இந்திய வான்படையின் வாயு சக்தி பயிற்சிக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. வரும் 17ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் 2024 வாயு சக்தி என்ற பயிற்சியில் இந்திய விமான படையினர் ஈடுபட உள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகள் ஜோத்பூர் பகுதியில் உள்ள விமான படை நிலையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
2024 வாயு சக்தி பயிற்சி…. ஆயத்தப் பணிகள் தீவிரம்….!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more