மக்களே உஷார்..! வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை. இதனால் நாளைய தினம் வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் செயல்படாது. அதன்பிறகு இடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாள். இதற்கு அடுத்தபடியாக சனி, ஞாயிறு விடுமுறை.…
Read more