ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி அமைந்திருக்கும் திருவள்ளூர். ரத்தினகிரி அமைந்திருக்கும் ராணிப்பேட்டை, கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா காரணமாக சேலம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிக் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு வங்கிகள் இயங்காது. இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதற்கு ஏற்ப திட்டமிடுங்கள்.