“உனக்கு வந்தா ரத்தம், அதுக்கு வந்தா தக்காளி தொக்காடா?”… தெருநாயை விடிய விடிய அடித்த கொடூரன்… உடனே கைது செய்யக் கோரிக்கை!.. வைரல் வீடியோ..!!!
வாயில்லாப் பிராணிகள் மீது மனிதர்கள் செலுத்தும் வன்முறை, நமது சமூகத்தில் மனிதநேயம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. வீதியில் அமைதியாக உலா வந்த தெருநாய் ஒன்றை, நபர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் அதிர்ச்சித் தரும் வீடியோ காட்சி…
Read more