ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் மல்லிகார்ஜுனா கார்கே கலந்துகொண்டு பேசியபோது இந்தியா கூட்டணியை விட்டு ஒருவர் செல்வதால் கூட்டணி பலவீனம் அடையாது.

ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினால் நாடு பலவீனம் அடையுமா? அதைப் போன்று தான் இதுவும். ஒருவரோ இருவரோ வெளியேறுவதால் கூட்டணி பலவீனம் அடையாது. இன்னும் வலிமையாக நாம் உருவெடுப்போம் என கூறியுள்ளார்.