“பெத்த தாய்க்கே இந்த கதியா..?” அன்னையர் தினத்துல மகனே செஞ்ச கொடூர காரியம்.. துப்பாக்கி சத்தம் கேட்டு பதறிய அக்கம்பக்கத்தினர்..!!
உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு மகன் தனது தாயையே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கிஷோர் குப்தா என்ற அந்த இளைஞர், தனது தந்தை குடும்ப சொத்தை…
Read more