“என்னை அவர்கள் கொன்றுவிடுவார்கள்!” – சாவதற்கு முன் கர்ப்பிணி அலறிய பகீர் வீடியோ… சிகிச்சைக்குப் பின் தாயும் பச்சிளம் குழந்தையும் பலி… கதறித் துடிக்கும் உறவினர்கள்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், கற்பனா மிஸ்ரா என்ற 25 வயது இளம் பெண்ணும் அவரது பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு கற்பனா…

Read more

Other Story