பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து… கல்லூரி மாணவி பலி; 40 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சனாபுரம் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் 50 மாணவ மாணவிகள் கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சுற்றுலா செல்ல…

Read more

பரோட்டா சாப்பிட்டு தூங்கிய கல்லூரி மாணவர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கண்ணம்பாளையத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் ஹேமச்சந்திரன் என்பவர் படித்து வந்தார். இவர் சக மாணவர்களுடன் அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த 20-ஆம் தேதி ஹேமச்சந்திரன் கண்ணம்பாளையத்தில் இருக்கும் ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது.…

Read more

மகனின் சாவில் மர்மம்…. கிணற்றில் மூழ்கி இறந்த கல்லூரி மாணவர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள குள்ள புரம் கிராமத்தில் தனியார் வேளாண் தொழில் நுட்ப கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் தீபக் சந்திரன் என்பவர் படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் இருக்கும் கிணற்றில் தீபக்சந்திரன் தண்ணீரில் மூழ்கி…

Read more

பலத்த காற்றால் சாய்ந்து விழுந்த கோபுரம்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சீத்தஞ்சேரி காப்பு காட்டு பகுதியில் வனத்துறை சார்பாக கேமரா கோபுரம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கல்லூரி மாணவரான தினேஷ்குமார் அந்த வழியாக கல்லூரி முடிந்து வீடுக்கு சென்றார். அந்த பகுதியில் வீசிய பலத்த காற்றினால் கேமரா கோபுரம்…

Read more

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை… கதறி அழுத பெற்றோர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி அன்னை நகர் பகுதியில் சகாய பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் டேட் ரன் பார்த்திபன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ…. கல்லூரி மாணவர் பலி; 8 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகள் நடைபெறுகிறது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் காலை நேர வகுப்புகள் முடிந்ததும் மாணவ…

Read more

தங்கை, தம்பியுடன் தகராறு…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பலஞ்சநல்லூர் கிராமத்தில் வினிதா(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வினிதா, அவரது தங்கை தேவிகா, தம்பி விஜயகுமார் ஆகியோருக்கிடையே செல்போனை யார் பயன்படுத்துவது…

Read more

வீட்டிற்கு வந்த தாய்…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலப்பட்டியானூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷீலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிலோமி, பிரவீனா(19) என்ற இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் இளைய மகள் பிரவீனா ஒரு கல்லூரியில்…

Read more

தாங்க முடியாத வலி…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலையில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லத்திகா(29) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட லத்திகா மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்…. பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பலி…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜீயபுரம் அருகே உள்ள அம்மன் குடி தெருவில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அஜய் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் இருக்கும் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று அஜய் ஜீயபுரத்திலிருந்து அரசு…

Read more

உடற்பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்…. ரத்த வாந்தி எடுத்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டியில் உள்ள தனியார் “அமெட்” கடல்சார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்படும் உடற்பயிற்சியில் பிரசாந்த் ஈடுபட்டார். அப்போது திடீரென ரத்த…

Read more

வாத்து, கோழிகளுக்கு இரை வைக்க சென்ற மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள அப்துல்கலாம் நகரில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுதர்சன் சக்திவேல்(18) திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நாகராஜ் தனது வீட்டிற்கு பின்புறம்…

Read more

மது குடித்து தகராறு செய்த தந்தை…. கல்லூரி மாணவியின் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கவர் பண்ணை கிராமத்தில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இலக்கியா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.…

Read more

உடல் துண்டாகி இறந்த கல்லூரி மாணவி…. வழக்கில் திடீர் திருப்பம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் குளத்துமேடு வேம்புலி அம்மன் கோவில் ஐந்தாவது தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஹோமிதா(19) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் 28-ஆம் தேதி ஹோமிதா பல்லாவரம்- குரோம்பேட்டை…

Read more

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. அணையில் மூழ்கி பலியான மாணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

கேரள மாநிலத்தில் உள்ள பட்டணம் திட்டா மாவட்டத்தில் ராஜு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஷாலியா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு ரோஜன் ராஜு(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கலியக்காவிளை அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபி…

Read more

ஓடும் பேருந்தில் ஏற முயன்ற போது…. சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்பேட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து சூர்யா வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு 100 சாலையில் வந்த…

Read more

முதல் நாள் கல்லூரிக்கு சென்ற மாணவர்…. ஒரே நொடியில் முடிந்த வாழ்க்கை…. கதறும் குடும்பத்தினர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏனாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் இருக்கும் பாட்டி வீட்டில் தம்பிதுரை என்பவர் தங்கி படித்து வந்துள்ளார். இவர் கீழம்பியில் இருக்கும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் சேர்ந்தார். முதல் நாளான நேற்று…

Read more

சாலையில் கவிழ்ந்த கார்…. கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனுஷ் என்பவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது அண்ணன் குடும்பத்துடன் துடியலூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறை தினத்தை முன்னிட்டு தனுஷ் தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து…

Read more

கல்லூரிக்கு புறப்பட்ட மாணவி…. மயங்கி விழுந்து உயிரிழப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டி பணிமனை குட்டை பகுதியில் உதயமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவர்த்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியா ஸ்ரீ என்ற மகளும், சஷ்வந்த் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் இனியா ஸ்ரீ தனியார்…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. இன்ஜினியரிங் மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தர்மபுரியை சேர்ந்த மதியழகன், தஞ்சாவூரை சேர்ந்த சிவப்பிரகாஷ் ஆகியோர் படித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து தர்மபுரியில் இருக்கும் மதியழகன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.…

Read more

கல்லூரி விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு ஸ்டாண்டி மருத்துவக் கல்லூரியில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்(24) என்பவர் எம்.பி.பி.எஸ் படித்து வந்துள்ளார். இவர் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி பயிற்சி எடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அறையில்…

Read more

குளித்து கொண்டிருந்த போது வந்த வலிப்பு…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டசமுத்திரம் பட்டியில் சபரீஷ்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் சபரீஷ் அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்துக்கு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடபாதி கிராமத்தில் விவசாயியான திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் கார்த்திகேயன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வி.எஸ்.பி பொறியியல் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.…

Read more

உடம்பு சரியில்லை என கூறிய கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் விவசாயியான தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிருத்திகா தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 29-ஆம் தேதி கல்லூரியில் இருந்து கிருத்திகா பேருந்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

கல்லூரி வகுப்பறையில் இருந்த மாணவி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கோடி மாத்தார் பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுருதி(19) நாகர்கோவில் சுங்கான் கடையில் இருக்கும் தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலை 9.45…

Read more

வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரோஷன் ரங்கம்பாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்ததும் ரோஷன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு…

Read more

பிறந்தநாளை கொண்டாட சென்ற நண்பர்கள்…. ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புளியஞ்சோலைக்கு பெரம்பலூரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். அவர்கள் துறையூர் கோவிந்தாபுரத்தில் இருக்கும் நண்பர் வீட்டில் தங்கி இருந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவரான மாலிக் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மோட்டார் சைக்கிளில் புளியஞ்சோலைக்கு…

Read more

படிக்கட்டில் நின்று பயணம்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் அமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அமரேசன் திண்டுக்கல்லில் இருந்து பிள்ளமநாயக்கன்பட்டி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து படியில் நின்று பயணம்…

Read more

நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்த மாணவர்…. நெஞ்சுவலி வந்ததால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபு தாமஸ் என்பவர் எலக்ட்ரானிக் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி குடியிருப்பில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3…

Read more

உரசி சென்ற பேருந்து…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் ஆதித்யா பிளாசாவில் சோபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெற்குன்றம் பகுதியில் இருக்கும் கேட்டரிங் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில்…

Read more

Other Story