணி விமானியை…

Read more

“கால் அமுக்கி விடு” அரசு விடுதியில் சிறுமிகளுக்கு டார்ச்சர்…. போலீஸ் விசாரணை….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் அரசு மகளிர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் இரண்டு பெண் பாதுகாவலர்கள் அங்கு தங்கியுள்ள சிறுமிகளை தங்களது கால்களை அமுக்கி விட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர். அதோடு தாங்கள் கூறும் படி நடக்காவிட்டால் பிவாண்டி ரிமாண்ட்…

Read more

மோதிக்கொண்ட பேருந்துகள்…. 40 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதிக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் மற்றொரு பேருந்தும் நொய்டா நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோல்ப்பூரில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மதுரா அருகே…

Read more

உயிரைப் பறித்த மாஞ்சா நூல்…. இந்திய ராணுவ வீரர் பலி….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் கோடேஸ்வர் ரெட்டி. இந்திய ராணுவ வீரரான இவர் நேற்று தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டம் விட பயன்படுத்த தடை செய்யப்பட்டிருக்கும் மாஞ்சா நூல் இவரது கழுத்தில் சுற்றியுள்ளது.…

Read more

700 க்கும் அதிகமான பிரேத பரிசோதனைகள்…. ஸ்ரீராமர் அனுப்பிய அழைப்பிதழ்…. கும்பாபிஷேகத்திற்கு அழைக்கப்பட்ட பெண்….!!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 அன்று நடைபெற இருக்கிறது. இதற்காக பலருக்கும் விழா அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. அழைப்பிதழ் இருப்பவர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் நர்ஹர்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷி துர்கா…

Read more

மனைவியின் 5வது திருமணம்…. தீக்குளித்த கணவன்…. போலீஸ் விசாரணை….!!

மத்திய பிரதேஷ் இண்டூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் லோகானி. 35 வயதான இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணிற்கு இது நான்காவது திருமணம். சில தினங்களுக்கு முன்பு சுனில் லோகானி தனது மனைவி ஐந்தாவது திருமணம் செய்து கொள்ளப்…

Read more

மோமோஸ் சட்னிக்கு சண்டை…. முகத்தில் கத்தி குத்து…. போலீஸ் விசாரணை….!!

டெல்லியில் உள்ள ஷக்தார் பகுதியில் விகாஷ் என்பவர் மோமோஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று குமார் சந்திப் என்பவர் விகாஷ் கடைக்கு சென்று மோமோஸ் சாப்பிட்டுள்ளார். அப்போது குமார் கூடுதலாக சட்னி கேட்டுள்ளார். அதற்கு விகாஷ் சட்னி குறைவாக இருப்பதாக…

Read more

சந்தேகத்தால் வந்த வினை…. 19 முறை கத்திரிக்கோலால் குத்தி…. கணவன் கைது….!!

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர்கள் பிரிஜ்மோகன் நிஷாத் – சுமன் நிஷாத் தம்பதி. இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சுமன் காய்கறி வாங்கிவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

Other Story