சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி வாக்குகளை பேனாவில் திருத்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மி எட்டு வாக்குச்சீட்டை திருத்தி தில்லு முல்லு செய்ததாக புகார் தெரிவித்துள்ளது.

தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டுகளில் மோசடி செய்து செல்லாத வாக்குகள் ஆக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.