இந்திய வான்படையின் வாயு சக்தி பயிற்சிக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. வரும் 17ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் 2024 வாயு சக்தி என்ற பயிற்சியில் இந்திய விமான படையினர் ஈடுபட உள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகள் ஜோத்பூர் பகுதியில் உள்ள விமான படை நிலையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.