சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய தகவல்…!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை சேர்ந்த சுங்க கட்டணமானது  நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி டூ மீரட்   விரைவு சாலையில் ஏப்ரல் 1 முதல் சுங்கு வரியை உயர்த்த இருப்பதாக…

Read more

இன்றே கடைசி நாள்… உடனே மாத்துங்க… இல்லனா மொத்த பணமும் காலி…. வாகன ஓட்டிகளுக்கு அலெர்ட்…..!!!!

விதிமீறல் புகார் எழுந்ததை தொடர்ந்து paytm பேமெண்ட் வங்கி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு எந்த ஒரு செயல்பாடும் செய்ய முடியாது என கூறிய நிலையில் வாடிக்கையாளர்கள் நலனை கருதி மார்ச் 15ஆம்…

Read more

இன்று முதல் அமல்… ரூ.60 இருந்தா போதும்… LLR பெற இ-சேவை மையத்திலேயே விண்ணப்பிக்கலாம்…!!!

வாகன ஓட்டுனர்களுக்கான பழகுநர் உரிமம் (LLR) பெற இது இ-சேவை மையத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மார்ச் 13ஆம் தேதி அதாவது நாளை முதல் இந்த சேவை நடைமுறைக்கு வர இருக்கிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல முடியாதவர்கள்…

Read more

நாளை முதல் அமல்… இனி LLR பெற RTO செல்லத் தேவையில்லை… வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

வாகன ஓட்டுனர்களுக்கான பழகுநர் உரிமம் (LLR) பெற இது இ-சேவை மையத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மார்ச் 13ஆம் தேதி அதாவது நாளை முதல் இந்த சேவை நடைமுறைக்கு வர இருக்கிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல முடியாதவர்கள்…

Read more

சென்னையில் இன்று இந்த வழியாக செல்ல முடியாது…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை ஆனது 2 வழிதடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது.  இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. இன்னும் 1 நாள்தான் இருக்கு… உடனே வேலையை முடிங்க…!!!

KYC முழுமை அடையாத FASTag செயல் இழக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயலிழக்க செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு இனிமேல் ஒரு FASTag கள் மட்டுமே செல்லுபடியாகும். அதனைப்…

Read more

டிரைவிங் லைசன்ஸ் புதிய விதிமுறை…. வாகன ஓட்டிகளே அலெர்ட்….!!!

பிரிவு 4 அல்லது பிரிவு 4ஐ மீறி அதாவது டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனத்தை இயக்கும் எந்த ஒரு நபரும் மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். யார் ஒருவர் டிரைவிங்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனிய இரவு நேரங்களில் இந்த பிரச்சனை இருக்காது…!!!

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் லாரி உள்ளிட்ட வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஓய்வெடுப்பதற்கு வசதியாக ஆயிரம் ஓய்வெடுக்கும் கட்டிடங்களை கட்டும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இரவு நேரங்களில் ட்ரக் , பேருந்து மற்றும் டாக்ஸி போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு இது வசதியாக…

Read more

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு… பிப்ரவரி 29 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!!!

வாகன ஓட்டிகள் தங்களுடைய FASTag கார்டுகளின் கேஒய்சி யை புதுப்பிப்பதற்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கேஒய்சி முழுமை அடையாத FASTag கார்டுகள் ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயல் இழக்க செய்யப்படும்…

Read more

KYCக்கு இம்மாதம் 31 வரை மட்டுமே அவகாசம்… முக்கிய அறிவிப்பு..!!!

வாகன ஓட்டிகள் அனைவரும் தங்கள் பாஸ்டேக் கார்டுகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சி முழுமை அடையாத பாஸ்டேக் கார்டுகள் ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயல் இழக்க செய்யப்படும். எனவே கேஒய்சி விவரங்களில்…

Read more

தமிழகம் முழுவதும் 50,000 போலீசார் குவிப்பு…. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிபி…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஐம்பதாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் கடை வீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், சுற்றுலா தளங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாரும்…

Read more

எச்சரிக்கை: இந்த தவறை செய்யாதீங்க… வாகன ஓட்டிகளே அலர்ட்…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஐம்பதாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடைவீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சுற்றுலா தளங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாரும் குடித்துவிட்டு வாகனங்களை இயக்க வேண்டாம்…

Read more

சுங்கக்கட்டணம் செலுத்துவதில் வருகிறது புதிய மாற்றம்…. மத்திய அரசின் மாஸ் திட்டம்…!!!

வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்பொழுது அவர்களுடைய வசதிக்காக மத்திய அரசாங்கம் புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்பொழுது வாகனங்கள் அவ்வப்போது சுங்கசாவடிகளில் நின்று செல்வதை தவிர்க்கும் விதமாகவும், வாகன ஓட்டிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாகவும்…

Read more

இந்த வழக்குகள் ரத்து…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான நல்ல செய்தி…!!

சென்னையில் டிசம்பர் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையின் வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ANPR கேமராக்கள் மூலம் 6,670 வழக்குகள் பதிவாகி இருந்தன.…

Read more

வாகன ஓட்டிகளுக்கு சரியான ஓய்வு… தமிழக காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி செல்லும் கொண்டை ஊசி வளைவில் கடமை சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். அதில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இந்த…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…! இனி 30 கி.மீ தாண்டி வாகனம் ஓட்டினால்…. போக்குவரத்துத்துறை அதிரடி…!!

புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் புதிய வேக கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரி நகருக்குள் 20 முதல் 30 கிமீ வேகத்திற்கு மேல் வாகனங்களை யாரும் இயக்கக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை, அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர். இருசக்கர…

Read more

வாகன ஓட்டிகள் இனி 30கி.மீ வேகத்தை தாண்டக்கூடாது… அமலுக்கு வந்த புதிய போக்குவரத்து விதிமுறை…!!!

புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் புதிய வேக கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரி நகருக்குள் 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை யாரும் இயக்கக் கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.…

Read more

தமிழகத்தில் பதிவு சான்று பெறுவதில் புதிய நடைமுறை… வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் தற்போது புதிய வாகனங்களுக்கான பதிவு சான்று மற்றும் கனரகியவற்றை வாகன உரிமையாளர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டுமென அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்த சான்றிதழை இரண்டு நாட்களுக்குள் வந்து வாங்காவிட்டால்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. இந்த 5 ஆவணங்கள் இல்லாவிட்டால் ரூ.15,000 அபராதம்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!!

நீங்கள் வாகன ஓட்டுகிறீர்கள் என்றால் கட்டாயம் உங்களிடம் இந்த ஐந்து ஆவணங்களும் இருக்க வேண்டும். அதில் முக்கியமான ஒன்றுதான் ஓட்டுனர் உரிமம். ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள். உங்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால்…

Read more

வாகன ஓட்டிகளே… இந்த குறியீடு இருந்தா வண்டியை நிறுத்தாம போங்க… இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து…!!

இந்தியாவில் தற்போது பல்வேறு இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவு பயணம் செய்வதால் மக்களுக்கு பயணம் செய்ய கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து புரிதல்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. இந்த போர்டை பார்த்த வண்டியை நிறுத்தாம ஓட்டுங்க…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்த வகுப்புகள் வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறும்போது எடுக்கப்படுகின்றது. சாலை விதிகளை ஓட்டுனர்கள் முழுவதுமாக தெரிந்திருந்தால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும். போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் ஆபத்து?…. IOCL திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் மழை மற்றும் குளிர் காலம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் வாகனங்களில் பெட்ரோலை முழுமையாக நிரப்பக் கூடாது…

Read more

வாகன ஓட்டிகளே…. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10000 அபராதம்…. போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை…!!!

தமிழகத்தின் சாலை விபத்துக்களை தடுக்கும் விதமாக போக்குவரத்து துறை பல சட்டங்களை அமல்படுத்தி பின்பற்றி வருகிறது. அதனை மீறும் வாகன ஓட்டிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் அபராதமும் வசூல் செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்…

Read more

ALERT: வாகன ஓட்டிகளே உஷார்…. சென்னை போக்குவரத்து போலீசார் புதிய எச்சரிக்கை….!!!!

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் இடம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் பெரும்பாலான விபத்துக்கள் தமிழகத்தில் நிகழ்வதால் இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் குடிபோதையில் வாகனம்…

Read more

இனி இப்படி வாகனம் ஓட்டினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வாகனம் ஓட்டும் நபர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெறுவது அவசியம். அவ்வாறு சட்டத்தை மீறினால் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராதம் செலுத்த வேண்டும். இருந்தாலும் இந்த சட்டங்களை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து…

Read more

இனி போதையில் வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து…. கேரள மாநில முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

கேரளாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட கூட்டம் இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், போதைப் பொருள்கள் அல்லது குடிபானங்களை அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களின் உரிமைகளை உடனடியாக…

Read more

Other Story