“கோர்ட்டுக்குப் போகல.. கேஸ் போடல”… பணத்தை விட நிம்மதிதான் பெருசு.. வராத ₹5 லட்சம் பணத்திற்காகப் பெண் வழக்கறிஞர் போட்ட வைரல் போஸ்ட்..!!!
பெங்களூரைச் சேர்ந்த ஜோஷிபா என்ற பெண் வழக்கறிஞர், தனது நண்பர் ஒருவருக்குக் கடனாகக் கொடுத்த 5 லட்சம் ரூபாயைத் திரும்பப் பெற சட்டப்படி வழக்குத் தொடர வேண்டாம் என்று எடுத்த முடிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வழக்கறிஞராக இருந்தபோதிலும்,…
Read more