மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருமணமாகாத ஆண்கள் தான் டார்கெட்… திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல்…. போலீஸ் அதிரடி…!!!
ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டம் தப்வாலி நகரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழா, திடீரென பரபரப்பாக மாறியது. மாற்றுத்திறனாளி இளைஞருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வில், ராஜஸ்தான் காவல்துறை திடீரென சோதனை நடத்தியது. அப்போது, போலி திருமணங்களை ஏற்பாடு செய்து பணம்…
Read more