மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருமணமாகாத ஆண்கள் தான் டார்கெட்… திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல்…. போலீஸ் அதிரடி…!!!

ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டம் தப்வாலி நகரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழா, திடீரென பரபரப்பாக மாறியது. மாற்றுத்திறனாளி இளைஞருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வில், ராஜஸ்தான் காவல்துறை திடீரென சோதனை நடத்தியது. அப்போது, போலி திருமணங்களை ஏற்பாடு செய்து பணம்…

Read more

“தொழிலில் நஷ்டம்”… காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு…!!!

ஹரியானாவின் பஞ்ச்குலா நகரத்தில் பயங்கர சம்பவம் ஒன்று வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பெற்றோர், மூன்று சிறுவர்கள் மற்றும் மூத்த குடும்பத்தினர்கள் காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.…

Read more

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இந்திய யூடியூபர் பெண்… போலீஸ் அதிரடி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ஹிசார் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, பாகிஸ்தானிய “கையாளுபவர்” ஒருவருக்காக இந்தியாவில் உள்ள தகவல்களைச் சேகரித்து வந்ததை…

Read more

“ஸ்கூலுக்கு நடந்து சென்ற சிறுமி”.. திடீரென கடத்தி… ஓடும் காரில் வைத்து கதற கதற.. 2 முறை கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஹரியானாவில் 15 வயது மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய சகோதரனுடன் பள்ளிக்கு சென்றார். சகோதரனை அவனது பள்ளியில் விட்டுவிட்டு தன்னுடைய பள்ளியை நோக்கி சாலையின் ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

“ராபிடோ வாகனத்திற்கு புக் செய்த பெண்”… வீட்டிற்கு வரவா என கேட்ட டிரைவர்… வெளுத்தெடுத்த கணவன்… அம்பலமான பகீர் உண்மை..!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் அபிமன்யு என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி ராப்பிடோ வாகனத்தில் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தார். உடனடியாக ராப்பிடோ வாகனம் வந்த நிலையில் டிரைவர் அந்தப் பெண்ணுக்கு தொடர்பு கொண்டு “நான் உங்கள் கட்டிடத்தின்…

Read more

“முதலில் பைக்…‌ இப்ப ஆடி கார்”… ஆடம்பரமாக பால் விற்பனை செய்யும் பால்காரர்… வாடிக்கையாளர்களை கவர புதிய யுத்தி… ஆச்சரிய சம்பவம்.!!

ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் அமித் பதானா என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டப் படிப்பை முடித்த நிலையில் வங்கியில் நிலையான பதவியை பெற்றிருந்தார். வாகனங்கள் மீது அவருக்கு இருந்த காதலால் வங்கி வேலையை விட்டுவிட்டு சொகுசு காரான ஆடி மூலம் பால்…

Read more

“என் பொண்டாட்டி கூடவேவா”..? யோகா டீச்சரை உயிரோடு குழி தோண்டி புதைத்த கணவன்… 3 மாதத்திற்கு பின் தெரிந்த உண்மை.. பகீர் பின்னணி..!!

ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு குடியிருந்த நபரை கடத்திச் சென்று உயிரோடு  புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தில் ஹர்தீப் என்பவர் தனது மனைவியுடன் வாழ்ந்து…

Read more

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்… ஓட ஓட விரட்டி பாஜக தலைவர் சுட்டுக்கொலை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!t

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் நிலம் தொடர்பான பிரச்சனையில் பாஜக மண்டல தலைவர் சுரேந்திர ஜவாஹர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை பாஜக மண்டல தலைவர் சுரேந்திர ஜவாஹர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு…

Read more

“பாட்டியின் வங்கி கணக்கு பற்றி பள்ளியில் பெருமை பேசிய 15 வயது சிறுமி”… வந்ததோ வினை… ரூ.50,00,000 காலி… உஷாரய்யா உஷாரு..!!

ஹரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பாட்டியின் வங்கி கணக்கை பற்றி கூறியுள்ளார். அதாவது…

Read more

இப்படியும் பழிவாங்கலாமா..? “ஆத்தே மொத்தம் 100” Ex காதலனுக்கு திடீர் ஷாக் கொடுத்த காதலி… Viral Video..!!

காதலர் தினத்தை முன்னிட்டு, பலர் தங்களின் காதலர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய காதலனை பழிவாங்கும் விதமாக 100 பீட்ஸாக்களை ஆர்டர் செய்து காதலனை எரிச்சல் அடைய வைத்த சம்பவம் ஒன்று இன்ஸ்டாவில்  வைரல் ஆகி…

Read more

“ஹெல்மட்டும் இல்ல நம்பர் பிளேட்டும் இல்ல” பெயரைக் கேட்டால் ShinChan…. வைரலாகும் காணொளி….!!

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் பைக் ஓட்டி வந்த பெண்ணை போக்குவரத்து துறை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளார். அந்த பெண் ஹெல்மட்டும் அணியவில்லை அவரது பைக்கில் நம்பர் பிளேட்டும் இல்லை. இதனால் தடுத்து நிறுத்தப்பட்ட அவரிடம் பெயரை கேட்டபோது பிரபல கார்ட்டூனான சின்-சானில்…

Read more

வகுப்பறையில் வெடிகுண்டு…. “Youtube பார்த்து தான் செஞ்சோம்” +2 மாணவர்கள் அதிரடி சஸ்பெண்ட்….!!

ஹரியானா மாநிலம் பிவானியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து வெடிகுண்டு ஒன்றை தயார் செய்து ஆசிரியரின் நாற்காலிக்கு அடியில் பொருத்தியுள்ளனர். அதனை வெடிக்கவும் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில்…

Read more

செம ஷாக்…! ஓடும் ரயிலில் படபடவென வெடித்த பட்டாசுகள்… மளமளவென பற்றிய தீ… 4 பேர் பலத்த காயம்..!!

ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் பகுதியில் இருந்து டெல்லி நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பல பயணிகள் பயணித்தனர். இந்த நிலையில் ரயிலில் ஒரு நபர் வெடிபொருட்களை கொண்டு சென்றுள்ளார். ரோஹ்தக் பகுதிக்கு அருகே ரயில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென…

Read more

பாலியல் குற்றவாளிக்கு உதவிய ஜெய்லர்… சட்டமன்றத் தேர்தலில் வெற்றி… பகிர் திருப்பங்கள்…!!

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் தாத்ரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜெயிலர் சுனில் சங்வான் வெற்றி பெற்றார். இவர் 1,957 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மனிஷா சங்வானை தோற்கடித்தார். சுனில் சங்வான், ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக பணியாற்றிய…

Read more

ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றது எப்படி…? காங்கிரஸ் பின்னடைவுக்கு என்ன காரணம்…!!!

ஹரியானாவில், காங்கிரஸுக்கு சாதகமான சூழல் இருந்தாலும், பாஜக தனது சாதனை நிலையை தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் 27% ஜாட் சமூக வாக்குகளை பெறும் நிலை இருந்தாலும், பாஜக ஜாட் அல்லாத ஓபிசி, உயர் சாதி மற்றும் பழங்குடியினரின் வாக்குகளை ஒருங்கிணைத்து வெற்றி பெற்றுள்ளது.…

Read more

ஜம்மு காஷ்மீரில் வெற்றி வாகை சூடும் காங்கிரஸ்… ஹரியானாவில் ஓங்கும் பாஜக கை… வெற்றி யாருக்கு…? நாடே எதிர்பார்ப்பு…!!!

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்கு  எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்த…

Read more

Breaking: திடீர் திருப்பம்… ஹரியானாவில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை…!!!

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் காங்கிரஸ் முன்னிலையிலும் பாஜக பின்னடைவையும் சந்தித்தது. இதில் ஹரியானாவில்…

Read more

ரூ400 கோடி மோசடி வழக்கு சிக்கிய எம்.எல்.ஏ மகன்… அம்பலமான நாடகம்… காவல்துறையினரின் அதிரடி முடிவு…!!

சண்டிகர் மாநிலத்திலுள்ள ஹரியானாவில் சமல்ஹா பகுதியின் காங்கிரசின் எம்.எல்.ஏ தரம் சிங் சோக்கர் ஆவார். இவருக்கு சிக்கந்தர் சிங் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து மிஹிரா குரூப்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்துகின்றனர். இந்நிலையில் கடந்த 2021-2022 இல்…

Read more

நெருங்கும் தேர்தல்…! மீண்டும் பரோலில் வந்த பாலியல் குற்றவாளி… பின்னணியில் யார்…? காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

ஹரியானாவில் உள்நாட்டு அரசியல் விவகாரங்களை குலுக்கி வரும் நிகழ்வாக, பாலியல் குற்றவாளியான குர்மீத் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண் துறவிகள் மீது பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராம்…

Read more

பாஜக பிரமுகர் கார் மோதி வாலிபர் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆக்ஷத் கார்க் என்ற இளைஞன் சாலையில் அதிவேகமாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது சாலையின் தவறான பக்கத்தில் எஸ்யூவி கார் ஒன்று வந்துள்ளது. இதனால் அந்த கார், பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில்…

Read more

ஓரம் போ…! ஓரம் போ…! மாட்டு வண்டியில் உலா வந்த அரியானா முதல்வர்…. வைரலாகும் வீடியோ…!!!

அரியானா மாநிலத்தில் பாஜக சார்பில் முதல் மந்திரியாக நயாப் சிங் சைனி பதவி வகித்துள்ளார். இதற்கிடையில் அந்த மாநிலத்தில் வருகிற 1-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக…

Read more

இனி ஸ்கூல யாருமே குட் மார்னிங் சொல்ல கூடாது, இத தான் சொல்லணும்… அரசு புதிய அறிவிப்பு…!!

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஹரியானா மாநில பள்ளிகளில் தற்போது அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநில பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இனிய மாணவர்கள் காலையில் ஆசிரியர்களை பார்த்ததும் குட் மார்னிங்,…

Read more

28 ஆண்டுகளுக்குப் பிறகு…. மோசடி வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது… சிக்கியது எப்படி…?

ஹரியானா மாநிலத்தில் குல்சீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் காவல்துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு  அவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் தேடிய போது அவர் தலைமறைவானார். இந்நிலையில் தலைமறைவாக…

Read more

நண்பர்களோடு மது விருந்து: கிரிக்கெட் மட்டையால் தலையில் ஒரே போடு..,. துடிதுடித்து பலியான இளைஞர்…!!

ஹரியானா மாநிலம் பதேஹாபாத் என்ற மாவட்டத்தில் வசித்து வந்தவர் பூப் சிங். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் அனிஷ் மற்றும் சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அனிஷ், கிரிக்கெட் பேட்டால்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ‌ரூ.10 லட்சம் கடன்… மாநில அரசின் சூப்பர் திட்டம்…!!!

இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலம் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் மட்டும் இன்றி பலவிதமான திட்டங்களும் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை போன்ற பல திட்டங்கள் அமலில் இருக்கிறது. அந்த வகையில் வறுமைக் கோட்டிற்கு…

Read more

பெண்ணின் பித்தப்பையில் 1,500 கற்கள் அகற்றம்…. அதிர்ச்சி காரணம் சொன்ன மருத்துவர்கள்….

ஹரியானா மாநிலம் குருகுராமை சேர்ந்தவர் ரியா சர்மா. 32 வயதான இவருடைய பித்தப்பையில் இருந்து சுமார் 1500 கற்கள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். துரித உணவுகளை தொடர்ந்து இவர் சாப்பிட்டு வந்ததால் அவருக்கு திடீரென்று வயிறு வலி…

Read more

இரட்டை பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த தந்தை…. பின்னணி என்ன…? விசாரணையில் பகீர் தகவல்…!!

ஹரியானா மாநிலத்தில் கடந்த மே 30ஆம் தேதி அன்று பூஜா என்ற பெண்ணிற்கு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது .இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவருடைய தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு பூஜாவின் கணவர்…

Read more

“உன் லைசென்ஸ் காட்டு” காருக்குள் தலையை விட்ட காவலர்…. தரதரவென இழுத்துச்சென்ற போதை ஆசாமி…. வைரலாகும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத் என்ற பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி அவரிடம் லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார் அந்த காவலர். அப்பொழுது டிரைவர் குடிபோதையில் இருந்ததை…

Read more

4 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ்…. ஹரியானாவில் கவிழும் நிலையில் பாஜக….!!

ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேரும் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

BREAKING: பாஜக ஆதரவைத் திரும்பப் பெற்ற எம்.எல்.ஏக்கள்…!!

ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளனர். பணவீக்கம், வேலையின்மை, நிர்வாக சீர்கேடுகளை எதிர்த்து சோம்பிர், ரந்தீர், தரம்பால் ஆகிய மூவரும் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறியுள்ளனர். அத்துடன்…

Read more

பிரபல யுடியூபர் காதல் ஜோடி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…. அதிர்ச்சி…!!

ஹரியானா மாநிலம் பஹதுர்கரில் சனிக்கிழமை சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கார்விட் (25), நந்தினி (22) இருவரும் காதலித்து வந்தனர். பல ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். அவர்கள் யூடியூப்பில் சொந்த சேனலை நடத்தி குறும்படங்களையும் தயாரித்துள்ளனர். இரவில் அவர்களுக்குள் வாக்குவாதம்…

Read more

விடுமுறையில் இயங்கிய பள்ளி…. 6 குழந்தைகள் துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!!

ஹரியானா மாநிலத்தில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். சாலையில் சென்ற மற்றொரு பேருந்தை பள்ளி பேருந்து ஓட்டுனர் முந்தி செல்ல முயன்றதே…

Read more

சாக்கடையில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாப பலி… பெரும் சோக சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் கூர்கான் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் பகத் குமார். இவருடைய இரண்டு வயது குழந்தை கடைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மூடாமல் திறந்து வைக்கப்பட்டிருந்த 50 அடி ஆழ சாக்கடையில் தவறி விழுந்துள்ளது. குழந்தையை காணாமல் தேடியே பெற்றோருக்கு…

Read more

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்பி…. நொடிக்கு நொடி திருப்பம்…!!

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஹரியானா மாநில காங்கிரஸ் எம்பி நவீன் ஜிண்டால், காங்கிரசில் இருந்து விலகியுள்ளார். கட்சியில் இருந்து விலகிய சில நிமிடங்களில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் ஹரியானாவின் குருக்ஷேத்ரா தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்பியாக…

Read more

BREAKING: அரசியலில் அதிரடி திருப்பம்… மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக…!!!

ஹரியானா முதல்வருடன் பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர். அங்கு பாஜக மற்றும் ஜனநாயக ஜனாத கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஜே ஜே பி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அம்மாநில துணை முதல்வராக பதவி வகித்து…

Read more

“மகளுக்கு கல்வி கொடு” பெண் குழந்தைகளுக்கு சூப்பரான திட்டம்…. அசத்தும் அரசு…!!

மத்திய மாநில அரசுகள் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ,பெண்களுக்கான சுதந்திரம் அவர்களுக்கான வேலை வாய்ப்பு, சமூக முன்னேற்றம், பொருளாதாரத்தை வளர்ச்சி போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.…

Read more

Haryana: பரபரப்பு.! ஐஎன்எல்டி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் சுட்டுக் கொலை..!!

 ஐஎன்எல்டி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் ரதி பஹதுர்கரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹரியானா ஐஎன்எல்டி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் ரதி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) ஜாஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கார் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால்…

Read more

ஆம்புலன்ஸுக்கு வழி விடாவிட்டால் 10 ஆயிரம் அபராதம்…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!!

ஹரியானா மாநிலம் குறுகிராமில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இடையூறு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில போக்குவரத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். “மோட்டார் வாகனச் சட்டம் 194இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட…

Read more

சமூக பாதுகாப்பு திட்டங்கள்…. ஓய்வூதியம் அதிரடி உயர்வு… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

ஹரியானாவில் 14 வகையான சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டங்களுக்கான தொகை உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது. அதற்கான ஒப்புதல் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட நிலையில் ஓய்வூதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் மூலம் 31.40…

Read more

ராம்லீலா நிகழ்ச்சி…. மேடையிலேயே உயிரை விட்ட நாடகக் கலைஞர்….!!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் முன்னிட்டு ஹரியானா மாநிலம் பிவானியல் ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹரிஷ் மேத்தா என்ற கலைஞர் அனுமான் வேடம் அணிந்து நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை நாடகத்தின் ஒரு…

Read more

பள்ளத்தில் இறங்கிய ஆம்புலன்ஸ்.. இறந்து உயிர் பிழைத்த முதியவர்… அதிசய சம்பவம்…!!!

ஹரியானா மாநிலத்தில் இறந்து விட்டதாக கூறிய நபர் திடீரென்று உயிர்பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறிய நிலையில் 80 வயதான அந்த நபரின் உடலை வீட்டுக்கு செல்லும் வழியில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ்…

Read more

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை…. இலவச மருத்துவ வசதி…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஹரியானா மாநிலத்தில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பணம் இல்லாமல் மருத்துவ வசதியை அரசு அறிமுகம் செய்தது.…

Read more

அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 15 வரை விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!!

இந்தியாவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் சரியான மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான குளிர் உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸ் நிலவி வரும் நிலையில் கடுமையான குளிர் காரணமாக மக்களின் அன்றாட…

Read more

தீபாவளியை முன்னிட்டு கார் பரிசளித்த முதலாளி…. மனுஷன் என்ன சொன்னார் தெரியுமா..? நெகிச்சியான தருணம்…!!!

தீபாவளியை முன்னிட்டு தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கார் பரிசளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவை சேர்ந்த தொழிலதிபர் பாட்டியா. இவரிடம் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கார் பரிசளித்த சம்பவம்…

Read more

அடடே அசத்தல்…! முதியோர்களுக்கான பென்ஷன் தொகை உயர்வு…. முதல்வர் மாஸ் அறிவிப்பு…!!

ஒவ்வொரு  மாநிலத்திலும் முதியோர்களுக்கு பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சரியான மாநிலத்தில் முதியோர்களுக்கான பென்ஷன் தொகையாக 2750 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பென்ஷன் தொகை 9 முதல் 10 சதவீதம் உயர்த்தப்பட்டு மாதம் 3000 ரூபாய்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மற்றொரு சலுகை… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவிகள் அனைத்தும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அதன்படி அரியானா மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடுகு எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அடையாள அட்டையுடன் கூடிய ஒரு லட்சம்…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி மாதம் தோறும் ரூ.2750… மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மாநில அரசு சார்பாக வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் அரசு ஒரு புதிய திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட…

Read more

இந்த மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம்…? அரசு எடுத்த முக்கிய முடிவு…!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள நூ என்ற மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை சம்பவமானது நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து நூ மற்றும் மோர்னி பகுதியில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி ஆசிரியர்…

Read more

மரங்களை நட்டால் 5 மதிப்பெண்…. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு… எங்கு தெரியுமா..??

மரங்களை நட்டு அவற்றை பராமரிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வரை வழங்க ஹரியானா அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் உள்ள 9ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் இந்த நடைமுறையை பெறுவார்கள். இத்திட்டத்தின்படி, 9ஆம் வகுப்புக்கு வருபவர்கள் மரம் நட…

Read more

எனக்கு 1,00,000 ரூபாய் கொடு…. தாயைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய மகன்….!!

ஹரியானா மாநிலம் பல்வார் பகுதியை சேர்ந்தவர் அசரி. இவரது மகன் முஸ்தகீம். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி அளவில் வீட்டிற்கு வந்து தாய் அசரியிடம் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அசரி தன்னிடம்…

Read more

Other Story