21 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை தாக்கிய சூரிய புயல்…. அடுத்து என்ன நடக்கும்?… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்…!!!

கடந்த 2003 ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த சூரிய புயலுக்கு அடுத்ததாக 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியை தாக்கிய சூரிய புயலால் அடுத்து பூமியில் நடக்கப் போகும் மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 2003 ஆம் ஆண்டு வந்த…

Read more

விண்வெளியை குப்பை மேடாக மாற்றிய மனிதன்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!

உலக அளவில் அதிகரிக்கும் செயற்கைக்கோள் மற்றும் விண்கல குப்பைகளால் எதிர்காலத்தில் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 1957 முதல் இன்று வரை சுமார் 8000 செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் தற்போது 3000 செயற்கைக்கோள்கள் தான் இயங்குகின்றன.…

Read more

பேரழிவு…! ஒரு உயிரினம் கூட இல்லாமல் மொத்தமாக அழியும் பூமி…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!

பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பூமி அழியப்போகிறது என அவர்கள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். அதாவது பூமியில் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்த உயிரினங்களும் வாழ…

Read more

“B.SC கணிதம் படிப்பு” ஓரங்கட்டிய மாணவர்கள்….. இது தமிழ்நாட்டிற்கு பேராபத்து….. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளை தேர்ந்தெடு த்து வருகிறார்கள். இதற்காக கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளை விட…

Read more

Other Story