“அந்த பழைய செக்யூரிட்டி இனி செட் ஆகாது” வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் போட்ட வார்னிங்…. சைபர் தாக்குதலை முறியடிக்க புது வியூகம்….!!

வங்கிகளின் நிதி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் அதிகரித்து வரும் சவால்கள் மற்றும் புதிய சைபர் தாக்குதல்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கித் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, ‘Anthropic’ நிறுவனத்தின் ‘Mythos’ போன்ற அதிநவீன…

Read more

“பட்டன் போன் வச்சிருக்கீங்களா..?” இனி நீங்களும் ‘ஸ்கேன்’ பண்ணி பணம் அனுப்பலாம்.. ஜியோவின் மாஸ் அப்டேட்.. கிராமப்புற மக்களுக்காக ஒரு அதிரடித் திட்டம்..!!

ஜியோ மற்றும் பேங்க் ஆஃப் பரோடா இணைந்து, சாதாரண பட்டன் போன் பயன்படுத்துபவர்களுக்காக ‘பாப் வேர்ல்ட் லைட்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன. கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள மக்கள் எளிதாக வங்கிச் சேவைகளைப் பெற வேண்டும் என்பதே இதன்…

Read more

தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் கஷ்டப்படுறீங்களா? இனி 5 செகண்டில் கன்பார்ம் டிக்கெட்.. இந்திய ரயில்வேயின் மாஸ்டர் பிளான் ..!!

இந்தியாவில் நாள்தோறும் சுமார் 2.3 கோடி மக்கள் இரயில்களில் பயணம் செய்யும் நிலையில், 1986-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் பழைய முன்பதிவு முறைக்கு (PRS) பதிலாக, 5 மடங்கு வேகமான புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது. தற்போதைய முறையில் நிமிடத்திற்கு 8…

Read more

மொபைல் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி செய்தி.. இனி ஒவ்வொரு ஜிபி-க்கும் தனியாக வரி கட்ட வேண்டுமா..?

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாட்டிற்குத் தனியாக வரி விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. குழந்தைகளிடையே அதிகரித்து வரும் இணைய அடிமைத்தனத்தைக் குறைக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஒரு ஜிபி டேட்டாவிற்கு ஒரு ரூபாய்…

Read more

Other Story