காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமாந்த் பிஸ்வா, “யாத்திரையில் ராகுல் காந்தி போன்ற போலி நபரை பயன்படுத்துகின்றனர்.

அந்த நபரின் பெயர் என்ன, எப்படி செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் வெளியிடுவேன். சில நாட்கள் காத்திருங்கள்” என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.