ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் மல்லிகார்ஜுனா கார்கே கலந்துகொண்டு பேசியபோது, தற்போதுள்ள மத்திய அரசு தலைவர்களை அச்சுறுத்தி வருகிறது. முன்னாள் பிரதமர்களான ராஜீவ் காந்தியும், இந்திரா காந்தியும் மக்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள். ஆனால் மோடியோ மக்களின் உயிரை பறித்து வருவதாக கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.